;
Athirady Tamil News

விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (GCE OL exam) விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith…

அற்புத மூலிகையான வெள்ளைப் பூண்டு: இதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

வெள்ளைப் பூண்டின் நன்மைகளை அறியாமல், பழக்கத்தில் தான் நம்மில் பெரும்பாலானோர் பூண்டை (Garlic) அன்றாட உணர்வில் சேர்த்துக் கொள்கிறோம். விட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாக திகழும் வௌ்ளைப் பூண்டு கல்சியம், பொஸ்பரஸ்,…

Bank Account -ல் தவறுதலாக Credit ஆன ரூ.6.3 கோடி! ஆடம்பரமாக செலவு செய்த பெண்ணிற்கு ஆதரவு…

வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.6.3 கோடி கிரெடிட் செய்யப்பட்ட பணத்தை செலவு செய்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. Credit ஆன ரூ.6.3 கோடி கடந்த 2017 -ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிபொங்கில் மணி (Sibongile Mani) என்ற…

புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள்… முதல் முறையாக மனம் திறந்த சார்லஸ் மன்னர்

புற்றுநோய் சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் குறித்து மன்னர் சார்லஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். மருத்துவர்கள் அனுமதி கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் சார்லஸ் மன்னர் வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து…

யாழில் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காகசிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச…

கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

கொழும்பு (Colombo) நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது. பிரதான வீதிகளின் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையை…

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு…

புது தில்லி: போலி தொலைபேசி அழைப்புகள் தொடா்பாக மத்திய தொலைத் தொடா்புத் துறை(டிஒடி) அமைச்சகம் மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தங்கள் கைபேசி எண் துண்டிக்கப்பட இருக்கிறது எனக் கூறி வரும் அழைப்புகள் போலியானவை எனவும் இது…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(15) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா…

வடமாகாண மல்யுத்தப் போட்டியில் வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் கௌரவிப்பு

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் மொத்தமாக 16 தங்கப்பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமைசேர்துள்ளனர். வடமாகாணத்தில்…

குரலற்றவர்களின் குரல் அமைப்பு

சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆணந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கையில்…

யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ?

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதை பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு ,…

ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

ஆஸ்திரேலியாவிலேயே முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது.…

காசா அகதிமுகாமில் ஈவிரக்கமின்றி தாக்குதல் ; 13 பேர் பலி

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல்…

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

பெங்களூரு: சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சூரியனின் ஏஆா்13664…

பிரித்தானியாவில் தீவிரமடையும் வெப்ப தாக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சஹாரா (Sahara) பாலைவனத்தில் இருந்து வீசும் அனல் காற்று காரணமாக, பிரித்தானியாவில் (Britain) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மினி வெப்ப அலையின் காரணமாக லண்டன் (london) மற்றும் தெற்கின் சில பகுதிகளில் 26.5C…

களனியில் பாதிக்கப்பட்டுள்ள தொடருந்து ​சேவைகள்

களனி (Kelaniya) மற்றும் ஜா எலை (Ja-Ela) தொடருந்து நிலையங்களுக்கு இடையில் சமிக்ஞை விளக்குத் தொகுதிகள் செயலிழந்துள்ளதன் காரணமாக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக களனி தொடக்கம் ராகமை வரையான தொடருந்து பாதையில்…

சிறுவர்களிடையே பரவும் தொழுநோய் ; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழுநோயாளிகள் இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.…

யாழ்.போதனாவில் குழந்தையை கைவிட்டு சென்ற மாணவி மீட்பு – மாணவியை வன்புணர்வுக்கு…

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார்…

4 வயது மகளுக்கு சிறுநீரக பாதிப்பு என பொய் கூறி யாழில் யாசகம் பெற்ற காத்தான்குடி வாசி…

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேணும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது…

ஈராக் இராணுவம் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்

ஈராக் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதல் கிராமப்புறப் பகுதியான தியாலா மற்றும் சலாவுதீன் மாகாணங்களுக்கு இடையே…

மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி

இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம்…

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க(Shehan Semasinghe) குறிப்பிட்டுள்ளார். குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவை தற்போதைக்கு கணனி…

இலங்கையில் இந்த பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் சிரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய…

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை…

சர்வதேச மாணவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய (Britain) பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணிபுரியும் வகையில் பட்டதாரி விசா (graduate visa) வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விசாவின் தவறான பயன்பாடுகளை தடுப்பதற்காக…

இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: இந்திய சுகாதாரத்துறை…

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவுக்கு செல்வோர் மற்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி ஆப்பிரிக்கா…

யாழில் அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரித்து மோசடி

யாழ். கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான…

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு…

ஆஹுங்கல்லவில் நபரொருவர் சுட்டுகொலை… ஒருவரை கைது செய்த பொலிஸார்!

அஹுங்கல்ல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கொட, துவமோதர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின்…

புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

புத்தளம்(Puttalam) ஆரச்சிக்கட்டுவை பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிலாபம், விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று…

உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்…! அவலநிலையில் காசா மக்கள்: ஐ.நா அதிர்ச்சித் தகவல்

ரஃபாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காசாவில் (gaza) பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐக்கிய நாடுகள் சபை (united nation) தெரிவித்திருக்கிறது. இதனை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA)…

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள்…

பியர் கான்களை விற்று கோடீஸ்வரரான தாத்தா

இங்கிலாந்தை(england) சேர்ந்த 60 வயது நபர் தான் சேர்த்து வைத்த பியர் கான்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடீஸ்வரரான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிக் வெஸ்ட் என்ற தாத்தாவே இவ்வாறு கோடீஸ்வரர் ஆனவராவார். 42 ஆண்டுகளில் 10…