;
Athirady Tamil News

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு…

அதிக முறை எவரெஸ்டை ஏறி சாதனை புரிந்தவர் யார் தெரியுமா!

எவரெஸ்ட் சிகரத்தை (Mount Everest) அதிகமுறை ஏறியவா் என்ற சாதனையை நேபாளத்தின் (Nepal) புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி (Kami Rita) ரீட்டா படைத்துள்ளார். அதன்படி, நேற்றைய தினம் (12) அவர் 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தான் படைத்த…

அர்விந்த் கேஜ்ரிவால்; முதல்வர் பதவியிலிருந்து நீக்க மனு – உச்சநீதிமன்றம் கொடுத்த…

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்கக்கோரிய மனுவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார் டெல்லி முதல்வர்…

அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக பல கோடி ரூபா மோசடி

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (13) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.…

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு…

பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு

பெண்கள் மீது தவறான புரிதலோடு செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து(Deshabandu Tennakoon) தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புலனாய்வுக்குழுக்களின்…

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் – யுவதிகள் உட்பட 21 பேர் கைது

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு,…

இன்னும் சில மணி நேரம்… காஸா சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸாவின் சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முடங்கும் நிலை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், முற்றுகையிடப்பட்ட காஸா தொடர்பில்…

மெட்ரோ அதிகாரி மீது தாக்குதல் – பாடகர் வேல்முருகன் கைது!! அதிர்ச்சி பின்னணி

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வளம் வருகிறார் வேல்முருகன். வேல்முருகன் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற, கிராமத்து பாடல்களை பாடி பெரும் பிரபலமடைபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் வேல்முருகன். ஆடுகளம் படத்தில்…

இணையத்திற்கு அதிகளவில் அடிமையாகும் இலங்கையர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் (internet) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கை சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புக்களை ஒருங்கே பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. உற்சவ மூர்த்திகளுக்கு இன்று காலை விசேட பூஜைகள்…

வவுனியா – வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பெண் செயலாளர்!

வவுனியா - வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த காலங்களில் வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி கிளைக்கு பொறுப்பான மேலதிக…

மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் மாயம்! தவிப்பில் மனைவி

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…

மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த…

பசும்பாலில் மிக ஆபத்தான பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்… மனிதர்களுக்கு கடத்தப்படும்…

பல எண்ணிக்கையிலான பசுக்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பால்பண்ணைத் துறையினர் அச்சம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ்…

நைஜீரியா “என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்!

நைஜீரியா பயணத்தின் போது மேகன் மார்க்கல் ஆழ்ந்த இணைப்பை உணர்வதாக தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு இளவரசர் ஹரி-மேகன் வருகை இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் டியூச்சஸ் மேகன் மார்க்கல் ஆகியோர், இன்விக்டஸ் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு…

நைஜீரியாவில் ஆட்கடத்தல் பரவல்: 100க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கிதாரிகளால் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களில் சோதனையின் போது 100 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்தப்பட்டதாக மாவட்டத் தலைவர் மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். பரவலான பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு…

பிரச்சாரத்தில் பிரதமரின் வெறுப்புணர்வு பேச்சு – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்கள் என கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது. மோடி பிரச்சாரம் 10 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக அரசு…

பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது! ரிஷி சுனக் எச்சரிக்கை

புலம்பெயர்வு, AI தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak), பிரித்தானியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள்…

பிரித்தானியாவில் Jet Skisயில் பயணித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஸ்கொட்லாந்தில் 42 வயது நபர் ஒருவர் ஜெட் ஸ்கைஸில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். கடற்கரையில் ஜெட் ஸ்கைஸ் 42 வயதுடைய நபர் ஒருவர் ஸ்கொட்லாந்தின் Dumfries மற்றும் Galloway கடற்கரையில் ஜெட் ஸ்கைஸில் பயணித்துள்ளார். அப்போது…

சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. குறித்த தடை உத்தரவை…

வடக்கில் இருவேறு பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கோவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கரைவலை வாடி ஒன்றில் மீன்பிடியில் ஈடுபடும் உடப்பு - புத்தளம் பகுதியை சேர்ந்த மனோராசன் என்பவரே இன்று…

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து காவல்துறை தென்மண்டல ஐஜி கண்ணன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

சீதுவை, ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று(12.05.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார். அடுக்குமாடிக் கட்டடம்…

315 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு! 1,600 பேர் காயம்..அவசரகால நிலை அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. கனமழை வெள்ளம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல மாகாணங்களில் உள்ள கிராமங்கள்…

மின்சாரக் கட்டணம் குறித்த நீதிமன்ற முடிவு வெளியானது

மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிறைவு செய்துள்ளது. இதன்படி, தீர்மானத்தை இரகசியமாக…

தனது நீண்டகால நண்பரை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய புடின்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் பதவி நீக்கம் செய்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும், புடினின் நீண்டகால நண்பருமான…

துறவறத்தை கைவிடும் பெருந்தொகையான பிக்குகள்…காரணத்தை வெளியிட்ட சம்பிக்க!

வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். அண்மையில், மானெல்வத்தை நாகாநந்த விகாரையில் வைத்து முன்னணி பௌத்த துறவிகள் மத்தியில்…

அரச வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்; நாட்டுக்கு வந்த பெண் திகைப்பு!

வெளிநாட்டில் வீட்டுபணிப்பெணாக வேலை செய்து வந்த பணத்தை நாட்டிலுள்ள அரசங்கிக்கு அனுப்பி வந்த பெண், நாடு திரும்பிய நிலையில் பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது தனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதை அறித்து அதிர்ச்சியடைந்துள்ளார். பக்வந்தலாவ…

ஜேர்மனி இராணுவத்தில் அனைத்து 18 வயது இளைஞர்களும் கட்டாய சேர்ப்பு! கசிந்த தகவல்

ஆயுதப்படைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க, 18 வயதுடைய இளைஞர்களை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுத்த ஜேர்மனி பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டாய ஆட்சேர்ப்பு ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் வகையில் ஜேர்மனி தனது…

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பகலில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே மருதகுளத்தைச் சேர்ந்த விவசாயி சங்கரசுப்பு (33). இவருக்கு மனைவி மற்றும் 2…

நெதன்யாகுவை கைது செய்ய பிடியாணை: கொலம்பிய அதிபர் வெளிப்படை

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) சர்வதேச இராணுவ நீதிமன்றத்திடம்…

தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை

தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே…

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ்.சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் ந.ரவிராஜின் உருவச்சிலையடி வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதென்ன போது, இறுதி…