போலி வீசா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்
ஐக்கிய இராச்சியத்திற்கு (United Kingdom) வீசா சேவைகளை வழங்குவதாகக் கூறி போலி முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி,…