;
Athirady Tamil News

கொழும்பு தேசிய நூலகத்தில் பதற்றம்: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றுக்கு ஜே.வி.பி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்யின் குழுவினரே இந்தத் தாக்குதலை…

கனடாவில் இருந்து யாழில். காணி வாங்க வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவான தரகர்

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில்…

அங்கஜன் ஊடக சந்திப்பு

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம்…

பெருவின் சர்வாதிகார முன்னாள் ஜனாதிபதி காலமானார்

பெரு (Peru) நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி (Alberto Fujimori) தனது 86 ஆவது வயதில் நேற்று (12) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1990 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை பெருவை ஆட்சி செய்த இவர் மீது மனித உரிமை…

போனில் கேம்ஸ் விளையாடிய நோயாளி..அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் – புதிய சாதனை!

நோயாளியை மயக்கமடைய செய்யாமல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். அறுவை சிகிச்சை இன்றைய காலக்கட்டத்தில் நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சிகிச்சை முறையில் நவீனமடைந்து வருகிறது. அந்த வகையில்…

புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் முன்னணி வகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம்…

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

குருநாகல், மாதவ பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலையை விட, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடூழிய சிறைத்தண்டனை…

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கிற்கான மாஹேவில் இருந்து அநுராதபுரம் (Anuradhapura) வரையான தொடருந்து பாதையில் நேற்று (12) பரீட்சார்த்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து பாதையில் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என…

விதிக்கப்பட்டுள்ள புதிய தடை! தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

காசாவின் (Gaza) கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இந்த தாக்குதல் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 10-ஆம்…

நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேர் பலி; விபத்தில் காதலர் – இளம்பெண் வேதனை!

நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேரை இழந்த பெண்ணின் காதலனும் விபத்தில் உயிரிழந்துள்ளார். அன்று குடும்பம்.. கேரளாவில், கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த வரிசையில்,…

தெரிவு செய்யப்படவிருக்கும் அரசாங்கம் தொடர்பில் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள கருத்து

மக்களினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சர்வதேச நாணய நிதியதம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான மூன்றாவது…

யாழில். பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸாரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியரும்,…

மீண்டும் மிரட்டும் வடகொரியா : சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்

வட கொரியா(north korea) அதன் கிழக்கு கடற்கரையில் பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியா(south korea) மற்றும் ஜப்பான்(japan) நாடுகள் தெரிவித்துள்ளன. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்(kim jong un), தனது அணுசக்தியை அதன்…

Parent Visa வழங்கும் முக்கியமான 5 நாடுகள்., பட்டியலில் கனடா, பிரித்தானியா…

பல நாடுகள் குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு, விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கியமான 5 நாடுகள் இதோ., 1. அவுஸ்திரேலியா (Ausralia) அவுஸ்திரேலியா பெற்றோருக்கான…

23 பற்களையும் பிடுங்கிய மருத்துவர்கள்: மாரடைப்பால் பறிபோன உயிர்

னாவில் (China) ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் ஜின்ஹுவா (Jinhua) நகரில் உள்ள யோங்காங் டேவே பல் மருத்துவமனையில் கடந்த ஒகஸ்ட் 19 ஆம் திகதி ஹூவாங் (Huang) என்ற…

மனைவியை வைத்து சூதாடிய கணவன்..! 7 ஏக்கர் நிலம், நகைகள் பறிப்போன அவலம்

இந்தியாவில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை வைத்து சூதாடிய கணவன் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த கணவர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில்,…

பிழையாக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருக்கு 50 மில்லியன் நட்டஈடு

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதான சிக்காகோவைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றதாக மார்ஷல்…

வருங்கால மன்னராக இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தை வாங்கிக் கொடுக்க மறுக்கும்…

வில்லியம், கேட் தம்பதியர், வருங்கால மன்னர் ராணியாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தை மட்டும் வாங்கிகொடுக்க மறுத்துள்ளார்கள். அந்த விடயம் மட்டும் கிடையாது வில்லியம் கேட் தம்பதியர் எவ்வளவு செல்வந்தர்கள் என்பது அனைவருக்கும்…

விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனால் பரபரப்பு

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த இளஞன் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…

வெளிநாட்டுக்கு தப்பியோட தயாராக இருக்கும் தென்னிலங்கை அமைச்சர்

நாட்டை விட்டு அதிகளவான அரசியல்வாதிகள் தப்பிச் செல்லவுள்ளதாக வெளியான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மறுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், அந்த மேடைகளில் தெரிவிக்கப்பட்ட அடிப்படையற்ற தகவலாக இது உள்ளதென…

பழிதீர்க்கும் போக்கிலையா அரசியல் கைதிகளை தடுத்து வைத்துள்ளார்கள் ?

அரசும் அதன் அதிகாரமும் தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றதா? என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது தேசிய சிறைக்கைதிகள் தினமான இன்றைய தினம்…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான வழக்கிற்கு தீர்வு : கல்வி அமைச்சு அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (12) தீர்க்கப்பட்டதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வழக்கின் தீர்வு தொடர்பான தீர்மானத்தை வெளியிடும் போது…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: பஞ்சாப் மாகாணத்தின் டேரா காஜி கான் பகுதியில் புதன்கிழமை நண்பகல் 12.28 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.…

யாழ் . ஆயருடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சே யாழ் மறை மாவட்ட ஜஸ்டின் ஞானப்பிரகாச சந்தித்து கலந்துரையாடினார். யாழ் . ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் பலவேறு விடயங்கள்…

ஐரோப்பாவில் பரவும் அபத்தான கொசு வகை… நிபுணர் விடுத்த எச்சரிக்கை

ஐரோப்பாவில் பரவி வரும் கொடிய கொசு வகைகளைப் பற்றி வைராலஜி நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் வைராலஜி பேராசிரியரான ஸ்டீபன் கிரிஃபின், தெற்கு ஐரோப்பா முழுவதும் ஆசிய டெங்கு நுளம்புகள்…

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற 07 பேர் கைது

ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலியின் ரோம் நகருக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்: வெளிநாடு ஒன்றுக்கான 30 அனுமதிகள் ரத்து

இஸ்ரேலுக்கு (Israel) ஆயுத விற்பனைக்கான 30 அனுமதிகளை கனடா (Canada) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) நேற்றையதினம் (11) வெளியிட்டுள்ளார். அத்தோடு,…

32 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய (Israel) படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, தெற்கு காஸாவில் (Gaza) மவாசி என்ற பகுதியில் பாதுகாப்பு முகாம்களில்…

நிலை தடுமாறிய முச்சக்கரவண்டி : இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

ஹம்பாந்தோட்டை(Hambantota) வெல்லவாய பிரதான வீதியின் பல்லே மல்லால என்ற இடத்தில், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மோதி கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பல்லேமலாலையைச்…

பஸ் – பார ஊர்தி நேருக்கு நேர் மோதி விபத்து; சாரதி ஸ்தலத்தில் பலி

தனியார் பஸ் ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியுல்ல மற்றும் கொடதெனிய ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது,…

இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

இந்த வருடத்தில் இலங்கைக்கு (Sri Lanka) வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development…

மகிந்தவுக்கு பிரதமர் பதவி…! ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) வழங்கவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட வெயிட்டரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர்

உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட வெயிட்டரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் இழுத்துச் சென்ற கொடூரம் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி…