;
Athirady Tamil News

நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக…

பத்தாயிரம் இராணுவத்தினர் பணிகளில் இருந்து சட்டபூர்வ விடுதலை

இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து வெளியேறிய சுமார் 10,000 இராணுவத்தினர் மே 04ஆம் திகதி வரை சட்டபூர்வ விடுதலையைப் பெற்றுள்ளனர். இலங்கை இராணுவம் பாதுகாப்பு அமைச்சின்…

10,000 மக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்த ஆசிய நாடு: வெளிவரும் பின்னணி

இந்தோனேசியாவில் Ruang எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படும் நிலையில் 10,000 பொதுமக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்யும் முடிவுக்கு அரசு வந்துள்ளது,. கிட்டத்தட்ட 9,800 மக்கள் குறித்த பகுதியில் குடியிருப்பது என்பது ஆபத்தான விடயம் என்பதை…

அரசியல் ஒரு மாறும் சமூக அறிவியல்! அனுரகுமார திஸாநாயக்க

அரசியல் என்பது ஒரு மாறும் சமூக அறிவியல் தான். கணித சமன்பாடு அல்ல தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) இடம்பெற்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர்…

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப மற்றொரு நாடு திட்டம்

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது. சுவிட்சர்லாந்து பிரித்தானியாவைப் பின்பற்றுகிறதா? சுவிட்சர்லாந்தில்,…

திங்கட்கிழமை விண்வெளிக்கு பயணிக்கும் கனேடிய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள்

போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அவற்றின் கடைசி சோதனையாக, இரண்டு விண்வெளி வீரர்கள், Starliner என்னும் விண்கலத்தில் ஏறிச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வார…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக…

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ரஷ்யா கோபம்

உக்ரைன் படைகளை மீறி, ரஷ்யா நாட்டுக்குள் நுழையும் பட்சத்தில், உக்ரைன் உதவி கோருமானால், உக்ரைனுக்கு பிரெஞ்சுப் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். ரஷ்யா கோபம் நேற்று…

இணையவழி மோசடிகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை வங்கிகள் சங்கம், லங்காபே (LankaPay) மற்றும் 'FinCSIRT' ஆகியன இணைந்து, இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. உலகளவில் மற்றும் இலங்கையில், கவர்ச்சிகரமான இணைய சலுகைகளை காட்டி கையடக்கத்…

கல்பிட்டி கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு!

சட்டவிரோதமாக கடல்வழியாக பீடி இலைகளை கடத்த முற்பட்டபோது அவை சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்றைய தினம் (04) கல்பிட்டி உச்சமுனை கடற்கரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால், சுமார் 120 கிலோ…

பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி

முச்சக்கர வண்டியில் தனது பேத்தி மோதி விபத்து ஏற்படவுள்ளதை தடுக்க முயன்ற பாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பு காலி நெடுஞ்சாலையில் பெந்தோட்டை ரொபோல்கொட பிரதேசத்தில் மாலை நேர…

காங்கிரஸ் தலைவர் உடல் ஒப்படைப்பு; பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பகீர்…

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மறைவு நெல்லை, கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். மேலும்,…

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம்…

ஹரியாணாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் இரட்டை கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்த மாநில சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. ஹரியாணா மாநிலம், நூ பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மின் கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (Public Utilities Commission of Sri Lanka) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த…

இலங்கையில் அதிகாலை பயங்கர சம்பவம்… இசை நிகழ்ச்சியில் சிறுவன் கொடூர கொலை!

களுத்துறை - பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (05-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

பெண் கிராம அதிகாரி மீது கொடூர தாக்குதல்… வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறை பகுதியில் பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்ததால் பெண் கிராம அதிகாரிக்கும் சந்தேக…

கொழும்பில் இரண்டு மாடி கட்டடத்தில் பாரிய தீ விபத்து!

கொழும்பு - மொரட்டுவை, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

என்னை கொல்வது தான் ராணுவத்திற்கு மிச்சம்! இம்ரான் கான் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ராணுவம் தன்னை கொலை செய்வது தான் மிச்சம் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார். அவர் சிறையில்…

நடுவானில் விமானத்தில் 70 பயணிகளுக்கு வாந்தி: ஜேர்மன் விமான நிலையத்தில் குவிந்த மருத்துவ…

ஜேர்மனி நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 70க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு வாந்தி மொரிஷியஸ் தீவிலிருந்து ஜேர்மனியின் பிராங்க்பர்ட்…

என்கிட்ட ஒரு சைக்கிள் கூட இல்லை – தேர்தல் பிரச்சாரத்தில் நெகிழ்ந்த பிரதமர் மோடி !!

தன்னிடம் சொந்தமாக சைக்கிள், வீடு கூட இல்லை என தேர்தல் பிரச்சாரத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். மோடி பிரச்சாரம் நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 19-ஆம் தேதி முடிந்த நிலையில், அடுத்த கட்ட தேர்தல் கடந்த…

வெள்ளத்தினால் மோசமான பேரழிவை சந்தித்த மற்றொரு நாடு! இதுவரை 39 பேர் பலி..74 பேர் மாயம்

பிரேசிலில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 37 தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. புயல் சேதம் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில்…

கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள சேவை! வெளியான அறிவிப்பு

கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்றையதினம் (04-05-2024) கொழும்பில் சந்தித்த பின்னர் அவர் இதனை…

ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் சிறிலங்கா அதிபருக்கு அறிவித்துள்ளது. புதிய…

சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of…

அடையாள அட்டை இன்றி வாக்களிக்கச் சென்ற பொறிஸ் ஜோன்சனுக்கு ஏற்பட்ட நிலை

பிரிட்டனில் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக உள்ளூர் வாக்குச்சாவடிக்கு வந்த பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்(Boris Johnson), ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர மறந்ததால், அதிகாரிகளால் திருப்பி…

யாழில் தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் , வீட்டின்…

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர்..எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார் கடந்த மாதம், தனக்கு கொலை மிரட்டல்…

அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்: அறிமுகமாகும் புதிய வரிகள்

வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. மேலும், வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம்…

ஜனாதிபதிக்கு அனைத்து கட்சிகள் தொடர்பில் பசில் வழங்கியுள்ள யோசனை

ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அனைத்து கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa)தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்…

சில மாவட்டங்களில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சமய வழிபாட்டுத் தளங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இடையூறுகள்…

சீனாவின் ஆய்வு கப்பல்களுக்கு போட்டியாக இலங்கைக்கு சோனார் பொருத்தப்பட்ட கப்பல்

நாட்டின் கடல்சார் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏனைய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்கும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இதனை ஜப்பானிய அரசாங்க…

பிரித்தானிய பொதுத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெறுமா? உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்…

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. லேபர் கட்சி, அதிக இருக்கைகளைக் கைப்பற்றி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. என்றாலும், இதே நிலை எதிர்வரும் பொதுத்தேர்தலிலும்…

கணவரை சங்கிலியால் கட்டி 3 நாட்கள் சித்ரவதை! வீடியோவால் சிக்கிய மனைவி

தெலங்கானாவில் தனது பெயரில் வீட்டுமனை எழுதி தரவில்லை என கணவரை சித்ரவதை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். இந்திய மாநிலம் தெலுங்கானாவில் உள்ள மேட்சல் பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்டு, சித்ரவதைக்கு ஆளான நபர் பொலிஸாரால் மீட்கப்பட்ட…