;
Athirady Tamil News

Johnson And Johnson டால்கம் பவுடரால் புற்றுநோய்! வழக்கை முடிக்க பல்லாயிரம் கோடியை…

டால்கம் பவுடர் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்குகளை முடிக்க ரூ.5.42 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகாலமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் துணை…

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விசேட அறிவிப்பு பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளை…

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை

சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை 03.05.2015 சித்திரை சதய நட்சத்திர நாளில் வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்றது இதன்போது அதிபர் விரிவுரையாளர்கள்…

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை…

கனடாவிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான காரணம்

கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயமானது, மெக்கில் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் கனடா(McGill Institute for the Study of Canada) என்று அமைப்பு நடத்திய…

கோவாக்சின் பாதுகாப்பானது: இரத்தம் உறைதல் இல்லை! பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு…

நீர்வெட்டு நெருக்கடியை எதிர்நோக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச மக்கள்

சிவநகர், வித்தியாபுரம், சின்னச்சாளம்பன் ஆகிய இடங்களுக்கு 48மணித்தியாலயங்கள் நீர் கிடைக்கப்பெறின் அடுத்த 24மணித்தியாலயங்கள் நீர் கிடைக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலமை நீர்வடிகாலமைப்பு சபையினரிடம் நீர் பற்றாக்குறை…

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள்: மறைக்கப்பட்டுள்ள தகவல்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைமையகத்தில்…

நாட்டில் வேகமாக பரவி வரும் நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல்…

பச்சை மிளகாய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தற்பொழுது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உற்பத்தி செலவு இதனால் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பச்சை…

இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டது கொலம்பியா!

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ நேற்று  (02) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான…

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

டார்பிடோ எனும் ஏவுகணை அமைப்பை இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நேற்று முன் தினம் (01) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இந்திய படையினருக்கு…

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த, புதிய திட்டங்களை வகுக்குமாறு…

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர்…

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு அமைப்பதற்கு அடிக்கல்…

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்…

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன்…

யாழில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம்…

2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

கருப்பாக நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முழுவதுமாக வெள்ளை நிறமாக மாறிய புகைப்படங்கள் வைரலானது. சில விசித்திரமான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு வகையான விலங்குகளிலும் காணப்படுகின்றன. இப்படி ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட…

உக்ரைனுக்கு தப்பி வந்த 98 வயது மூதாட்டி

2 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த போரில் ஊன்றுகோல் உதவியுடன் உக்ரைனுக்கு 98 வயது மூதாட்டி நடந்தே சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அடித்த அதிஷ்டம்

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உணவகத்திற்கு சென்று கோழி இறைச்சி உணவு ஓடர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவர் 10 டொலர் மதிப்புள்ள கசினோ றோயல் ஸ்லாட்ஸ் லொட்டரி…

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை., மலேசியா வரை பரவிய சாம்பல்., சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் ருவாங் மலையில் (Mount Ruang) செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்தது. வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விமான நிலையத்தை மூடுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.…

விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை

கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரதட்சணை கொடுமை இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36)…

சொன்னதை செய்துகாட்டினார் ரிஷி: நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீருவேன் என அடம்பிடித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தான் சொன்னதை நிறைவேற்றிவிட்டார். நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக்கோரிக்கையாளர் ஆம், பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும்…

என்ன நடந்தாலும் ரஃபா நகரை தாக்குவது உறுதி., இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு…

நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான விலைகள் நாளை(03) அறிவிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவத்துள்ளார். குறைக்கப்பட்ட விலை அதன்படி…

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை காரணமான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும், அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ்,…

பள்ளிக்குள் பயங்கர தாக்குதல் ; முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி – பதைபதைக்கும்…

பள்ளியில் மாணவர்களிடையே நடந்த மோதலில் மாணவி காயங்களுடன் கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. பள்ளி தாக்குதல் டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் சர்வோதயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. டெல்லியின் குலாபி பாக் பகுதியில் இந்த பள்ளி…

இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான தகவல்

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட ஏதேனும் ஆதனத்தை பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு வங்கிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு…

கொழும்பில் வெடித்த போராட்டம்: முற்றாக முடக்கப்பட்ட லோட்டஸ் வீதி

இலங்கையில் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம்…

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோருவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் (switzerland) குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன், சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு…

மே தின நிகழ்வுகளால் கொழும்பில் குவிந்த குப்பைகள்

கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணிகள் காரணமாக பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன வீதியோரங்களில் குவிந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்று (01.05.2024) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02.05.2024) காலை வரை…

பசியின் கொடூரம் : மண், இலைகளை சாப்பிடும் மக்கள்

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் எதுவும் இடமபெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான்…

வடக்கில் முதன்முறையாக முடக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள்: விசாரணையில் அம்பலமான தகவல்

வடக்கில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முதன்முறையாக சந்தேக நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னாரில்(Mannar) சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்…

நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சம்… பிரித்தானியாவில் தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிட்டதாக பிரித்தானிய அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர் என்றாலும், நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர்…