;
Athirady Tamil News

நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சம்… பிரித்தானியாவில் தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிட்டதாக பிரித்தானிய அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர் என்றாலும், நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர்…

இலங்கையில் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

இலங்கையில் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பெட்டியில் (box) இறுதியாக சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றச்சாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அந்த…

கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. மேலும் பெப்ரவரி மாதம் மொத்த…

பேருந்தில் எழுதப்பட்ட கடும் போக்கு சிந்தனை வாசகம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பில்(Colombo) சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் அதிசொகுசு பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில் ”நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது” என்ற இந்த வாசகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை கண்டு பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை…

மன்னாரில் நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

மன்னாரில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு…

யுக்திய நடவடிக்கையின் எதிரொலி…வடக்கில் முதன்முறையாக முடக்கப்பட்ட கோடிரூபாய்…

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினால் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு முன்னெடுத்த விசாரணையின்…

சிறைச்சாலையில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த இளம் கைதி!

கண்டியில் உள்ள பல்லேகல சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞனே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரிழந்திருப்பதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.…

சடங்குகளோடு செய்யாத திருமணம் செல்லாதா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் செல்லாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து திருமண சடங்குகள் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்தை நாடினர். மேலும், இந்து திருமண…

கோவிஷீல்ட் தடுப்பூசியால் இளம்பெண் உயிரிழப்பு; கதறும் பெற்றோர்கள்

கோவிஷீல்ட் தடுப்பூசியால் இறந்ததாக இளம்பெண் பெற்றோர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிஷீல்ட் கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக…

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவகரன் வலியுறுத்து. கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப்…

உமா ஓயா திட்டத்தில் நாட்டிற்கு கிடைக்கவுள்ள பாரிய வருமானம்

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். உமாஓயா திட்டத்தினால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா…

யாழ். புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரையில் மனித எச்சங்கள் அகழ்வு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதீவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய…

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை! வெளியானது அறிவிப்பு

நாட்டில் எரிபொருளின் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.…

பிரான்சில் தீவிரமடையும் காலரா தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), என்னும் தீவில், காலரா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயாட் தீவில் காலரா தொற்று கண்டறியப்பட்டு 48 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு…

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நேற்று  (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

பிரித்தானிய விமான நிறுவனமொன்றில் 1000 வேலைவாய்ப்புகள்: தகுதியுடையோருக்கு அரிய வாய்ப்பு

பிரித்தானியாவை சேர்ந்த விமான நிறுவனமொன்று புதிதாக 1000 விமானிகளை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லண்டனை மையமாக கொண்ட easyJet விமான நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. அத்தோடு, குறித்த விமான நிறுவனமே புதிதாக…

பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவார்: மகிந்த பகிரங்கம்

இலங்கையின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். பொரளை கெம்பல்…

நாட்டில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள்

நாட்டில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க…

பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மீட்பு

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி…

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ராசின் (Ebrahim Raisi) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை…

நீதிமன்றத்தை அவமதித்த டிரம்ப்…பெருந்தொகை அபராதம் விதிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நீதிபதி 9,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்று முன்  தினம் (30) டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில்…

கல்குவாரி வெடி விபத்து; பலியானவர்கள் வாரிசுக்கு அரசு வேலை – முதல்வர் ஸ்டாலின்…

கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கல்குவாரி விபத்து விருதுநகர் மாவட்டம், ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான RSR குவாரி செயல்பட்டு வருகிறது.…

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல்: விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேலைநிறுத்தம்

அனைத்துப் பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (02.05.2024) நண்பகலில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கடந்த (29.04.2024) திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் சேவைகளை முன்னெடுக்க வாகன வசதிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல்…

அதிபர் தேர்தல் : கருத்து கணிப்பில் முந்திய சஜித்

வெளிநாட்டு கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று அதிபர் தேர்தல் தொடர்பில் மக்களிடையே நடத்திய அண்மைய கணக்கெடுப்பின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு

கனடாவின் பவுமான்வெல் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரும், பேரப்பிள்ளையும், விபத்தினை மேற்கொண்ட சந்தேகநபர்…

மோடி வேண்டாம் – வேறொருவர் பிரதமராக வேண்டும் – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு…

நாட்டின் மக்களவை தேர்தல் மிக பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. மோடி மோடி பிரதமர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார் மோடி. அவர் மீது விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் வாரி இறைத்து வருகிறார்கள். நாட்டின்…

ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோனிடம் கையளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, 5308 காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உப நிலைய பொறுப்பதிகாரிகளில் 1106 பேர் தாம் நிரந்தரமாக வசிக்கும் காவல்துறை பிரிவிலேயே பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.…

மே 18 – கந்தகபூமி 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "மே 18 - கந்தகபூமி 2024" எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை மற்றும் தொடர்கதையாகும்…

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும், வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு நேற்று …

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் விண்ணப்பித்திருந்தனர்.…

நான்கு மாதங்களில் 40 இலட்சம் பேருக்கு டெங்கு ;அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள நாடு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு…

ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள…

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மர்ம நாடு பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில்…