;
Athirady Tamil News

எரிக் சொல்ஹெய்ம் – சிறீதரன் எம்.பி இடையே சந்திப்பு!

நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் ,நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு உள்ளிட்ட குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தது. இதன்போது எரிக்…

புங்குடுதீவில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் – நாளை அகழ்வு பணி

புங்குடுதீவு பகுதியில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் புனரமைப்பு…

இந்தியப் பெருங்கடல் – செங்கடல்களில் தாக்கப்பட்ட நான்கு கப்பல்கள்: அத்துமீறும் ஹவுதி…

இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் பயணித்த நான்கு கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த எம்எஸ்சி ஓரியன் என்ற கொள்கலன்…

பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்குவதை ஒழிக்க வேண்டும் – அரசுக்கு நீதிமன்றம்…

சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடை பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை ஈடுபடுத்த கூடாது, விஷவாயு தாக்கி…

அஸ்வெசும கொடுப்பனவிற்கு பதியப்படும் போலி தகவல்: வெளியாகியுள்ள சுற்றுநிருபம்

அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளை கண்டறிய விசேட…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இந்த மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர்…

கணவனை காப்பாற்ற மனைவி செய்த துணிச்சலான செயல்! இறுதியில் நேர்ந்த விபரீதம்

களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார்.…

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை

பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் இரு மாணவர்களும்…

கொவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல்…

நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம்…

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் பேரம் விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக…

உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸ் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program…

வீதிகளில் பயணிக்கும் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல்

மேல் மாகாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பலின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ பொலிஸார் நேற்று (30) சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரதான சந்தேகநபர்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தால், அதற்கு சில ஒழுங்குமுறை முறைமைகள் தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திடம்…

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (30.04.2024) நடைபெற்றது. மாவட்ட விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் மாவட்ட…

உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுத்த இன்றைய நாள் சர்வதேச தொழிலாளர் தினம்

மே 1ஆம் திகதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாளான இன்றைய தினம் (2024.04.05) தான் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இனிய மே தின நல்வாழ்த்துக்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து 8 மணிநேர உழைப்பு, 8…

காசா போர் தொடர்பில் அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம் : பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கம்

இஸ்ரேல் - காசா போர் தொடர்பில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைதாணை பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலிய தலைவர்கள் கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்…

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு குறித்து எச்சரிக்கை

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகை புழு சுமார் மூன்று…

பெருவெள்ளம், உடைந்த அணை… அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை: மிதக்கும் ஒரு நாடு

மத்திய கென்யாவின் Mai Mahiu பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர்கள் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அணை ஒன்றும் உடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் குறித்த சம்பவத்தால்…

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ – வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ (மோடி கைது செய்யப்பட வேண்டும்) என்கிற குறிச்சொல் (ஹாஷ்டேக்) வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தனது தயாரிப்பான…

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய செய்தி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம், எதிர்பார்த்ததைவிட விரைவாக நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளதுடன், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அச்சத்தை…

மற்றுமொரு விமான சேவை ஆரம்பம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான மற்றும்…

சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

எல்லை தாண்டி பயணிப்பதில் சில விதி மாற்றங்கள் உட்பட, சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு, மே மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். மே மாதம் 1ஆம் திகதி: தொழிலாளர் தினம் உலக நாடுகள் பலவற்றைப்போல,…

இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள்!

இலங்கையில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்றையதினம் (30-04-2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா, டேனியல் ஜெயராம்,…

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். புன்னச்சேரி அருகே நேற்றிரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரை ஓட்டிச்சென்ற…

யாழில் பெண் கிராம அலுவலரை மதுபோதையில் தகாத வார்த்தையில் பேசிய பொலிஸ் அதிகாரி!

யாழ்.வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று (29.04.2024) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவனை இழந்த குறித்த பெண் தனது இரு…

முதலைகள் ஜாக்கிரதை: புலம்பெயர்வோருக்கு எச்சரிக்கை விடுத்த ஆளுநர்

நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோருக்கு ஆளுநர் ஒருவர் எச்சரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர் மெக்சிகோ நாட்டிலிருந்து எல்லை கடந்து…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சம்பிக்க ரணவக்க

மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு(CID) வருகை தந்துள்ளார். இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில்…

அமெரிக்க கொடியை அகற்றிவிட்டு பாலஸ்தீன கொடியை ஏற்றிய போராட்டக்காரர்கள்., ஹார்வர்ட்…

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், ஒற்றுமையாகவும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…

உடல் சூட்டுக்கு உகந்த தீர்வு..! சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது கோடை காலத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்படுகிறது. இதனால் மக்கள் உடல் ரீதியில் பல உபாதைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் சூட்டை குறைப்பதற்கான உணவுப்பொருட்களை உட்கொள்வதும்…

தளரத்தப்படும் இறக்குமதி தடைகள்: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

2000 பொருட்களுக்களுக்கான இறக்குமதிகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும் வாகன இறக்குமதி மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை பத்திரை ஒன்றுக்கு வழங்கிய…

கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகளுக்கு அருகில் வந்து யாசகம் கேட்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 45 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 607 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த…

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கைது…