அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபரொருவர் நுழைந்ததால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (26-04-2024) இடம்பெற்ற இச் சம்பவத்துடன் தொடர்புடைய…