;
Athirady Tamil News

தென்னிலங்கையில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவம்! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பதுளை - தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து…

இலங்கை தலைநகரில் திறக்கப்படவுள்ள அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்!

கொழும்பு - காலி முகத்திடலில் கட்டப்பட்டுள்ள ITC ரத்னதீப என்னும் மாபெரும் அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் திறக்கப்படவுள்ளது. இந்த நட்சத்திர ஹோட்டல் எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில், பிரதமர் தினேஷ்…

மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்… காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பெரியபோரதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (19-04-2024) பெரியபோரதீவில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே…

பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே (Willy Gamage) பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஈடாக செலவுகளும் அதிகரிப்பு: சாகல பகிரங்கம்

நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்துள்ளதாக அதிபர் பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke)…

எனக்கு எதிராக வெளிநாட்டில் தீட்டப்படும் திட்டம் – பிரச்சாரத்தில் மோடி பரபரப்பு…

கர்நாடக மாநிலத்தில் 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தல் நாட்டில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. கர்நாடகாவில் இருக்கும் 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக…

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி

ஹரியானாவில் உள்ள தகனக் கூடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர். குருகிராமில் உள்ள அர்ஜூன் நகரில் எரியூட்டும் மயானம் செயல்பட்டு வருகிறது. அந்த மயானத்தின் சுற்றுச்சுவர் மேல் சிலர் அமர்ந்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! – உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..!

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. கடந்த 2029 ஏப்ரல் 21 அன்று தேவ ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது உயிர்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக நிலவும் கடும் பதற்ற நிலை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்றையதினம் (21-04-2024) நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது. இதனையத்து ஸ்ரீலங்கா…

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ்…

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். குறித்த அரிசி வழங்கும் தேசிய நிகழ்வு யாழ்…

போருக்குப் பின்னரான இருண்ட காலத்தை பேசும் ஊழி திரைப்படம்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும்…

ரபா நகர் மீது இஸ்ரேல் குண்டுமழை : குழந்தைகள் உட்பட பலர் பலி

காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஆறு குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று முன்தினம்(19)…

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கை! மீண்டும் ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திய வடகொரியா

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது இந்த நிலையில், வடகொரிய இராணுவம்…

கனடாவின் முக்கிய நகரிலிருந்து மக்கள் வெளியேற முயற்சி

கனடாவின் ரொறன்ரோ நகரில் அதிகரித்துச் செல்லும் வாடகையால் அந்த நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக்…

இலங்கையின் சீர்திருத்த வேகத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையில் சீர்திருத்த வேகம் பேணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் வாஷிங்டனில்…

இலங்கையில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குதல்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய (Karu…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி…

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது. ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி…

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக் இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் – நிராகரிக்கும்…

மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றங்களுக்கு இடையில் ஈராக்கில் உள்ள இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக…

ஈரான் ஆதரவு ஈராக் படைகள் மீது தாக்குதல்., எங்களுக்கு தெரியாது: அமெரிக்கா-இஸ்ரேல் பதில்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலுக்கு இடையே ஈராக்கில் உள்ள ராணுவ தளத்தின் மீது நேற்று  (சனிக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. AFP-ன் படி, இந்தத் தாக்குதலில் ஒருவர் இறந்தார், 8 பேர் காயமடைந்தனர். ஈரான் ஆதரவு பெற்ற மக்கள்…

பிரபல மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில்(Everest Fish Curry Masala) அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து…

எல்லையைக் கடந்துவந்து வாக்களித்துச் சென்ற 2500 இந்தியர்கள்., எந்த மாநிலத்தில் தெரியுமா?

வங்கதேச பகுதியில் வசிக்கும் 2500 இந்தியர்கள் எல்லை தாண்டி வாக்களித்தனர். இந்த சம்பவம் திரிபுராவில் நடந்துள்ளது. வரலாற்றுக் காரணங்களால், திரிபுரா மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லைக் கிராமங்களில் வசிக்கின்றனர். மேற்கு திரிபுரா…

யாழில் தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து தாக்குதல்

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில்…

இலங்கையில் கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் வெளியிட்டுள்ள கனடா

இலங்கையின் கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க கனடா விருப்பம் கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக…

2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பேராசிரியர் எச்சரிக்கை

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் நாடுகளுக்கு ஏற்ப தனித்தனியான முடிவுகளை எடுக்க முடியாது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தேசாவிடம் தெரிவித்தார். அனைத்து நாடுகளையும் சமமாக நடத்தும்…

நீதிமன்றத்திற்குள் முன்னிலைப்படுத்தப்பட்ட டிரம்ப்: நபரொருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் மான்ஹட்டன் நீதிமன்றத்திற்கு(Manhattan Court) வெளியே நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல்(Stormy Daniels)…

எலான் மஸ்கின் இந்திய பயணம் ரத்து

தொழில்நுட்ப உலகின் முன்னோடியான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்கின் பயணம் "டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று…

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு,…

சவால்களை எதிர்கொள்ள தயார்: சுகாதார துறை அதிகாரிகளிடம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில்(Northern Province)சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்(P.S.M. Charles) தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த…

எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் தமிழர்களின் வாக்கு ரணிலுக்கே: டிலானின் கருத்துக்கு வஜிர…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க எந்தப் பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும்…

மட்டக்களப்பில் நடந்த கொடூரம் ; இரு வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குடும்பஸ்த்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும், மற்றையவர் முதலைக்…

பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் கனமழை! இதுவரை 87 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது. மேலும், கட்டுமான…

700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்

இந்தோனேசியாவில் உள்ள புரோமோ மலையில் (Mount Bromo) 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலையொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விநாயகர் சிலையானது எரிமலை வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும் வேலையை பார்ப்பதற்காக அங்கு இருப்பதாக அங்குள்ள…

இஸ்ரேல் – ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு

பிரித்தானிய ஜோதிடர் கிரேக் ஹாமில்டன்-பார்க்கர்(Craig Hamilton-Parker), இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலில் இன்னும் 9 நாடுகள் இணையும் என்று மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் அவர் ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி எனவும்…

ராக்கெட்டுகளை பாதுகாக்கும் உலோகம்! இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு

உந்துகணைகள் (Rockets) அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்க புதிய உலோக வகையொன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இஸ்ரோவின் திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய…