;
Athirady Tamil News

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞனின் கால் பாதம் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்கால் பாதம் துண்டாடப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று (10.09.2024) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்,…

உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை- ரமணா பட பாணியில் சென்னையில் நடந்த அவலம்!

சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்னையில் சுகுமார் என்பவர் ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். முதலாளியின் வீட்டிலேயே…

இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் – அநுர உடன்படிக்கை: வெளிப்படுத்தும் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

யாழில். “பன்முக நோக்கில் பாரதி” எனும் விசேட நிகழ்வு நாளை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் "பன்முக நோக்கில் பாரதி" எனும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில்( Yarl beach hotel…

நல்லூரில் தவறவிட்டவற்றை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

நல்லூர் மகோற்சவ காலத்தில், ஆலயத்திற்கு வருகை தந்தவர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் சிலது யாழ். மாநகர சபையில் உள்ளதாகவும் , அதனை அடையாளம் காட்டி உரியவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.…

ஜேர்மன் பிரஜை யாழில். விபத்தில் சிக்கி உயிரிழப்பு

ஜேர்மன் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு, விடுமுறைக்கு வந்திருந்தவர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த…

பேருந்தில் உயிரிழந்த முதியவர் – நடத்துநர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு!

பேருந்தில் இறந்த முதியவர் உடலை நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த (60) வயதான பீமா மாண்டவி தனது பேரன்களுடன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்,உள்ள தங்கி…

பனியில் உறையவிருக்கும் பிரித்தானியா., வெப்பநிலை 0°C-ஆக குறையும் நாள் அறிவிப்பு

பிரித்தானியா முழுமையாக உறையும் நாளை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்து வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட பிரித்தானிய வானிலை வரைபடங்கள் (UK Weather Map) மற்றும் வானிலை ஆய்வாளர்களின் முன்னறிவிப்புகளின் படி, வருகிற செப்டம்பர்…

நைஜீரியாவில் பயங்கர எரிபொருள் டேங்கர் விபத்து: 48 மனிதர்கள், 50 கால்நடைகள் உயிரிழப்பு

நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் விபத்தில் 48 பேர் வரை உயிரிழந்துள்ளனர். டேங்கர் விபத்து செப்டம்பர் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் நைஜர்(Niger) மாநிலத்தில் உள்ள ஆகே (Agaie)பகுதியில் எரிபொருள் டேங்கர் லொறி ஒன்று மற்றொரு லொறியுடன்…

குஜராத்: விநாயகா் சிலை மீது கல் வீச்சால் வன்முறை

சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் விநாயகா் சிலை மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சிலை சேதமடைந்தது. இதையடுத்து, இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். சூரத் நகரில் சாயித்புரா…

யாழில். குளிக்க சென்றவர் கிணற்றடியில் சடலமாக மீட்பு

கிணற்றில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் , கிணற்றடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த செல்வராசா கார்த்தீபன் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தோட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…

ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஜேர்மானியர்கள்: நாட்டின் அடுத்த தலைவர் யார்?

புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துவருகிறது. ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஜேர்மானியர்கள் 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, ஜேர்மனியில் பொதுத்தேர்தல்…

யாழில். மூத்த சட்டத்தரணி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மனைவி கடந்த சில…

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளக்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்ட வெற்றிடங்களை நிரப்புதல் பட்டியல் மூலம் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால்,…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் ,…

கமலா ஹரிஸ் இந்தியரான தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து: உருவாகியுள்ள கடும் சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ், தன் தாத்தா குறித்து குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கமலா ஹரிஸ் தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை…

பெண் மருத்துவா் கொலை வழக்கு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் பணிக்குத் திரும்ப…

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்…

நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சந்தையில் நெல் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் நெல் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வருடம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு 6000 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க…

மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சி! மொட்டு கட்சி உறுப்பினர் பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலை சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸக குட்டியாரச்சி…

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

மத்திய சிரியாவின் (Syria) பல பகுதிகளில் இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் (Iran) ஆதரவு பெற்ற குழுக்கள்…

இந்தியாவில் கொடூரம் : மாணவியை வீதியில் தர தரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு

மாணவியின் கைபேசியை பறிக்க அவரை மோட்டார் சைக்கிளில் தர தரவென இழுத்துச் சென்ற கொடூரம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின்(india) பஞ்சாப்(punjab) மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12…

வாகனங்களில் உள்ள இந்த ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை…

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டரை…

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

யாழில் அதிர்ச்சி சம்பவம்… கிணற்றடியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த 35 வயதான செல்வராசா கார்த்தீபன் என்ற 3 பிள்ளைகளின்…

வெளிநாடொன்றில் விபத்தில் சிக்கி பற்றி எரிந்தது எரிபொருள் தாங்கி : பலர் கருகி மாண்டனர்

நைஜீரியாவின்(nigeria) மத்திய மாநிலமான நைஜரில், பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது எரிபொருள் தாங்கி மோதியதில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

குவைத் துணைப்பிரதமர் பதவி நீக்கம்

குவைத் நாட்டின் துணைப்பிரதமராக இருந்தவர் இமாத் அதீகி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இமாத் அதீகி, அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து…

கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் இது…

ஹமாஸ் படைகள் அல்ல… சொந்த மக்களையே காவு வாங்கிய இஸ்ரேல் ராணுவம்: வெளிவரும் பகீர்…

இஸ்ரேல் எல்லையில் கடந்த அக்டோபர் மாதம் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் முழுமையாக ஹமாஸ் படைகள் இல்லை என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. 1,000 கடந்ததன் மர்மம் கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஒரு இசை விழாவின் போது…

விபத்தில் இருவரை கொன்றுவிட்டு வில்லத்தனமாக சிரித்த தொழிலதிபரின் மனைவி! வைரல் வீடியோ

பாகிஸ்தானில் சொகுசு கார் ஒன்றை செலுத்தி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த தந்தை மற்றும் மகளை கொன்ற தொழிலதிபரின் மனைவி கமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இந்த விபத்து சம்பவம்…

மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் மற்றொரு புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளது. Wetland virus (WELV) என்ற மிகவும் ஆபத்தான வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது மூளை மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வெட்லேண்ட் வைரஸ் முதன்முதலில்…

ரணில் நாட்டுக்கு தேவை

நாடு வீழ்ச்சியடைந்து செல்லும் போது , நாட்டை பொறுப்பேற்க கோரிய போது முன் வராதவர்கள் தற்போது நாட்டை தம்மிடம் தருமாறு கோரி வாக்கு கேட்டு வருகின்றனர் என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி ஊடகங்களுக்கு…

பொது வேட்பாளருக்கு ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருக்கின்றது என அக்கட்சியி்ன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். மாவட்ட…