;
Athirady Tamil News

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று(12) இரவு…

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள்…

ஸ்பெயினின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் மிதந்து வந்த படகிலிருந்து 4 பெண்களின் சடலங்கள் காணப்பட்டதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த படகை நேற்றையதினம் (12) காலையில் கார்டஜினா…

சீருடை மாற்றம்; காவி உடையில் பூசாரிகள் வேடத்தில் போலீஸார் – சர்ச்சைக்குள்ளான அரசு!

காவலர்கள், பூசாரிகள் போல காவி உடை அணிந்திருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை…

ஜம்மு-காஷ்மீரில் 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரின் சோனாமார்க், பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் மலைப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி லானா மேரி…

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மற்றுமொரு விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (Airport and Aviation Services…

பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

வவுனியாவில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல் முயற்சி

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அரச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழைய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிவித்துள்ளார். நாடுதழுவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக…

மருதமுனை பகுதியில் வாகன விபத்து- கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மோதல்- சிலர்…

பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(12) மாலை கடும் மழை பெய்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து…

பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி: இருவர் பலி

பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் இடம்பெற்ற இராணுவ உலங்கு வானூர்தி (Helicopter) விபத்தில் சிக்கி 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சாங்கி விமான நிலையத்தில் இருந்து இராணுவ பயிற்சிகளுக்காக கடற்படை தளத்துக்கு…

மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்பு! பிணங்களை தேடி அலையும் வியாபாரிகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில்(Sierra Leone) மனித எலும்புகளிலிருந்து போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மனித எலும்புகளிலிருந்து உருவாகும் குறித்த குஷ் ரக போதைப்பொருளுக்கு அந்நாட்டு மக்கள் அடிமையாகியுள்ளதாகக்…

உலகிலேயே மாபெரும் ஊழல் பிரதமர் மோடி செய்ததுதான் – விளாசிய ராகுல் காந்தி!

உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். பொதுக்கூட்டம் இந்தியா கூட்டணி சார்பில் கோவை செட்டிப்பாளையத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா…

பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்களின் எச்சரிக்கை : எரிபொருள் விநியோகம் தடைப்படுமா..!

பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon…

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் : பொதுமக்களிடம் உதவி கோரும் உறவினர்கள்

கொழும்பு - தெஹிவளையில் வயோதிப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குமாரவேல் நகுலேஸ்வரி என்ற வயோதிப பெண் காணமல்போயுள்ளதாகவும் இவரை கண்டுபிடிக்க உதவுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்…

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16…

பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும்…

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று லுஃப்தான்சா அறிவித்துள்ளது. ஈரானில் இருந்தும்…

பொது மயானம் இன்றி பெரும் அல்லலுறும் மன்னார் மக்கள்

மன்னார் மாவட்டத்தின், நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கடும் மழையால் இறுதிச்சடங்கினை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. யுத்த காலத்திற்கு முன்னர் இந்த கிராம…

மீண்டும் நடைபெறவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கூட்டம்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான கூட்டமொன்று நடைபெற்ற நிலையில் பல அரசியல்வாதிகள் பங்கேற்காமையால் மீளவும் கூட்டமொன்றை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின்…

பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணம்(Work Visa Fee) உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிஷி சுனக்(Rishi Sunak) அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை…

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சங்கானையில் பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இந் நிலையில் இன்றைய…

சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த…

சீனாவுக்கு போகலாம்னு நினைக்கிறேன்.., ஆக்கிரமிப்பு குறித்து சாடிய சீமான்

அருணாச்சல பிரதேசம் சென்று, சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஆபாசமான அல்லது கலாச்சாரத்திற்கு முரணான வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை நடத்துவதை…

சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கை தம்பதியினர் அதிரடி கைது!

இலங்கைக்கு போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி செல்ல முயன்ற தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (11-04=2024) இரவு இலங்கைக்கு வருகைத் தந்தவிர விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை இந்திய…

இணையத்தளக் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா முதலிடம்

உலகளாவிய ரீதியில் இணையதளக் குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து சர்வதேச குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. குறித்த ஆய்வானது ரான்சம்வேர், கிரெடிட் கார்ட் திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு…

வெளிநாட்டில் மரண தண்டனையில் இருந்து மீட்க… ரூ 34 கோடி திரட்டிய கேரள மக்கள்

சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தனடனையை எதிர்கொள்ளும் நபரை மீட்க கேரள மக்கள் ரூ 34 கோடி திரட்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொலை செய்த வழக்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். கடந்த…

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.கணேசராஜா பதவி உயர்வு

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேசராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இங்கிலாந்து…

வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும் மாகாண அமைச்சகம்(Ministry of Public Administration, Home Affairs and Provincial ) வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில்…

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில் இழுவை படகு பறிமுதல்

200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில்…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு…

இஸ்ரேல் மீதான தாக்குதல் முடங்க வேண்டும்: அவுஸ்திரேலியா கோரிக்கை

இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்(…

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத்…

பிரித்தானிய பத்திரிகைகள் அதிகம் எழுதுவது இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் குறித்துத்தான். ஆனால், ராஜ குடும்பத்தில், அதுவும், இளவரசர் வில்லியமுக்கும், ஹரிக்கும் சகோதர உறவுமுறையினரான, அதிகம் வெளியில்…

கார் விபத்தில் மரணமடைந்த தந்தையும் பிஞ்சு குழந்தையும்… கணினியால் அம்பலமான உண்மை

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தந்தையர் தினத்தில் கார் விபத்தில் சிக்கி தந்தையும் மகளும் மரணமடைந்த விவகாரத்தில், அதில் ஒன்று தற்கொலை என அம்பலமாகியுள்ளது. உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை பிரித்தானியாவில் லிங்கன்ஷயர் பகுதியில் கடந்த…

இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?

பிரித்தானியாவில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பறை ரூபா 7 கோடிக்கு சந்தைக்கு வந்துள்ளது. சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு அறை அல்லது இரண்டு அறை பிளாட் விலை கோடிகளில் உள்ளது. ஆனால் சில பகுதியில்…