;
Athirady Tamil News

கரை ஒதுங்கிய அந்த மீன்… சில மணிநேரங்களில் தைவானை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்

பேரழிவிற்கு முன்னர் விசித்திரமான ஆழ்கடல் மீன் ஒன்று பொதுமக்கள் கண்ணில் படும் என்ற தைவான் மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக மோசமான நிலநடுக்கம் தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான…

கிளிநொச்சியில் நடந்த அசம்பாவிதம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்! பரபரப்பு காட்சி

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது பெண்ணொருவர் தவறி விழுந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் (04-04-2024) கரடி போக்கு சந்தியில் குறித்த பெண் வேலைக்காக சென்ற போது…

மட்டக்களப்பில் விவசாய காணியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்களானது இன்று (05.04.2024) காலை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய…

அமெரிக்காவின் ஆதரவு… இஸ்ரேலுக்கு திடீர் மிரட்டல் விடுத்த ஜனாதிபதி பைடன்

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவை இழக்க நேரிடும் பொதுமக்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க தவறினால் அமெரிக்காவின்…

நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று (05)…

யாழில். வன்முறை கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டு – பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பட்டனர்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்…

160 கிலோ எடையுள்ள பெண்; பிறந்த குழந்தை – 14 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்!

160 கிலோ எடையுள்ள பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். உடல் பருமன் பிரச்னை மும்பை அருகே மீரா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிமோரா டிசோசா(33). 160 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார். திருமணமாகி 14…

இனி.. மகளிர் உரிமைத் தொகையில் வரும் மாற்றம் – உதயநிதி முக்கிய தகவல்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. உரிமைத் தொகை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பாக கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை…

புதுக்குடியிருப்பில் விபத்து: இரு யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி

புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (05) காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக…

கோடை விடுமுறையில் ஏற்பட்ட மாற்றம் – கல்வித்துறை முக்கியத் தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கோடை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவு பெற்று, தற்போது 10 வகுப்பு…

தமிழ் மக்களின் அபிலாசைகள் ஜே.வி.பி க்கு புரியவில்லை

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாய…

காணி அளவீடு கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி…

இந்த இரு ஆவணங்கள் கட்டாயம்… பிரித்தானியர்களுக்கு ஐரோப்பிய நாடொன்று புதிய கட்டுப்பாடு

இந்த கோடையில் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டுடன் இந்த இரு ஆவணங்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் ஆவணங்கள் ஸ்பெயினுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்…

இளமையாக மாற்றக்கூடிய மருந்தை விற்கும் கோடீஸ்வரர்., மாதம் ரூ.1 லட்சம் மட்டுமே

இளமையாக மாறுவதற்கான ரகசிய மருந்துகள் (supplements) தன்னிடம் இருப்பதாக அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார். 46 வயதான தொழிலதிபர் பிரையன், இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் தனது வயதை 5.1 வருடங்கள் குறைந்துள்ளதாக…

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம்…

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – 20 ஆயிரம் நஷ்ட ஈடும்…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 05 வருடத்திற்கு மன்று ஒத்திவைத்துள்ளது. அத்துடன் தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த…

யாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும்…

புதிய இந்தியத் துணைத் தூதுவரை சந்தித்த சிறீதரன்

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை (Sai Murali) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) அண்மையில், சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது,…

கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும்

நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.…

உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர்…

இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா!

இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை…

முன்னாள் சபாநாயகர் வீட்டில் ரெய்டு; கணக்கில் வராத பணம்?வருமான வரித்துறை அதிரடி!

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலாளர் ஆவுடையப்பன் கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் சபாநாயகர் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மக்களுக்கு பணம், பரிசு,…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம்…

நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்!

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign Employment )தெரிவித்துள்ளது. இதேவேளை பெரும்பாலான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆவணப்படங்கள் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் பத்து ஆவணப்படங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில்…

இஸ்ரேலுக்கு எதிராக நடக்கவுள்ள இணையத்தள தாக்குதல்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இணையதள தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரான் (Iran) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, ஈரானின் ஜெருசலேம் தினம் நாளை (05) கொண்டாடப்படவுள்ளது, இந்த நாளில்,…

கல்முனை வடக்கில் மாபெரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அத்துமீறல்கள் மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் அவற்றை கண்டித்து 11வது நாளான நேற்று  பொதுமக்களுடன்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

புதிய இணைப்பு 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 14 மாத குழந்தை சாத்விக்கின் அசைவுகளை ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை விட்டு மீட்பு பணியினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (04) காலை முதல் மீட்புப்பணியை…

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. "இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?" எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இந்த…

இணுவில் புகையிரத கடவை சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்…

இணுவில் புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார். முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர் ஒருவரும் அவரது…

தமிழக கடற்தொழிலாருக்கு 06 மாத சிறை – இரண்டு படகுகள் அரசுடமை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளருக்கு 06 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , இரண்டு படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று…

ஊர்காவற்துறையில் தாக்குதலுக்கு சென்ற வன்முறை கும்பல் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இளைஞன் ஒருவரை தாக்குவதற்கு சென்ற வன்முறை கும்பலை, நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஊரவர்களால் ஒப்படைக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த 10 இளைஞர்களையும்…