புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு : 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்
முல்லைத்தீவு (mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் மரணவீடு ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…