;
Athirady Tamil News

வறுத்தலைவிளான் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறுத்தலைவிளான் (வீமன்காமம்) பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணிகள் மக்கள் பாவனைக்காக இன்று (27) விடுவிக்கப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வறுத்தலைவிளான்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பி இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக…

விபத்தில் பலியான வைத்திய அதிகாரி : சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

வீதி விபத்தில் முல்லைத்தீவு வைத்திய அதிகாரி பலியானமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்களின் கருத்து பொது மக்களை சிந்திக்க வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அதிகரிகளில் 90%…

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், சரக்கு கப்பலொன்று பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆறு பேர் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் சேதங்கள் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்…

புத்தாண்டு காலத்தில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து…

அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி சூடு: பதறி ஓடிய பக்தர்கள்

அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி வெடித்தால் பக்தர்கள் பதறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா, கடந்த ஜனவரி 22-ம் திகதி நடைபெற்றது.…

அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது நேற்று (27) காலை 6.58 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக…

தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வடக்கு மாணவர்கள்

தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகிய பதவிகளுக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து இரு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்ற தேர்தலில்…

தண்ணீரூற்றில் பெய்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்

தண்ணீரூற்றில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை பெய்துள்ளது. குறிப்பாக தண்ணீரூற்று ,மாஞ்சோலை, நீராவிப்பிட்டி ,சிலாவத்தை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த சூழலில் இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கும்…

அரிசி, வெங்காயத்திற்கான வரி குறைப்பு

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி நேற்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை…

தமிழர் தலைநகரில் சிவலிங்க சிலைகள் : போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

திருகோணமலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 1008 சிவலிங்க சிலைகள் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்து பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று மாலை இந்த…

அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்!

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜாவிக் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு தீவிரமடைந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது எரிமலை எரிமலைக்குழம்புகளை கக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த டிரம்ப்!

உலகத்தின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதன் முறையாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல்…

ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்! கேட் மிடில்டன் கலந்து கொள்வாரா?

இந்தாண்டின் வின்ட்சரில் நடைபெறும் ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள உள்ளார். ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) உள்ள செயின்ட்…

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சீனா

மேற்கத்திய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. பிரித்தானியாவின் மில்லின்…

வீடு, நிலம் வாங்குறீங்களா? பத்திரப் பதிவு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பத்திரப் பதிவு சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு முறைகேடாக பதியப்பட்ட பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யும் வகையில் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.…

உலகம் மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும்: பிரபல ஜோதிடர் எச்சரிக்கை

மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும் என பிரபல ஜோதிடர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரபல ஜோதிடர் எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள், பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு சிறுநீரக மற்றும் இனப்பெருக்க…

பால்ட்டிமோர் பாலத்தில் கப்பல் விபத்து: 6 பேரை காணவில்லை! அதிகரிக்கும் கவலைக்கிடம்

அமெரிக்காவின் பால்ட்டிமோர் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடிந்து விழுந்த பால்ட்டிமோர் பாலம் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் பால்ட்டிமோர்(Baltimore) நகரில் உள்ள Patapsco…

மஹிந்த வீட்டில் இடம்பெற்ற திடீர் கூட்டம்… நாமல் ராஜபக்ஷவுக்கு இந்த பதவியா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். பெரமுனவின் செயற்குழு கூட்டம் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

ஒட்டுசுட்டானில் அமைக்கப்படவுள்ள பாரிய கிணற்றை எதிர்க்கும் மக்கள்

ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகால் சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி…

பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ சோதனை!

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ்…

தொடர் வெப்பநிலையிலும் வெள்ளத்தால் அவதியுறும் மக்கள்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக வத்தளை - பரணவத்தை பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 6 மாத காலமாக நீர் தேங்கியிருப்பதோடு அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.…

திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஒன்று குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

கனடாவில் பரபரப்பு சம்பவம்… வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 4 பேர்!

கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை…

அமெரிக்க மாகாணமொன்றில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தில்…

பாடசாலை மாணவிகளுக்கு நாப்கின் வழங்க நடவடிக்கை

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (அணையடை ஆடை) (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான…

இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறை – 33 பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றைய மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விலைவாசியை விடவும் சம்பளம் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. திறமைக்கான தேவை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பணவீக்க விகித உயர்வை விட…

மன்னர் சார்லஸ் இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் ; தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு…

15-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின்…

யாழில் முற்றாக விடுவிக்கப்பட்ட காணிகள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் காணி விடுவிப்பானது கடந்த 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மின்மினிப் பூச்சிகள்

இலங்கையில் இரண்டு புதிய வகை மின்மினிப் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ருஹுணு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலஸ்முல்ல ரம்மாலே வனப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட…

குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் மரணம்

அலவ்வ பிரதேசத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளிக்கச் சென்ற மாணவர்கள் அந்த பகுதயில் உள்ள மா ஓயாவில்…

தமிழகம், கா்நாடகத்தில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம்- ஐசிஎம்ஆா்

வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில்…

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.…

வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண…