குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் மரணம்
அலவ்வ பிரதேசத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஒரு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளிக்கச் சென்ற மாணவர்கள்
அந்த பகுதயில் உள்ள மா ஓயாவில்…