;
Athirady Tamil News

பொறுப்பற்ற மனிதர்களுக்கு சவுக்கடி கொடுத்த பறவைகள்… இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக தாய் பறவை மற்றும் தந்தை பறவை ஆகியன இணைந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் நெகிழ்சியான இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு…

ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் : சஜித் உறுதி

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். இதேவேளை அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பு இடம்பெறும்…

என்றும் இளமையுடன் இருக்க மருந்து… ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு

என்றும் இளமையுடன் இருக்க மருந்து ஒன்றை உடனடியாக கண்டுபிடிக்குமாறு ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அறிவியலாளர்களுக்கு புடின் உத்தரவு என்றும் இளமையுடன் இருக்க மருந்து ஒன்றை உடனடியாக…

ரஷ்யாவால் அச்சுறுத்தல்: ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கை

ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் ஜேர்மனி பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைத் துவக்கியுள்ளது. ரஷ்யாவால் அச்சுறுத்தல் ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகளுக்கு போர் அச்சத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஜேர்மனியும்,…

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களின் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்புகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

கடைசி நிமிடத்தில் விமானத்தின் கண்ணாடிகளை துடைத்த விமானி: வைரல் வீடியோவால் உருவான சர்ச்சை!

பாகிஸ்தானில் விமானி ஒருவர் பறப்பதற்கு சற்று முன்னதாக விமானத்தின் கண்ணாடிகளை காக்பிட் ஜன்னல் வழியாக துடைத்த வீடியோ காட்சி பேசு பொருளாக மாறியுள்ளது. வைரலான வீடியோ பாகிஸ்தான் SereneAir விமானி ஒருவர் பயணத்திற்கு முன்பு Airbus A330-200…

ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும் லுகுமா பழம்.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

பொதுவாக நம்மில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட சில பழங்களை அவசியம் அவர்களின் உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகை பழங்களில் ஒன்று தான் லுகுமா. இந்த பழத்தை…

நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் : பரிதாபமாக 81 பேர் பலி

நைஜீரியாவில் (Nigeria) போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க (Africa) நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில்…

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் ஆனால் தற்போது, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாக…

கொல்லப்பட்ட 129 சிறைக்கைதிகள், 59 பேர் படுகாயம்: கலவரமான சிறைச்சாலை

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தப்பிக்க முயன்ற கைதிகள் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள மகாலா மத்திய சிறைச்சாலையில்(Makala Central Prison) இருந்து தப்பிக்க…

யாழில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நடவடிக்கையானது இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுவதாக…

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கமளித்துள்ளார். இலங்கையில் பணவீக்கம் 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளதுடன், கொள்கை வட்டி…

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு.. 9 நக்சலைட்டுகள் பலி – சத்தீஸ்கரில்…

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார், ​​தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சலைட்டுகள்…

மகள் சடலத்தின் முன் பேரம் பேசிய போலீஸ்! கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு!

வீட்டில் மகளின் சடலத்தின் முன்பு அழுது கொண்டிருக்கும்போது காவல்துறை அதிகாரி பணம் கொடுப்பதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொல்கத்தாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மருத்துவ சங்கத்தினரின் போராட்டத்தில் கலந்து கொண்ட கொலை…

யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு…

யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

மாதகல் படகு விபத்தில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகு விபத்துக்கு உள்ளான நிலையில் , கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மாதகல் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளியான நாகராஜா பகீரதன் (வயது 21) எனும்…

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம்…

நிமோனியாவால் மரணமடைந்த பெண் அபிவிருத்தி அதிகாரி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

திடீரென காட்டைவிட்டு கூட்டமாக வெளியே வந்த ஆதிவாசிகள்: இரண்டு உயிர்கள் பலி, இருவர் மாயம்

சமீபத்தில், அமேசான் காட்டின் உள்பகுதியில் வாழும், அதிகம் வெளியில் தலைகாட்டாத ஆதிவாசிகள் கூட்டத்தைச் சேர்ந்த சிலர், திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னணியில் அதிரவைக்கும் உண்மை இப்படி…

ஜனாதிபதி தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை… அதற்குள் மேக்ரானுடைய பதவிக்கு…

பிரன்சில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே, மேக்ரானுடன் பணியாற்றிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். மேக்ரானுடைய பதவிக்கு போட்டியாளர் தயார் பிரான்சில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்…

யாழில் தேரர் தேர்தல் பிரச்சாரத்தில்…..

ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் நேற்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை…

யாழில். வீரர்களின் போர்

"வீரர்களின் போர்" என வர்ணிக்கப்படும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 7ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி…

கூட்டணி பொது வேட்பாளருக்கு ஆதரவு

தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,தமிழ் மக்கள் அனைவரும் 'சங்கு'ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என…

ரிக்ரொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி – யாழில் மூன்று பெண்கள் கைது

ரிக் ரொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

வட்டுக்கோட்டையில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் – பயத்தில் பொலிஸ் நிலையத்தில் இரவை…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.…

பிரித்தானியாவில் புற்றுநோயையும் பூஞ்சைத் தொற்றையும் வென்ற சிறுவன்: அம்மா அப்பாவின் ஆசை

பிரித்தானியாவில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பூஞ்சைத் தொற்றுக்கும் ஆளாகி, மீண்டும் நடமாடுவானா என பெற்றோர் கவலைப்பட்ட சிறுவன் ஒருவன், தனது சகோதரியுடன் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டான்.…

உக்ரைனில் அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! தடுமாறும் ஜெலென்ஸ்கி அரசாங்கம்

போரின் முக்கிய தருணத்தில் பல அமைச்சர்கள் வெளியேறியதை தொடர்ந்து உக்ரைனில் அரசியல் தடுமாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. உக்ரைன் அரசியலில் பரபரப்பு உக்ரைனில் குறைந்தது 6 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பது மற்றும் ஜனாதிபதி உதவியாளர்…

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி : வெளியான தகவல்

அரசாங்க அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்…

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் : அங்கஜன்…

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவும் தமிழ் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார். இது…

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக மானியங்கள்…

வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு : 30 அரச அதிகாரிகள் சுட்டுக்கொலை

வடகொரியாவில்(north korea) இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கிம்மின் ஆட்சியின் கீழ் உள்ள…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுச் சேவை ஆணைக்குழுவில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்ப விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54வது சரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ,…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

தபால் வாக்களிப்பு மூலம் நற்செய்திகள் கிடைத்து வருகின்றன! ரணில் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் (04-09-2024) ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின்…