தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றாக சேதம்
திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.09.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் வாடகைக்காக சிலர் வசித்து வந்த…