இலங்கையில் தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைச்சாயம் கண்டுபிடிப்பு
உலகில் முதன்முறையாக தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைக்கு பயன்படுத்தக்கூடிய இயற்கை சாயங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று, கண்டுபிடித்துள்ளது.
இதனூடாக உலகில் அதிக தேவையுடைய இயற்கை…