;
Athirady Tamil News

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…

கனடா பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல்

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ மற்றும் கியூபெக் மாகாய முதல்வர் பிரான்சுவா லெகால்ட் இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு விசாரணையில் தான் கொலை அச்சுறுத்தல் விடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.…

இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும்…

இந்திய மாலைதீவு விவகாரங்களுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக மாலைதீவுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா உன்னிபப்பாக…

தமிழர் பகுதியில் நிகழ்ந்த துயரம் : 13 நாட்களேயான சிசு பரிதாப மரணம்

பிறந்து 13 நாட்களேயான பெண்குழந்தை பால்புரைக்கேறியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் கடந்த திங்கட்கிழமை (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தைக்கு மாலை வேளை, தாயார்…

ஏழு மீனவர்களுக்கு மரணதண்டனை

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15.10.2012 அன்று, இலங்கைக்…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசிடமிருந்து பகுதி நேர வேலைவாய்ப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு…

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பள உயர்விற்கு முன்மொழிவு

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…

பணவீக்கம் அதிகரிக்கும்! மத்திய வங்கி அறிவிப்பு

இந்த மாதம் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை சீர்கேடு போன்ற காரணிகளினால் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக அவர்…

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31-ஆக உயர்வு

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்றுமுன் தினம்  (ஜன.22) காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 47…

கொழும்பில் தமிழர் பகுதி நகைக்கடையில் பாரிய கொள்ளை!

கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெலியத்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வானம் மீட்பு

பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (23) காலை தெற்கு அதிவேக…

இலங்கையில் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ள தொடர் படுகொலைகள்

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன. கடந்த 15ஆம் திகதி…

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

தெற்கு அதிவேக வீதியில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பின்னதுவ மற்றும் வெலிபென்ன இடைமாறும் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை…

அயோத்தி ராமரை தரிசிக்க குவிந்த பக்தகோடிகள் : கூட்ட நெரிசலால் அவதி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை தரிசிக்க குவிந்த பக்தகோடிகளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அவதியுறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்  தினம் (22) அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று  முதல்…

கிளிநொச்சியில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச…

நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெறவுள்ள போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று (2024.01.24) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட ஏயுவு கொடுப்பனவை இணைப்பதற்கு திறைசேரி மற்றும்…

வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தமது பதிவை கூடிய விரைவில் மாற்றுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.…

அரச ஊழியர்களின் இடமாற்றங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரசாங்க துறைகளைச் சேர்ந்தவர்களின் வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்…

ஆபிரிக்காவில் நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள் : காரணம் இதுதானாம்!

வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் மட்மதா (matmata) என்ற சிறிய நகரம் ஒன்று உள்ளது. தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பிலேயே இந்த நகரம்…

உலகின் பணக்கார அரசியல்வாதியாக புடின் : மலைக்கவைக்கும் சொத்து மதிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகின் பணக்கார அரசியல்வாதியாக உள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின்படி, அவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 1.4 பில்லியன் அமெரிக்க…

பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்கமாட்டோம்!

தனி பாலஸ்தீன தேசம் அமைவதற்கான பாதை வகுக்கப்படாவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெருமுயற்சியின் பலனாக நீண்ட காலம் பகை நாடுகளாக இருந்து வந்த இஸ்ரேலுக்கும்,…

கனேடிய மாணவர் விசா காலத்தில் மாற்றம்: எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

கனாடவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் காலத்தை குறைப்பதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது. கல்வி கற்பதற்காக வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை…

அம்பானி-நீதா தம்பதி அயோத்தி ராமருக்கு 33 கிலோ எடையில் தங்க-வைர கிரீடங்கள் கொடுத்தார்களா.,…

அயோத்தி பால ராமருக்கு ஆசியாவின் மிகப்பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் பல கோடி ரூபாய் பரிசளித்துள்ளதாக ஊடகங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மையை இங்கே தெரிந்துகொள்ளலாம். அயோத்தியில்…

கோல்டன் விசாவை முடிவுக்கு கொண்டுவந்த பிரபல நாடு

அவுஸ்திரேலியாவில் பெருந்தொகை முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோல்டன் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் பெருந்தொகையிலான முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும். பொருளாதார…

அடுத்த வாரத்தில் கிரக பிரவேசம்.. நொடியில் சரிந்து விழுந்த 3 மாடி வீடு: கதறி அழும்…

3 மாடி கொண்ட அடுக்கு மாடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரத்தில் புதுமனை புகுவிழா புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு…

கனேடிய பிரதமரால் நியமிக்கப்பட்ட புதிய செனட்டர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக மேரி ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கனேடிய அரசினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலக விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றும் மேரி…

ஈழத் தமிழருக்கு குரல் கொடுப்பதில் முன்னுதாரணமான நாடு கனடா….

ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதில் கனடா நாடு தொடர்ந்தும் நம்பிக்கையூட்டுகிறது.உலக அரங்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் குரல் கொடுப்பதில் நீதியின் முகமாக கனடா விளங்குகிறது. அண்மைய…

வட்டி விகிதங்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில், நிலையான வைப்பு வசதி வீதமான 9 வீதத்தையும் வழமையான கடன் வசதி வீதமான 10 வீதத்தையும் தற்போதைய…

பெப்ரவரி முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் : கல்வி அமைச்சர் அறிவிப்பு

இனி வரும் நாட்களில் உயர்தர கல்விக்கு பின்னர் பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்கைநெறிகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவி மாதம் தொடக்கம் இந்த கற்கைநெறி அறிமுகப்படுத்தப்படும்…

மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திக்கொண்ட ஈரான், பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கை

ஈரானும், பாகிஸ்தானும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. வான்வழித் தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் குண்டுவீசி…

சுகாதார துறை முடங்கும் அபாயம் :விசேட வைத்திய நிபுணர்களும் வேலை நிறுத்தத்தில் குதிப்பு

மருத்துவர்களுக்கான இடர்கால கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எதிராக, நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் அகில இலங்கை…

வர்த்தகர்கள் சிலரின் மோசடி செயல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வர்த்தகர்களிடம் இருந்தும் வற் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், வருவாயை தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும்…

இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனம்: பல கோடிகள் பணத்தை இழந்த பிரித்தானிய மக்கள்

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், நம்பி முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களை நம்பவைத்து குறித்த நபர்கள் பிரபல நாடக…

ஹவுதிக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா கூட்டுத் தாக்குதல்

நடத்திய பிரித்தானியா பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து ஹவுதி இலக்குகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக கூட்டுத் தாக்குதல்களை நடத்துகின்றன. ஹவுதி தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளன. இதனால் உலகளாவிய பணவீக்கம்…