கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்!
கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் பொலிஸில்…