;
Athirady Tamil News

பிரித்தானியாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப உயிரிழப்பு

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு: உட்கட்சி ஜனநாயகம் வெளிப்படும் என்கிறார்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மாங்குளம் நீதிமன்றத்திற்கு இன்றையதினம்…

சிங்கள தலைவர்களுக்கு தேவைப்படும் தமிழர்களின் உதவி : ரணிலின் இரகசிய நகர்வு அம்பலம்

தென்னிலங்கை அரசியல் பரப்பில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சுவீகரிக்க வேண்டிய தேவை சிங்கள அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று சமூக செயற்பாட்டாளர் சமூக ஆர்வலர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார். இது…

படகு விபத்து: 8 பேர் பலி, 100 பேர் மாயம்

வட மத்திய நைஜீரியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 100 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் அதிக எடை ஏற்றப்பட்ட காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. போர்கு மாவட்டத்தில்…

போதைப்பொருள் பாவித்த கிராம உத்தியோகத்தர் கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடமையின்போது ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்…

3 பிள்ளைகளின் தாய்க்கு எமனான கொத்துரொட்டி!

ஹொரணை பிரதேசத்தில் இரவு நேர உணவாக கொத்துரொட்டியை உட்கொண்டுவிட்டு உறங்கிய 3 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹொரணை பிரதேசத்தை 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார்…

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுன ஆயத்தம் : நாமல் உறுதி

சிறிலங்கா தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுக்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆயத்தமாக உள்ளதென அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன்,…

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : அதிகரித்துள்ள பதற்றம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

40,000 கோடி நிறுவனத்துடன்., சாமியாருக்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்-மனைவி

இந்தியாவின் பாபா ராம்தேவ்-வின் 40,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை தொடங்க உதவிய தம்பதி, அவருக்கு பிரித்தானியாவில் உள்ள தீவு ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி இந்தியா முழுவதும் தற்போது பாபா ராம்தேவ் அவர்களின்…

மஸ்கெலியா தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தை

மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலிப் பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைக் கண்ட தோட்ட பங்களா தோட்டத் தொழிலாளி உடனடியாக நிர்வாக அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.…

பொலிஸாரை சிக்க வைத்த கசிப்புக்காரன்

10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் இலஞ்ச,ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாரம்மல பகுதியில் ஒருவர் செய்த முறைப்பாட்டின்…

லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) நிறுவனங்களின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்…

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார்…

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா அதிபர் ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயம் எனவும் இப்படியான…

வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அத்துடன்…

ஒட்டாவாவில் வீடற்றவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்

கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிர் காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும் மிக மோசமான குளிருடனான வானிலை பதிவாகவில்லை. எனினும் எதிர்வரும் நாட்களில் மறை ஐந்து…

‘நாடு ராமர் மயமாகி வருகிறது’: ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு தற்போது ராமர் மயமாகி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு அர்ச்சகர்கள் பூரண…

யாழில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

யாழ் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 2800 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை கிழமை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்…

அலுவலக பணியாளரை செருப்பு தூக்கவைத்த நிர்வாக அதிகாரி; தலைவிரித்தாடும் அதிகார துஸ்பிரயோகம்!

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலகப் பணியாளரை நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் செருப்பு தூக்கவைத்த சம்பவம் நடைபெற்று இரு மாதங்கள் கழிந்த நிலையில். புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்க வந்த அலுவலக உதவியாளரை…

கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம்

கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக…

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் 12 மணியளவில் நினைவு தினம் இடம்பெற்றது. யாழ்…

தொடர் காய்ச்சல்; ஆசிரியை உயிரிழப்பு

ஐந்து நாள் தொடர் காய்ச்சல் காரணமாக இளம் ஆசிரியை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டைச் சேர்ந்த திருமதி சங்கரி மதிரூபக்குருக்கள் (வயது-33) என்ற ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகுவதாக தெரிவித்துள்ளார். விவேக் ராமசாமி விலகல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில்…

27 வயதில் மணப்பெண் கிடைக்கவில்லை என விரக்தி.., இளைஞர் எடுத்த விபரீத முடிவு

திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகவில்லை என விரக்தி இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர்…

அரச தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டம்

அரச தாதியர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த போராட்டமானது இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை(18) காலை 7.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்கள் பல…

யாழ். திருநெல்வேலியில் பட்டிப் பொங்கல்

யாழில் நேற்று (16) பட்டிப் பொங்கல் மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி சந்தையில் திருநெல்வேலி வர்த்தகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்று ,படையல்கள் படைக்கப்பட்டன.…

இலங்கையர்களை ஏமாற்ற இளம் பெண்கள் தலைமையிலான மோசடி கும்பல்

சீனாவிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவி தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களுடைய கையடக்கத்…

கச்ச தீவுக்கு அதிகாரிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணம் - கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்யும் விஜயமொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இவ்…

தைவான் தேர்தல் முடிவின் எதிரொலி: போருக்கு தயாராகும் சீனா

தைவான் - சீனா முறுகல் நிலை வலுப்பெற்று வரும் நிலையில் தைவானின் தேர்தல் முடிவானது 2025இல் புதிய போரை உருவாக்க கூடும் என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். சீனா - இந்தியா இடையிலான ஆசியவளைய பொருளாதார, அரசியல்…

நயினாதீவு அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதிஷ்டா கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , எதிர்வரும்…

எரிவாயு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு…

களனியில் குளிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி!

கொழும்பு - கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தைப் பகுதி களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் துணி…

டெங்கு நோயினால் உயிர்நீத்த பல்கலைக்கழக மாணவி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி நேற்று  (16.01.2024) உயிரிழந்துள்ளார். மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு…

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை தாக்கிய பிச்சைக்காரன்

சுமார் 13 வருடங்களாக மதிய உணவு வழங்கி வந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை கடுமையாக காயப்படுத்திய பிச்சைக்காரனை எதிர்வரும் (30.01.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டென்ட் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இருதய நோயாளர்களின்…