பிரித்தானியாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப உயிரிழப்பு
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த…