;
Athirady Tamil News

சஜித்திற்கான ஆதரவை வெளிப்படுத்திய மாவை சேனாதிராஜா

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah)…

ரஷ்யாவின் 15 பிராந்தியங்களை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதலை நடத்திய உக்ரைன்

ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோ உட்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 158 ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கி…

தேசிய மக்கள் சக்தி- சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு (photoes)

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து 'நாடு அனுரவோடு' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு மாளிகைக்காடு தனியார் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிறு (01) நடைபெற்றது.…

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய வடகொரியா பதிலுக்கு புடின் அளித்த பரிசு

உக்ரைனுக்கு(ukraine) எதிரான போரில் ரஷ்யாவிற்கு(russia) வடகொரியா(north korea) ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குதிரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தென் கொரியா(south…

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பிணைக் கைதிகள்: சோகத்தை உறுதிப்படுத்திய உறவினர்கள்

காசாவில் சுரங்கப்பாதை இருந்து கண்டெடுக்கப்பட்ட 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதை அவர்களது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட பிணைக் கைதிகள் காசாவில் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள்…

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு!

ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இன்று (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி…

ஓடும் ரயிலில் தள்ளி விடப்பட்ட காவலர் – நள்ளிரவில் நடந்த கொடூரம்!

விருதுநகர் அருகே செல்வனுக்காக ஓடும் ரயிலிருந்து காவலர் ஒருவர் தள்ளி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்காசி தென்காசி மாவட்டம் குலசேகரக் கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் . இவர் தலைமைக் காவலராக மயிலாடுதுறையில்…

தள்ளிப்போகிறதா தவெக மாநாடு? காரணம் என்ன? விஜய் எடுக்க உள்ள முடிவு

தவெக மாநாடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி…

மட்டக்களப்பில் கோர விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை…

ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு : சலுகை வழங்க திட்டமிடும் ரணில்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு…

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ள தலதா

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், தாம் ஏற்கத் தயார் என அத்துகோரள தெரிவித்துள்ளார்.…

நான் பேரழிவிற்கு உள்ளாகி சீற்றமடைந்துள்ளேன்! சோகமான செய்தியை அறிவித்த ஜோ பைடன்

ஹமாஸால் கடத்தப்பட்ட அமெரிக்க குடிமகன் உட்பட 6 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலால் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிணைக்கைதி இளைஞர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமாக…

ஆந்திரம், தெலங்கானாவில் கனமழை: 18 போ் உயிரிழப்பு

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதையொட்டி பெய்த தொடா் கனமழையால் 9 போ் உயிரிழந்தனா். 5 மாவட்டங்களின் 294 கிராமங்களைச் சோ்ந்த சுமாா்…

அமெரிக்காவில் தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்தார். ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை…

கடைசியில் ஒப்புக்கொண்ட ரஷ்யா… நான்கு வாரத்தில் மட்டும் 4,600 பேர்கள்

உக்ரைன் மீதான போரில் இதுவரை 66,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை ரஷ்யாவில் செயல்படும் Mediazona என்ற ஊடகமே தற்போது முதல் முறையாக இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.…

மூன்று சிறுவர்களின் உயிரை காத்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள்!

கொழும்பு - கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த 3…

சவாலை ஏற்றே களமிறங்கி இருக்கிறேன்: நாமல் எடுத்துரைப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சவால்களை ஏற்றே தாம் களமிறங்கி இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக்…

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியில் நேர்ந்த துயர சம்பவம்: 6 பேர் பலி, 37 பேர் காயம்

அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 37பேர் காயமடைந்தனர். சாலையை விட்டு விலகி மிஸ்ஸிஸிப்பி நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, வாரன் கவுண்டியில் உள்ள போவினா அருகே சாலையை விட்டு…

ஆசை..ஆசையாக நூடுல்ஸ் ஆர்டர் போட்ட மாணவி – சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் நடந்த சோகம்!

பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார். . நூடுல்ஸ் திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். ரயில்வே ஊழியரான இவர், தனது குடும்பத்துடன் அங்கு வசித்து…

அரச வைத்தியசாலை மருந்துகளை அச்சமின்றி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

ரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்றும், அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்துமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அறிவுறுத்தியுள்ளார். மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில்…

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) கம்பஹாவில் இருந்து யக்கலை நோக்கி பயணித்த வான் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் யக்கல…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பில் உள்ள பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட ஏழு பல்கலைக்கழகங்களின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு பத்து மாதங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள் இரண்டாம் வருடத்தில் கல்வி…

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் கொடுப்போம்-நன்றிக்கடனுக்காக அவரை…

video link- https://wetransfer.com/downloads/16b6c81a3d89d3655fb40e14cf0efa7620240901103914/53e625?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ரணில் விக்ரமசிங்கவினை நன்றிக்கடனுக்காக வட…

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திற்கு (Department of Posts) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடானது இன்றைய தினம் (02.09.2024) முன்னெடுக்கப்படவுள்ளது.…

பெரிய வெங்காயம் இறக்குமதியால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரை உள்ளது. இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின்…

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி! உணவு வகைகளின் விலை குறித்து தகவல்

தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…

போலியோ முகாம் தொடங்கும் முன் காசாவை தாக்கிய இஸ்ரேல் : ஒரே நாளில் 49 பேர் பலி

காசாவில் (Gaza) அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீன (Palestine) நகரங்களின் மீது கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் (Israel) நடத்தி…

வேலைவாய்ப்பு கோரி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து…

video link- https://wetransfer.com/downloads/e0181cbd1ebc457644efbb4255ea802b20240901073531/28ddb1?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு…

ஜேர்மனியில் கத்திகுத்து : ஆறு பேர் படுகாயம்

ஜேர்மனியில் (Germany) கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கத்திகுத்து தாக்குதலானது கொலோனுக்கு கிழக்கே உள்ள சீகனில் மேற்கு ஜேர்மனியில் திருவிழாவொன்றிற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில்…

மொத்தமாக சரணடைந்த இளவரசர் ஹரி… நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டது அம்பலம்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் பொருட்டு நாடு திரும்பும் திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று முன்னாள் உதவியாளர்களிடம் இளவரசர் ஹரி உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரக்தியடைந்துள்ள ஹரி அமெரிக்காவில் எதிர்பார்த்த வாழ்க்கை…

அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது தெரியுமா!

2010 முதல் 2023 வரையிலான 13 ஆண்டுகளில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் (Kazakhstan) முதலிடம் பிடித்துள்ளது. உலக பொருளாதாரம் பற்றிய பேச்சுவார்த்தைகள் வரும் போது உலக வல்லராசான அமெரிக்காவை அனைவரும்…

சிங்கப்பூர் கோல்டன் மைல் டவரில் பாரிய தீ விபத்து

சிங்கப்பூர் (singapore)கோல்டன் மைல் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு சிவில் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. கோல்டன் மைல் டவர் - கடற்கரை சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 31) பாரிய தீ விபத்து…

மனைவி மீது அளவு கடந்த பாசம்.., சமாதி மீது இதய வடிவில் நினைவுச்சின்னம் அமைத்த கணவர்

மனைவி மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது சமாதி மீது இதய வடிவிலான நினைவுச் சின்னத்தை கணவர் உருவாக்கியுள்ளார். மனைவி மீதுள்ள அன்பு இந்திய மாநிலமான தெலங்கானா, அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்த தம்பதியினர் சிவராஜ் மற்றும் மானசா.…