;
Athirady Tamil News

இலங்கையில் வரலாறு காணாத அளவில் அதிகரித்த மாம்பழ உற்பத்தி

இலங்கையில் மாம்பழ அறுவடை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் நீடித்த வறண்ட வானிலையும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் மாம்பழ அறுவடையை அதிகரிக்கச் செய்ததாக அந்த…

வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள்: பதிவு செய்தால் கிடைக்கும் பலன்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள 3 மில்லியன் இலங்கையர்களில் சிறிய அளவினரே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இலங்கையர்கள் வெளிநாட்டு…

மட்டக்களப்பில் பசுக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து யாழில் போராட்டம்!

மட்டக்களப்பில் பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பட்டிப் பொங்கல் தினத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அழைப்பின் பேரில் குறித்த போராட்டம் நல்லை…

யாழ். கைதடியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு…

உலகின் மிகப்பெரிய தனிநபர் குடியிருப்பு! 347 அறைகளைக் கொண்ட அரண்மனை- கட்டியாளும் பெண்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள தனிநபர் அரண்மனை ஒன்று, தற்போது உலக பணக்காரர்களின் விருப்ப தேர்வாக மாறியுள்ளது. ஷிவரஞ்சனி ராஜே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷிவரஞ்சனி ராஜே என்பவருக்கு சொந்தமானது தான் இந்த அரண்மனை. இவர் ஜோத்பூர் அரசர்…

ரஷ்ய ஜனாதிபதி புடின் வகுத்துள்ள கொடூர திட்டம்… கசிந்த ராணுவ ஆவணங்களால் அதிர்ச்சி

மேற்கத்திய நாடுகளை மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் கொண்டு சென்று நிறுத்திவிடுவார் என்ற அச்சம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது எழுந்துள்ளது. புடினின் கொடூர திட்டம் கசிந்த ராணுவ ஆவணங்களால் விளாடிமிர் புடினின் கொடூர திட்டம் தற்போது…

பிரித்தானியாவில் 1997 தேர்தல் போன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி: கருத்துக்கணிப்புகளில்…

பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நினைத்துப்பார்க்காத அளவுக்கு பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மிக மோசமான தோல்வி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல் போன்று மிக…

புதிய வாழ்க்கை தேடி கனடா எல்லையை கடக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்

கடந்த மாதம் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையை கடக்க முயன்று மரணமடைந்த பெண் ஒருவருக்காக மாண்ட்ரீலில் அஞ்சலி கூட்டம் ஒன்று நடைபெற்றது. புதிய வாழ்க்கையை தொடங்கும் பொருட்டு மெக்சிகோ நாட்டவரான 33 வயது Ana Karen Vasquez Flores என்பவரே…

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி கிழக்கில் படங்காட்டிய ஆளுநர்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெப்ரவரி 1ஆம் திகதி விவசாய விஞ்ஞான பரீட்சை மீண்டும் நடைபெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.…

வடக்கில் மீட்கப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா!

இலங்கையில் வடக்கு பகுதியில் பெருமளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்றைய தினம் (15) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே ஏராளமான கேரள கஞ்சா…

எங்களை பட்டினி போட வேண்டாம்! தமிழர் தலைநகரில் நடந்த பட்டிப்பொங்கல்

எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள…

இஸ்ரேலிடம் நாங்கள் வலியுறுத்துவது… : அமெரிக்கா

அமெரிக்கா, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்து கொள்வதற்கான நேரம் இது எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா…

மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். களுவாஞ்சி குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும்…

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாட்டை கண்டித்து போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள…

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசசபை வாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.…

மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இந்த நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் வைத்தியர்கள்…

நிபா வைரஸுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கிய ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்!

இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொடிய நிபா வைரஸுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோதனையை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்),…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 17 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்!

உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று  காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர்…

யாழில் பிக்மீ சாரதி மற்றும் வாடிக்கையாளருக்கு முச்சக்கர வண்டி சாரதியால் நேர்ந்த நிலை!

கோண்டாவிலில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் பிக்மீ சாரதி ஒருவரை மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் 2.30 க்கு மேல் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.…

ஹரிணிக்கு பிரதமர் பதவி..! வெளியான அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவி வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் தேர்தல்களில் எந்தவொரு…

துரத்தி அடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கும் ஊடகவியலார்களுக்கும் இடையிலான முரண்பாடானது வலுப்பெற்றதை தொடர்ந்து மாவட்ட செயலக தகவல் திணைக்கள அதிகாரி ஜீவானந்தம் இன்று போராட்டக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக போராட்டத்தில்…

மன்னாரில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை நேற்றைய தினம் (15) கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு…

தேர்தல் களத்தில் புதிய வியூகங்களுடன் இறங்கிய ராஜபக்ஷ தரப்பினர்!

மொட்டு கட்சியின் பிரதிநிதிகளுக்கு 2,500 தலைமைத்துவ பயிற்சி கூட்டங்களை "சத் ஜனரல" என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது செயல் அமர்வு கொழும்பில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றதாக…

சில மைல் தொலைவில் உணவு… மக்கள் பட்டினியால் பலியாவதா?: ஐநா கேள்வி

காஸாவுக்கு அதிகமான வாழ்வாதார உதவிகள் தேவை, இல்லையெனில் ஏற்கெனவே பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீனர்கள் இன்னும் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள் என ஐ.நாவின் அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஐநாவின் மூன்று அமைப்புகள்…

பொங்கல் Purchasing – தொலைந்த ரூ. 3500 பணம், ATM கார்டு..நெகிழ வைத்த பெண் காவலரின்…

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை போல, அவ்வப்போது சில காவலர்கள் காட்டும் பண்பு, பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட தான் செய்கிறது. காவல் துறை நாட்டு மக்களின் பாதுகாப்பில் மட்டுமின்றி, அவர்களின் இன்னலிலும் பெரும் உதவியை காவல்துறையினர்…

யாழ்ப்பாணத்தில் பெரும் துயரச் சம்பவம்: கொடிய நோயால் உயிரிழந்த குடும்பப் பெண்!

யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும்,…

தமிழ் வித்தியாலய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு!

லிந்துலை - பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும், தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி…

இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும்…

வல்வை பட்டப்போட்டியில் “ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்” முதலிடம் பெற்றது

யாழ்ப்பாணம் வல்வை உதயசூரியன் கடற்கரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் 60ற்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறந்து போட்டியில் பங்கெடுத்திருந்தன. போட்டியில் முதலாம் இடத்தினை, "ஆகாய விமானம் தாங்கிய போர்…

தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள…

தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி மீசாலை மக்கள் வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் - மீசாலை வடக்கு, இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைத்து தருமாறு , கோரியே 96…

ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!

ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை பிரித்தானியா முதலான நாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளை எதிரிகளாகப் பார்க்கும் ரஷ்ய அதிபர் புடின், எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற எண்ணம் மேற்கத்திய…

மணிப்பூரில் 7-8 அமைப்புகள் ராகுல் காந்தியை சந்தித்தனர்: ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த நடைப்பயணம் மணிப்பூர் மாநிலம் தௌபாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

மகிந்த ஆட்சியில் முட்டாள்தனமான செயல்: விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகள்

கடந்தாண்டு 800இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதுமான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும். இந்த விமான இரத்து…

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி புகைப்படத்தை பதிவிட்டு உயிரை மாய்த்த நபர்

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…