;
Athirady Tamil News

கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

தற்போதைய சூழ் நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகள் தொடர்பாக கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள அனர்த்த அவசரகால ஆயத்தக் கூட்டம் இன்று(12) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத்…

அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்காக பொறியியல் பிரிவு வேலைத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து…

வெளிநாட்டு பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம்

5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகள் செல்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே…

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது

மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி…

புதிய இடத்தால் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் பாதிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு…

தமிழர்களின் கைதுகள் இலங்கை அரசின் ஜனநாயக படுகொலை: கண்டனம் வெளியிட்டுள்ள யாழ்.பல்கலை மாணவர்…

கைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயக படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்துவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த…

கொத்தாக கொல்லப்பட்ட பலர்… வெறிச்சோடிய நகரம்: அவசர நிலை பிரகடனம் செய்த நாடு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குற்றவியல் குழுக்களின் சண்டை காரணமாக 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதன்மையான நகரமொன்று வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மயான அமைதியுடன் சுமார் 3 மில்லியன் மக்கள் குடியிருக்கும் துறைமுக…

Ayodhya Temple: 7,000 கிலோ எடையில் ‘ராம் அல்வா’ தயாரிக்கிறார் கின்னஸ் சாதனை…

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 7 ஆயிரம் கிலோ எடையில் பிரமாண்டமான 'ராம் அல்வா' வை பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் தயாரிக்க உள்ளார். பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில்…

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்…

பணப்பரிசு வெற்றியாளர் என கூறி யாழில் ஒருவரிடம் 18 இலட்சம் மோசடி – இருவர் கைது

தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 இலட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். அந்த பணத்தை உடனே வைப்பிலிடுங்கள் என கூறி , 18 இலட்ச ரூபாயை மோசடி செய்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதியுயர் சபையில் கடுமையாக சாடிய நீதி அமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தூற்றியுள்ளார். தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

திருகோணமலையில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய் காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் (10) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம்…

புத்தரின் மறு அவதாரம் என கூறப்பட்டவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!

புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜன் , பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர்…

இஸ்ரேலைச் சூழ்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்து.. களமிறங்கத் தயாராகிவிட்ட படைகள்

தென் லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் உடன் ஒரு யுத்தத்திற்குச் செல்லுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை. ஹிஸ்புல்லா அமைப்பு மிகப் பெரிய படைக்கட்டுமானங்களுடன் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இஸ்ரேல் மீதான போர்பிரகடனத்தைச் செய்தபடி…

யாழில். மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக பணிப்பு

யாழ்ப்பாணத்தில், கழிவுகள் மற்றும் மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் உரியவாறு…

யாழ். சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 61) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் இருந்து ரணிலுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கும் பசில்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அவசியம் என்ற மனநிலையை கட்டியெழுப்ப ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிராம மட்டத்தில் மக்கள்…

யாழில் பரபரப்பு சம்பவம்: வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்!

யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் இரவு (11-01-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

நெருங்கும் தேர்தல் – திடீரென கூடும் பாஜக..! முக்கிய முடிவில் அண்ணாமலை..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக பாஜக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது. மற்ற மாநிலங்களை தவிர்த்து தமிழகத்தை எடுத்துக்கொண்டால்…

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்…

சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரனிடையே இணக்கம் ஏற்படவில்லை : தமிழரசுக் கட்சியின் புதிய…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, குறித்த மூவரும் பேச்சுவார்த்தை தொடர்பான இறுதி…

மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

சீரற்ற காலநிலையால்; மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி…

சபரி மலை சென்ற யாழை சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னையில் உயிரிழப்பு

சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். சென்னை மீனம்பாக்கம்…

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு,…

பிரதமர் ரிஷி சுனக்கின் முடிவை பாராட்டிய இளவரசி கேட்டின் அஞ்சலக அதிகாரி: விரிவான பின்னணி

முறைகேடு வழக்கில் சிக்கிய ஒவ்வொரு தபால் அலுவலக அதிகாரிகளின் தண்டனையையும் ரத்து செய்யும் ரிஷி சுனக்கின் முடிவை இளவரசி கேட்டின் அஞ்சலக அதிகாரி பாராட்டியுள்ளார். சுமார் 900 அஞ்சலக அதிகாரிகள் அத்துடன், இந்த மொத்த சிக்கலுக்கும் காரணமானவர்கள்…

செங்கடலில் ஹூதிக்கள் இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்களைக் குறைவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். அவற்றை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படையினா்…

முஷாரஃபுக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளா் முஷாரஃபுக்கு தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது. பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப்…

கோயிலில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

உத்தரப் பிரதேசம் டியோரியாவில் உள்ள கோயிலில் இந்துமத முறைப்படி தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இசைக்குழு ஒன்றில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ ராகுல் மற்றும் ராக்கி தாஸ் என்ற இரு பெண்களும் காதலித்து திருமணம்…

இஸ்ரேல் இனப்படுகொலையாளரா? தொடங்கும் சட்டப் போர்!

இஸ்ரேல், காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும் உடனடி போர் நிறுத்தத்தையும் கோரி தொடரப்பட்ட வழக்கு, ஐக்கிய நாடுகள் அவையின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு ஆரம்பிக்கும் நாள்களில் தென்னாப்பிரிக்காவின்…

நடுக்கடலில் ராஜபக்சக்கள் நடத்திய ஆடம்பர விருந்து! இரகசியமாக அழைக்கப்பட்ட அமைச்சர்கள்

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விருந்து ஏற்பாடுகள் குறித்து…

முள்ளியவளையில் குடும்ப பெண் மீது தாக்குதல்

முல்லைத்தீவு - முள்ளியவளை, காட்டு விநாயகர் கோவிலுக்கு முன்பாக வீட்டில் இருந்த குடும்ப பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த பெண் ஆபத்தான நிலையில் யாழ். போதனா…

நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. மோடி வீடு கட்டி தருவார் என்ற அமைச்சரின் பேச்சால்…

நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார் என அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அமைச்சர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு…

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள்

பதுளை - பண்டாரவளை வீதியின் உடுவரை 7ம் கட்டை பகுதியில் மனித எலும்புகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளமை இன்று (11.01.2024) அவதானிக்கப்பட்டுள்ளது.…

மீண்டும் உயரும் மது மற்றும் சிகரெட்டு விலைகள்

இந்த ஆண்டு மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கான விலை…