;
Athirady Tamil News

வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா…

பாடசாலை மாணவன் மர்மான முறையில் மரணம்

அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக…

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபைின் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் கட்டணம் செலுத்தத் தவறிய பத்து லட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட மின் பாவனையாளர்களில்…

நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் ஐந்நூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் தங்களது செயற்பாடுகளைத் தக்கவைக்க முடியாததே இதற்கான காரணம் என்றும், மூடப்பழக்கத்தால்…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுமீது ஜன.12-இல் தீா்ப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 12-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தெரிவித்தது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத்…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – ஏப்ரல் 02 திகதி வரை விசாரணை ஒத்தி வைப்பு

சட்டமா அதிபரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உரிய ஆலோசனை கிடைக்கும் வரை இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம பௌத்த மதகுரு…

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு, வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற…

வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி : இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது. இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும்…

மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா : அரசாங்க அதிபர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு…

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா 2023 மற்றும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும்…

சிறீலங்காவுடனான சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய…

தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து…

மூடநம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் நிலவி வரும் மூட நம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மூட நம்பிக்கைகளின் காரணமாக 7500 குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் படி, 2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின்…

தங்கப்பாறையை எடுக்க சமயலறையை தோண்டிய நபருக்கு நேர்ந்த கதி

பிரேசில் நாட்டவர் ஒருவர் தனது சமயலறைக்கு அடியில் தங்கப்பாறை இருப்பதாக கூறி சுமார் 130 அடி தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது கனவில் ஆவி ஒன்று தோன்றியதாகவும், அது அவரது சமையலறைக்கு அடியில் தங்கப்பாறை ஒன்று…

40 ஆயிரம் கோடியை உதறிவிட்டு துறவியான கோடீஸ்வரரின் ஒரே மகன்

இந்தியாவில் பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசான மகன் 40 ஆயிரம் கோடி சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு பௌத்த துறவியாகியுள்ளார். ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான வென் அஜன் சிரிபானியோ என்பவரே துறவற வாழ்க்கையை…

நிலவுக்கு ஆய்வுக் கலம் அனுப்பியது அமெரிக்கா

கேப் கனாவெரல்: நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின்…

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலி

முகப்பு உலகம்Google Newskooஉக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5போ் பலிBy DIN | Published On : 09th January 2024 04:30 AM | Last Updated : 09th January 2024 04:30 AM | அ+அ அ- | க்ரீவ்யிரீ நகரில் ரஷியா திங்கள்கிழமை ஏவுகணைத் தாக்குதல்…

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 6 போலீஸாா் உயிரிழப்பு

பெஷாவா்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காகச் சென்ற போலீஸாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பதற்றம் நிறைந்த கைபா்…

30 ஆண்டுகள் மௌன விரதத்தை முடிக்கவிருக்கும் பெண்! காரணம் இதுதான்!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தேவி எனும் 85 வயது பெண் முப்பது ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ளார். அதற்கான காரணம்தான் நம்மை வியக்கவைக்கிறது. 1986-ல் கணவனை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்பணித்ததாகக்…

தென் மாகாணத்தில் 32 நிரந்தர வீதித் தடைகள்

குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தென் மாகாணத்தில் நிரந்தரமாக 32 வீதித் தடைகள் நிறுவப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கூடாது: அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை…

முதன்முறையாக கொழும்பை வந்தடைந்த பிரபல நாட்டின் கடற்படைக் கப்பல்!

கொழும்பு துறைமுகத்திற்கு முதன்முறையாக இந்திய கடற்படைக் கப்பலான (INS) கப்ரா வருகை தந்துள்ளது. இன்றைய தினம் (09-01-2024) வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். INS கப்ரா என்பது 50 மீட்டர் நீளமுள்ள…

வித்தியா கொலை வழக்கு: மேன்முறையீடுகளை விசாரிக்க திகதியிட்டுள்ள உயர்நீதிமன்றம்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன்…

யாழில் அரச உத்தியோகஸ்தரின் வீட்டில் பகீர் சம்பவம்

யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள் இன்று செவ்வாய்க்கிழமை(9) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள்…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான…

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானியா இளவரசி

பிரித்தானிய இளவரசி ஹேன் நாளைய தினம் (10.01.2024) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு, இடம்பெறவுள்ள நிகழ்வுகளில்…

சைவர்களின் மனதை புண்படுத்தும் திரைப்படம்: டக்ளஸின் முறைப்பாட்டுக்கு ஜனாதிபதி வழங்கிய பதில்

சைவர்களின் மனதை ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்கள திரைப்படம் புண்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததையடுத்து இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.…

கூட்டணி பத்தி நா பாத்துக்குறேன்..நீங்க இத பண்ணுங்க..! மா.செ’க்கு இபிஎஸ் முக்கிய…

சொன்ன கூட்டணி பற்றிய கவலை வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழல், தமிழக எதிர்க்கட்சியான அதிமுக தீவிர…

TIN இலக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

தமக்கு TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை…

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தெற்கு லெபனானில் உள்ள மஜ்தால் செல்ம் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை இந்த தாக்குதல்…

கேரள முதல்வா் நிவாரண நிதி முறைகேடு வழக்கு:பினராயி விஜயனுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கேரளத்தில் முந்தைய ஆட்சியின்போது ‘முதல்வா் பேரிடா் நிவாரண நிதி’-யில் நடந்த முறைகேடுகள் தொடா்பான மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் அளிக்க மாநில முதல்வா் பினராயி விஜயன், அவரது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் 18 பேருக்கு கேரள உயா்நீதிமன்றம்…

கேரளா ரயில் நிலையமாக மாறிய மருதானை ரயில் நிலையம்!

கொழும்பு மருதானை ரயில் நிலையம் கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த ரயில் மார்க்கமாக பயணித்த பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரியவந்ததாவது, இந்திய திரைப்படக் காட்சியொன்று…

அறிவு சமர் போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது

தமது 75 வது ஆண்டில் காலடியெடுத்து வைத்திருக்கின்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், அறிவுச் சமர் கலை மன்றத்துடன் இணைந்து நடாத்திய கல்முனை வலய 1AB சூப்பர் தர தேசிய பாடசாலைகளுக்கிடையிலான…

போதைப்பொருட்கள், பணம், கைத்தொலைபேசி , மீட்பு-சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (8) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான…

வாடகைத்தாய் முறைக்கு தடை : பாப்பரசர் பிரான்சிஸின் கோரிக்கை

உலகம் முழுவதும் தற்போது அதிகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து…