;
Athirady Tamil News

வவுனியாவில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணைத் தாக்குதல்

தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (05.1.2023) காலை 9 மணியளவில் இந்த ஏவுகணை…

யாழில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. பொலிஸார் விசாரணை குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம் யாழ்ராணி ரயில் அனுராதபுரம் வரைசேவையில் ஈடுபடும். கொழும்பு- காங்கேசன்துறை ரயில் சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம்…

யாழில் பயங்கர சம்பவம்: சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மானிப்பாய் - கல்லூண்டாய் வீதியில் நேற்று  (05-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும்…

வரி அடையாள இலக்கத்தை பெற இலகுவான வழி: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும்…

எல்-1 புள்ளியை இன்று அடைகிறது ஆதித்யா விண்கலம்

ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை சனிக்கிழமை (ஜன.6) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அங்கிருந்தபடி, அந்த விண்கலம் சூரியனின் புற வெளி ஆய்வு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. செவ்வாய், நிலவைத்…

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள்

அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிக்கையை அந்நாட்டு நிதித் துறை வெளியிட்டுள்ளது. அத்தோடு, இந்த கடன்நிலை, நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு,…

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ…

யாழ் பல்கலை மாணவர்களுடன் ரணிலின் கலந்துரையாடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று …

தேயிலைக்கான உர கொள்வனவுக்கு வட்டியில்லா கடன் திட்டம்

தேயிலைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லா கடனை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் உரப்பற்றாக்குறை காரணமாக தேயிலை அறுவடையில் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்…

திருகோணமலை – கொழும்பு வீதியில் விபத்து: இருவர் பலி

திருகோணமலை - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி - திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வேன்…

ஹமாஸ் மீதான பயம்! நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய இஸ்ரேல் தொகுப்பாளினி

இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி ஒருவர் இடுப்பில் துப்பாக்கியுடன் நேரலையுடன் தோன்றியமை தற்போது வைரலாகியுள்ளது. கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில்…

அமெரிக்கா: பெண் நீதிபதி மீது தாக்குதல்

அமெரிக்காவின் நவாடா மாகாணம், க்ளாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் நீதிபதி மேரி கே ஹோல்தஸ் மீது இளைஞா் பாய்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டியோப்ரா ரெடன் என்ற அந்த 30 வயது நபா், அடிதடியில் ஈடுபட்டதாகக்…

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வந்தாச்சு…அப்போ ரூ.1000..?

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அனைவரின் கவனமும் பொங்கல் பரிசு தொகை மீது திரும்பியுள்ளது. பொங்கல் பரிசு தொகை வரும் பொங்கலை முன்னிட்டு அரசு சார்பில், பொங்கல் பரிசு பொருட்கள் மட்டுமில்லாமல் ரூ.1000 ரொக்க பணமும் வழங்கப்பட்டு…

அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேல் தாக்குதலில் 4 ஹிஸ்புல்லாக்கள் மரணம்

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் சலே அல்-அரூரி குறிவைத்துக் கொல்லப்பட்ட மறுநாளே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படையைச் சோ்ந்த 4 போ் கொல்லப்பட்டுள்ளனா். இதையடுத்து,…

உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் இலங்கை

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக…

மெட்ரோவில் கட்டணமின்றி பயணிக்கலாம் – முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாரத்தான் சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னை மாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம்…

பெப்ரவரி மாதத்திற்கு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம்! ரணிலின் வரலாற்று…

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

பெரும் சிரமத்தில் சிக்கவிருக்கும் கனேடிய மக்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் இவ்வருடம் குறைந்தளவு பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்க நேரிடலாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தொடர்பில் விடயம் கனடிய உணவு விவசாய திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

ஹட்டன் டிக்கோயா- படல்கல தோட்டத்தில் கடந்த 4ஆம் திகதி குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் இன்று வௌ்ளிக்கிழமை (2024.01.05)…

விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்தவர் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (2024.01.05) வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள…

இலங்கையில் பச்சை மிளகாய் கிலோ 2000 ரூபா!

நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில் பச்சை மிளகாய் கிலோ 2000 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பச்சை மிளகாய் மற்றும்…

சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது

தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்…

இந்தியாவிற்கு திக்திக் நிமிடங்கள்; இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1 – இஸ்ரோ…

ஆதித்யா எல்-1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல்1 ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57…

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது? பிரதமர் ரிஷி சுனக் வெளிப்படை

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார். ஆண்டின் இரண்டாவது பாதியில் ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக…

அயோத்தி ராமா் கோயிலில் 84 விநாடி முகூா்த்த காலத்தில் பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது. இதுதொடா்பாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய்…

மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு

நாட்டில் பொது மக்களின் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக தெரிவித்தார். மின் கட்டணத்தை…

கட்சி தாவலாம் என்ற பயத்தில் 18 உறுப்பினர்களை ஒழித்துவைத்த ரணில்!

கட்சி மாறலாம் என சந்தேகிக்கப்படும் ஐ.தே.க எம்.பி.க்கள் குழுவொன்று சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்க அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடமையாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்…

பிரச்சினையான சூழ்நிலையில் அரச வங்கி அமைப்பு: யாழில் ஜனாதிபதி ரணில்

நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எதிர்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தொழில் நிபுணர்களுடன் நடத்திய சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…

உக்ரைனுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்

உக்ரைனுக்கு எதிரான மொஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்களை வழங்கியதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி…

தமிழர் பகுதியில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய தென்னம் பிள்ளை!

ஒரே தேங்காயில் இரு தென்னம் கன்றுகள் முளைத்த அதிசய நிகழ்வொன்று கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha Organic Farm நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே தென்னம் கற்றுகளுக்கு பதியன்முறையினை எங்கள் மூதாதையர்கள் கூறிவைத்துள்ளனர். மண்ணுக்குள்…

புயல் பாதிப்பு: கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சிறு வணிகா்களுக்கு சிறப்பு வணிகக் கடன் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன்வியாழக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு:…