;
Athirady Tamil News

பொங்கல் பண்டிகைக்கு பீர் குடிக்கும் போட்டி… பேனரால் எழுந்த சர்ச்சை

பொங்கல் பண்டிகையின்போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக வைக்கப்பட்ட பேனர் வைரலாகி வருகிறது. பொதுவாக, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு, பண்டிகையைக்…

நிலநடுக்கத்தில் மொத்தமாக புதைந்துபோன பாடசாலை கைப்பந்து அணி: விசாரணையை துவக்கிய ஐரோப்பிய…

துருக்கி நிலநடுக்கத்தின் போது 72 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்ட ஹொட்டல் இடிந்து விழுந்த விவகாரத்தில் முதல் குற்றவியல் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தென்கிழக்கு நகரமான அதியமானில் உள்ள ஹொட்டலில் துருக்கிய…

ராமா் கோயில் திறப்பு விழா: இடநெருக்கடியால் அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை

இடநெருக்கடியால் ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்று உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதியும், ஸ்ரீராம்ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினருமான விஷ்வபிரசன்ன தீா்த்த சுவாமிகள் தெரிவித்தாா்.…

லண்டனில் குடியிருப்புக்கு அருகிலேயே நடந்த துயரம்… 16 வயதுடைய பெண் மீது வழக்கு

லண்டனில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த இளைஞர் வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகும் மூன்றாவது நபர் குறித்த 16 வயது பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 16 வயது Taye…

வஜிர அபேவர்தன வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாண விஜயத்துடன் இணைந்து அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர், அரச உயர் அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால்…

பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.…

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கும் மர்ம பொருட்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் அண்மை காலமாக மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. உடுத்துறை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கி உள்ளது. அதில் Asia - 2 என பொறிக்கப்பட்டுள்ளது. இது…

தீவிரமடைந்துள்ள மின்சார நெருக்கடி

நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடிக்கு முதன்மையாக பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையின் ஊடாக மின்சார…

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக…

சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை: அதானி – ஹிண்டன்பர்க்…

புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இவ்வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணையை…

யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில் ..

யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். அதேவேளை மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , தற்போது…

யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

யாழில். கொவிட் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது சிறந்தது

யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே…

யாழில் தீவிரமடைந்துள்ள டெங்கு – 23 பேருக்கு எதிராக வழக்கு 189 பேருக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , 189 பேருக்கு எச்சரிக்கை படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் (photoes)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள்…

ஆப்கானில் அரைமணிநேரத்தில் இருவேறு நிலநடுக்கங்கள் : மக்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 எனப் பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad)…

உலகிலேயே உயரமான சிலையாக வரவுள்ள ராமர் சிலை… சர்தார் படேலை விட அதிகம்… எத்தனை…

ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உலகின் அதி உயர சிலை உருவாக்கம் என்ற சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி, ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது. ராமர் ஜென்மபூமியில் எந்த…

சிறைச்சாலைகளில் தொடரும் உயிரிழப்புக்கள் : மேலுமொரு கைதியும் பலி

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம்…

லிந்துலையில் தீ விபத்து : 3 வீடுகள் முற்றாக தீக்கிரை

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்…

யாழிற்கு வரும் ஜனாதிபதி ரணில்; பல தரப்புக்களை சந்திக்க திட்டம்!

வடமாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஜனாதிபதி நிகழ்ச்சி நிரல் அதன்படி ஜனாதிபதி, இன்று மாலை 3…

பாதுகாப்பு உத்தியோகத்தர் செய்த அட்டகாசம்; யாழ். போதனா வைத்தியசாலையில் பரபரப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன், ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். இந்தசம்பவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரபரப்பை…

கட்டாய வரி எண்ணை (TIN) எவ்வாறு பெறுவது?

Ingaran Sivashanthan <[email protected]> 10:13 (35 minutes ago) to Athirady, swiss, me உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி எண்ணைப் (TIN) பெறுதல் ஆன்லைனிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப்…

ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலியாகியுள்ளதோடு, 170 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானின் நினைவு நாள் நேற்று (03) அந்த…

இலங்கைக்கு மாலைத்தீவை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாலைதீவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தரவுக் குறிப்பொன்றை முன்வைத்து…

ரணில் அரசாங்கத்தின் செயலால் வறியவர்களாக மாறியுள்ள 27 இலட்சம் பேர்

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் 27 லட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மனித அவலத்தில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

ஜனாதிபதியின் யாழ் விஜயம்; விதிக்கப்பட்டிருந்த தடை மறுப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 1000சிசிக்கும்(1000cc) குறைவான திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக குறித்த சங்கம் மேலும்…

வரி நடைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணம்

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்த மேம்பாலம்: சாலை நடுவே கவிழ்ந்த எரிபொருள் தாங்கி…

பஞ்சாப்பில், மேம்பாலம் ஒன்றின் சாலை நடுவே எரிபொருள் தாங்கி ஒன்று விபத்துக்குள்ளாகியமையால் பயங்கர தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது, நேற்று (03) இடம்பெற்றுள்ளது. மேலும், எரிபொருள் தாங்கி மேம்பாலம் நடுவே கவிழ்ந்தமையால்…

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்:பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர்…

இன்று முதல் ஆரம்பமாகும் க. பொ. த உயர்தரப் பரீட்சை

க. பொ. த உயர்தரப் பரீட்சை (2023) இன்று (04) முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2298 பரீட்சை நிலையங்களில் 346976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத்…

புத்தாண்டில் தொடங்கப்பட்ட புதிய விமானசேவை

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. "ரோசியா ஏர்லைன்ஸ்" என்ற விமான நிறுவனமே இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய விமானசேவைக்கு…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண் கைது

பேஸ் புக் வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண் பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு…

கொழும்பில் ஆசிரியைக் கொலை; சரணடைந்த குற்றவாளி

கொழும்பு - கருவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து…