;
Athirady Tamil News

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென…

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வஜிமா நகரில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுசு நகரை…

2024 உலகளாவிய தேர்தல் ஆண்டு : உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல்கள்

2024ஆம் ஆண்டு உலகளாவிய தேர்தல் ஆண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் நடைபெறும் நாடுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக…

பிரியாணி கடை போட்ட ஐஐடி பட்டதாரி – மாதம் ரூ.3 கோடி வருமானமாம்!

ஐஐடி பட்டதாரி ஒருவரின் பிரியாணி கடை வைரலாகி வருகிறது. ஐஐடி பட்டதாரி ஆக்ராவைச் சேர்ந்தவர் விஷால் ஜிண்டால். புவனேஷ்வர் ஐஐடியில் படித்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங்கில் நல்ல லாபத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், லோக்கல் உணவை ஒரு…

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல்

தமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமது சிறுமிகளான மகள்களை பெரிய கோடீஸ்வரர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த விவசாயிகள் விற்றுவருவது தொடர்பான செய்தி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 10 தொடக்கம் 12 வயதுவரையான சிறுமிகள் 40…

ரூ.279 கொடுத்து பிரியாணி சாப்பிட்டவருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு.., ஹொட்டல்…

ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு ஹொட்டல் நிர்வாகம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்துள்ளது. டோக்கன் வழங்கிய ஹொட்டல் இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், திருப்பதியில் ரோபோ என்ற தனியார் ஹொட்டல் செயல்பட்டு…

பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைத்த ரிஷி சுனக்கின்…

பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம், பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக உள்விவகார செயலர் Cleverly தெரிவித்துள்ளார். கடும் விவாதத்தை ஏற்படுத்திய கடும் விவாதத்தை ஏற்படுத்திய பிரதமர்…

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே – பிட்டுகல பிரதேசத்தில் வீடொன்றில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மத ரீதியான போதனைகளை நடத்தும் அந்த…

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக…

அசாமில் பேருந்து விபத்து: 14 பேர் பலி 30 பேர் படுகாயம்(படங்கள்)

அசாம் மாநிலத்தில் அத்கேலியா கோலாகாட் பாலிஜான் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து , இன்று(3) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிலக்கரி…

வீடொன்றில் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!

ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிவுல, ஹுங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நேற்று (02) இரவு வீடொன்றில் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த…

யாழில் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸாரின் செயற்பாட்டில் திருப்தி இல்லை: அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை…

பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும் மாணவர்கள்!

காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை அடுத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் 4119 பாலஸ்தீன மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 7536 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 221 ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள்…

தவறான முடிவெடுத்து மயானத்தில் உயிரிழந்த நபர் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (03.01.2024) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர். இருதயபுரம்…

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை…

உறவினா்களின் ஒப்புதலின்றி நோயாளிகளை ‘ஐசியூ’ பிரிவில் அனுமதிக்கக் கூடாது

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளி அல்லது அவா்களின் குடும்பத்தினா், உறவினா்களிடம் ஒப்புதல் பெறாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது.…

யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி: பெண் உட்பட மூவர் கைது (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தி ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு…

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் : ஜி ஜின்பிங் உறுதி

தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

சொத்துவரி பெயர் மாற்ற 20 ஆயிரமா..? அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!

சொத்துவரியில் பெயர் மாற்ற 20 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். 20 ஆயிரம் இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், விடியா…

வவுனியாவில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு வருவதோடு அதனடிப்டையில் வவுனியா வைத்தியசாலையில் 39 பேர்…

பிரித்தானியா, வட அயர்லாந்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைப்பதற்காக இலங்கை, பிரித்தானியா, மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் வடக்கு…

இஸ்ரேல்–ஹமாஸ் இடையே உக்கிரமடையும் போர் : 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலி

இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் கடந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் காசாவில் 207 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில்…

வவுனியாவில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை! பரிசோதனையில் வெளியான தகவல்

புதிய இணைப்பு வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை தெரியவந்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று…

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்; நடந்தது என்ன?

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில்…

நாட்டில் இதுவரை 312 பேருக்கு புதிய வகை கரோனா: தமிழகத்தில் 22 போ் பாதிப்பு

தமிழகத்தில் 22 போ் உள்பட நாட்டில் இதுவரை 312 பேருக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்1’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; இதில் 47 சதவீதம் போ் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா். இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்)…

யாழ் மாநகர சபையின் பவள விழாவை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம்…

யாழ் மாநகர சபையின் பவள விழாவை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி நடைபெற்றது. யாழ் மாநகர சபையின் பவள விழா ஆண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகின்ற நிலையில் ஆசிவேண்டி மதத்தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள்…

வவுனியாவில் போதைப்பொருளுடன் கைதான காதல் ஜோடி

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பம்….

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என…

பொலித்தீன் உற்பத்தி ; 180 நிறுவனங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில், 180க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு…

மின்சார சபைக்கு முன்பாக பாரிய போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் (படங்கள்)

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, இன்று (03) கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

ஜப்பான் நிலநடுக்கத்தில் 55 போ் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுமையான தொடா் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 போ் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பலா் பலத்த காயமடைந்துள்ளனா். நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு…

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித ஆட்கொலை – 21 சாட்சியங்கள் , வைத்திய அறிக்கையின்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் "மனித ஆட்கொலை" என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா…

மணிப்பூரில் துப்பாக்கி சூடு : 14 பேர் படுகாயம்

மணிப்பூரில், புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங் ஜாவ் பகுதியில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான…

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சேவையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்

விவசாயிகளுக்கான உரக் கொடுப்பனவின் நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 2,000 மில்லியன் ரூபாயைத் திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை…