;
Athirady Tamil News

போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளை…

மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும்,சில மாதங்களில் 700 நோயாளிகள் பதிவாகியிருந்த நிலையில், நாட்டில் தொற்றுநோய் நிலைமையை மீண்டும் உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

வெளிநாடொன்றில் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்

ஜோர்தானின் சஹாப் பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றுக்கு தொழில் நிமித்தம் சென்ற 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இவர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான தலையீடுகளை இலங்கை வெளிநாட்டு…

மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.…

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு

தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட ஈழத்து குயில் கில்மிஷா முதல் பரிசை வென்றார். இவ்வாறான நிலையில், தென்னிந்திய திரைப்படத்தில் பாடும்…

இலங்கையில் பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மோசடியாளர்கள்

இலங்கையில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் போல் நடித்து, மூன்று பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய…

தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றிபெறச் செய்வோம் – பிரேமலதா விஜயகாந்த்!

வெற்றிக்கனியை விஜயகாந்த் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன்…

பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்

தேஷ்பந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கவும் உத்தரவிடவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று(29) பிற்பகல் வேலையிலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்!

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை. குறித்த…

யாழில் பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் இன்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது…

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த நாடு

இஸ்ரேல் மீது தென் ஆபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், 20000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதன்…

உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கொலையாளி: வெளியான அதிர்ச்சி தகவல்!

இரத்தினபுரி மாவட்டம் - கஹவத்தையில் 71 வயதான பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகளுக்கும் இந்தக் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தெரியவந்துள்ளது. கொலையுடன் தொடர்புடைய…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து (படங்கள்)

மாத்தறை நோக்கிச் செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகளும் பௌசர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது, நேற்று(29) இடம்பெற்றுள்ளது. அத்துடன், விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…

மாதம் 300 பூனைகள்., Cat Soupக்கு பெயர் பெற்ற உணவகம் மூடப்பட்ட காரணம் இதுதான்

மாதம் 300 பூனைகளை கொன்று வந்த புகழ்பெற்ற உணவகம் ஒன்று மூடப்பட்டது. வியட்நாமில் Cat Soupக்கு பெயர் போன உணவகத்தை மூட அதன் உரிமையாளர் திடீரென முடிவு செய்துள்ளார். பூனைகளை கொன்று அறுத்ததற்காக திடீரென ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே உணவக…

கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய…

கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அந்த விடயத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்து, சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட…

வலியால் துடிக்கும் காசா மக்களுக்கு கனேடிய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டும் அகதிகளாகவும் வாழ வழியின்றியும் நிர்க்கதியாகி உள்ள காசா மக்களின் வேதனையிலும் கனடா அரசாங்கம் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி “கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை: நிதி நெருக்கடியா?

விசாகப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனகாபல்லி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள்…

போருக்குத் தயாராகுங்கள்… ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ள வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரையும், அணு ஆயுத படைகளையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மோதல் போக்குக்கு பதிலடி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரை போருக்குத்…

மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 'விமான நிலையத்திற்குள் இருக்கும் விமானம் ஒன்றில்…

அதிகரிக்கவுள்ள முச்சக்கரவண்டி கட்டணம் : புதிய அறிவிப்பால் பரபரப்பு

பெட்ரோல் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (29) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அகில இலங்கை…

இராஜாங்க அமைச்சரின் கார் மீது தாக்குதல்: கோடீஸ்வர வர்த்தகர் கைது

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வாகனம், தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்கிச் சேதப்படுத்தப்பட்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு ஜீப் வாகனம், மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்தக் காரில்…

40 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் குடும்பம் ஒன்றின் மொத்த செலவு : வழங்கப்பட்டுள்ள விளக்கம்

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குடும்பமொன்றின் மாதாந்த செலவு 40,000 ரூபாவால் அதிகரிக்காது என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

ரோபோவின் தாக்குதலால் பொறியியலாளர் படுகாயம்

அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோ தாக்குதலால் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது. ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் இணையதளம் குறிப்பிட்டது. பொறியாளரைத்…

கிழக்கு மாகாண நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்றையதினம் (29.12.2023) வெள்ளிக்கிழமை இந்த…

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை இன்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி…

விஜயகாந்த் உருவத்தை பழங்கள், உணவில் வரைந்து இரங்கல் தெரிவித்த கலைஞர்கள்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் தர்பூசணி பழத்திலும், உணவிலும் அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான…

ஈழத்துக் குயில் கில்மிஷாவை பாராட்டிய யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப Little Champs season Three பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம்…

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இந்த ஆண்டில் பதிவான 3 ஆவது நிலநடுக்கம் என…

ஜப்பானின் குரில் தீவுகளில் நேற்று  (28) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் 5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்..! விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடம் அருகே நடந்த…

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மறைவு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின்…

கில்மிஷாவை நேரில் வாழ்த்தி கௌரவித்த சிறீதரன் எம்.பி..!!!

கில்மிஷாவை,நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று(29) நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார். தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம்பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப…

இலங்கையில் சடுதியாக ஏற்றம் கண்டுள்ள பச்சைமளகாயின் விலை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளன. அதேவேளை சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது. அதன்படி, பச்சை…

தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் : 500 ஐ கடந்த இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு டையிலான போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை சுமார் 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், சுமார் 900 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும்…

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

யாழ் - கல்வியங்காடு பகுதியில் போதைப்பாக்ககு விற்பனை செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் மாணவர்களுக்கு போதைப்ப…

கனடா பொறியிலாளர் என பெண்ணிடமிருந்து நூதன முறையில் திருட்டு ; விஷேடத் தேடுதலில் பொலிஸார்

கொழும்பு - ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சந்தேக நபர் தன்னை…