;
Athirady Tamil News

தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வல்லமை கொண்டது என முன்னோர்கள் கூறியுள்ளனர். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு இது உதவுகிறது. உடல் எடையை குறைக்க நெல்லிக்காயை ஒன்றை பயன்படுத்தினால் போதும்…

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள மூன்று நியமனங்கள்

இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிபர் ரணில்…

75 சவரன் நகை கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டதால் கேரள பெண் எடுத்த விபரீத முடிவு

75 சவரன் நகை கொடுத்தும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். கேரளா பெண் இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி.…

அகழியில் பாலஸ்தீனர்களின் உடல்கள்… உறைய வைக்கும் படங்கள்!

போரின் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல், காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. சிதைந்த மற்றும் முழு உடல் சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம்…

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தானது நேற்று முன்தினம் (26) மாலை இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தின் பொது அதிஷ்டவசமாக தூதரக ஊழியர்கள் எவருக்கும்…

கடலில் நீராடச் சென்ற 16 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

புத்தளம் -மாரவில , மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (28.12.2023) கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது. மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான நிசங்சல…

காங்கோ: மழை வெள்ளத்தில் 22 போ் இறப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனாங்கா மாவட்டத்தில் பல மணி நேரத்துக்குத் தொடா்ந்த கனமழை காரணமாக 22 போ் உயிரிழந்தனா்.…

மக்கள் முன்னிலையில் பொலிஸார் மீது கொலை வெறித்தாக்குதல்! காரணம் என்ன

பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்குக்கு அருகில் பெருந்திரளான மக்கள் பார்த்துக்கொண்டிக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரை இரும்புக் கம்பியால் தாக்கி பலத்த…

கடைகளில் மிளகாய்த்தூள் வாங்குவோரிற்கு எச்சரிக்கை

இலங்கையில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிமா என்பனவற்றினை மிளகாய்த்தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புறக்கோட்டை சுற்றியுள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சேவை…

முட்டை விலைத் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக முட்டையின் விலை 60-70 ரூபா வரையில் விற்பனையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து ச.தொ.ச விற்பனை…

பொருளாதார வீழ்ச்சியால் நெருக்கடியில் இலங்கை மக்கள்

நாடளாவிய தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான…

மழை வெள்ளம் எதிரொலி தென் மாவட்ட மக்களே உஷார்! மின்சார வாரியம் எச்சரிக்கை..!

மின் இயந்திரங்களை பாதுகாப்பாக பயன்படுத்த மின்வாரியம் எச்சரிக்கை செய்துள்ளது. மழை வெள்ளம் தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரும் பாதிப்பை சந்தித்தது. அரசு மீட்புப்பணிகளை…

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவு

கடந்தவாரம் கண்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் கம்பஹாவில் மீண்டும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர்…

அரச ஊழியர்களுக்கான அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அரசியல் மயப்படுத்தல் தொடர்பான தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட…

ஈழத் தமிழர் மனங்களில் நீங்காது இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த்; திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் உடல் நல குறைவால் தனது 71 ஆவது வயதி இவ் உலகை விட்டு…

தரமற்ற மருந்து இறக்குமதியின் பிரதான சூழ்ச்சியாளர்கள் மூவர்: வெளியான சர்ச்சைக்குரிய தகவல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மேலதிக செயலாளர் டொக்டர் ரத்நாயக்க மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பி இறக்குமதியின் பின்னணியில் பிரதானமாக செயற்பட்டவர்கள் என…

மட்டு. கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28.12.2023) காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் கடந்த (27.12.2023) ஆம் திகதி மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.…

அமெரிக்கா – கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த 'ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள்…

மணிப்பூர் முதல் மும்பை வரை – ரெடியான ராகுல் காந்தி..!

அடுத்த ஆண்டு ஜனவரி 14 மணிப்பூர் முதல் மும்பை வரை பாத யாத்திரையை தொடங்கவுள்ளார். பாரத் ஜூடோ யாத்ரா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பாரத் நியாய் யாத்ரா 2.0…

யாழில். ஆலயத்தில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு

ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி…

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – நேற்றும் இருவர் 26 இலட்ச ரூபாயை இழந்தனர்

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள்…

யாழில் மகரஜோதி மண்டல யாத்திரை

ஈழத்து சபரி மலை என அழைக்கப்படும், யாழ்ப்பாணம் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய மகரஜோதி மண்டல யாத்திரை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கசிப்புடன் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் கொட்டைக்காடு பகுதியை சேர்ந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது…

யாழ். நகர் கடைகளில் தீ – இரு கடைகளில் இருந்து பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன. இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்…

இந்தோனேசிய நிக்கல் தொழிற்சாலையில் விபத்து: 18 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிக்கல் தொழிற்சாலையில் எரி உலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் 18 உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 இந்தோனேசிய தொழிலாளா்களும், 4 சீன தொழிலாளா்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

இலங்கையில் கடையொன்றில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் உள்ள கடையொன்றில் நபரொருவர் பருப்பு வடையை வாங்கி சாப்பிட்டுள்ளார். குறித்த வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் ரப்பர் இருத்தை அவதானித்துள்ளார். இவ்வாறான நிலையில், வடையில் ரப்பர் இருக்கும்…

யாழில் நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் நுளம்பை விரட்ட புகைப் போட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன் தினம் (26-12-2023) கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும்…

இலங்கையில் தமிழர் பகுதியிலேயே தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை!

தமிழ் மக்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும் தமிழ் மொழி அரச மற்றும் தனியார் வங்கிகளில் மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றது. பாடப்புத்தகத்தை காலால் மிதிக்கக்கூடாது, எதேட்சையாக மிதித்தால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது நாம் கல்வி கற்ற…

சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்

நாடு தழுவிய ரீதியில் தற்போது கைதுசெய்யப்படும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைக்க அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின்…

19 வருடங்களாக உறுதிப்படுத்தப்படாமல் கிடக்கும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின்…

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின் சடலங்களின் எச்சங்கள் காலி கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் 19 வருடங்களாக உறவினர்கள் எவராலும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளதாக நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் யூ.சி.பி.…

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட்…

யாழ்ப்பாண நகர பகுதியில் இரவு ஏற்பட்ட பரபரப்பு: பொலிஸார் தேடுதல் வேட்டை!

நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், யாழ் பிராந்திய சரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின்…

புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த யாழ். இளைஞனுக்கு பிணை

மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது, சாவகச்சேரி நீதிமன்றில்…

தோல்வியடைந்தது சீனாவின் முயற்சி…! சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்

சீனாவில் விண்ணிற்கு ஏவப்பட்ட ராக்கெட் சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்…