;
Athirady Tamil News

கதிர்காம ஆலயத்தின் பிரதம பூசகர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது எனவும் அதனால் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க தட்டை எடுத்துக்கொண்டதாகவும் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு…

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட ஆறு பேர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 06 சந்தேகநபர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம்: வெளியான உண்மை தகவல்

பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆலயத்தில் உள்ள சிசிரீவி…

அமெரிக்கா – கனடாவை அச்சுறுத்தும் ‘ஜாம்பி மான் நோய்’; விஞ்ஞானிகள்…

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த தொற்றை 'மெதுவாக நகரும் பேரழிவு' என்றும் இது மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ப்ரியான்…

மூச்சு விடுதலில் சிரமம் – வென்டிலேட்டரில் விஜயகாந்த்..! முக்கிய அறிக்கை

மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்., மருத்துவ பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு விஜயகாந்திற்கு கொரோனா தொற்று…

ரயில் நிலையங்களில் பிரதமா் படத்துடன் ‘செல்ஃபி பூத்’ மக்கள் பணம் வீண் என காங்கிரஸ்…

ரயில் நிலையங்களில் பிரதமா் படத்துடன் ‘செல்ஃபி பூத்’ (தற்படம் எடுப்பதற்கான இடம்) அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ரயில் நிலையங்களில் மத்திய அரசின் சாதனைகளை…

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது. இதற்கான காரணம் யாதெனில் ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பில்…

நல்லி எலும்பு இல்லாததால் நின்ற திருமணம்.., மாப்பிள்ளையின் முடிவால் மணமகள் அதிர்ச்சி

திருமண நிச்சயதார்த்தத்தின் போது நல்லி எலும்பு இல்லாதால் மணமகனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர். நல்லி எலும்பு இல்லை இந்திய மாநிலமான தெலங்கானா, நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், ஜக்தியால்…

ஹமாஸின் சுரங்கத்தில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட…

யாழில் தரை தட்டிய தெப்பத்தால் மக்கள் குழப்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தெப்பம் பௌத்த கொடிகளுடன் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அத் தெப்பம் மிகவும் அலங்கரிக்கபப்ட்ட…

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் நடைமுறையாகும் சட்டம்

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிக இரைச்சல் காரணமாக வானொலி ஒலிபரப்புக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்புவதால் பயணிகள் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின்…

700 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.., ஆறரை கிலோவாக கூட்டி மருத்துவர்கள் சாதனை

குறை பிரசவத்தில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓராண்டில் ஆறரை கிலோ எடையாக அரசு மருத்துவர்கள் கூட்டியுள்ளனர். 700 கிராம் எடையில் குழந்தை மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் புதுராஜா மற்றும் மினிப்ரியா.…

தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! பொலிஸார் அதிர்ச்சி

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் இன்று புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரும் தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார்…

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இலங்கையின் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஜெரோம் பெர்னாண்டோ முன்னிலைப்படுத்தப்பட்ட போதே,…

அந்தப்பேச்சுக்கே இடமில்லை : இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காசாவில் போர் நிறுத்தம்…

இலங்கையின் ஆட்சியை பிடிப்பதே எனது நோக்கம்! மகிந்த திட்டவட்டம்

எதிர்வரும் அதிபர் தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது…

இலங்கை முழுவதும் மின்தடை: நாடு இருளில் மூழ்கியமைக்கான காரணம் அம்பலம் – மன்னிப்பு…

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தடைக்கு தமது தவறே காரணம் என இலங்கை மின்சார சபை பொறுப்பேற்றுள்ளது. குறித்த தகவலை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை…

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா். மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் ரஷியாவுக்கு 5…

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கையடக்கத் தொலைபேசியை கொள்வனவுசெய்யும் போது, ​​குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட…

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து பெண்

பாகிஸ்தான் நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் ஒருவர் முதல்முறையாக தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் 16 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்…

சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மக்கள் மூச்சு திணறல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வாயு கசிவு சென்னையில் எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ரசாயன கசிவு…

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது

கதிர்காமம் ஆலயத்திற்குச் சொந்தமான தங்கத் தட்டு (Tray) காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பிரதான பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தின் பிரதான பூசகரான சோமிபால ரி. ரத்நாயக்க, இன்று (27.12.2023) காலை கொழும்பு…

கொழும்பு தேசிய வைத்தியசாலை இளம் தாதி திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் தாதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தாதி மருத்துவமனையில் இருந்து பண்டாரவளையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக…

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி மாவட்டத்தை…

ரஷ்யா போர்க்கப்பலை தகர்த்த உக்ரேனிய விமானப்படை

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய தாக்குதல் இன்றுவரை தொடரும் நிலையில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனிய விமானப்படை அழித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

சிறிலங்கா கிரிக்கெட் மீதான தடை நீக்கம்: சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பப்பட்ட…

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின்…

வாகனங்கள் மீது அடுத்தடுத்து முறிந்து விழுந்த மரங்கள்: இருவர் வைத்தியசாலையில்

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் அடுத்தடுத்து வாகனங்கள் மீது முறிந்து விழுந்துள்ளன. குறித்த சம்பவம் இன்று (27.12.2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அரச மரமும், மேலுமொரு மரமும் இவ்வாறு முறிந்து…

மோடிக்கு உருக்கத்துடன் கடிதம்! விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்த வீராங்கனை

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசு வழங்கிய விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார். துஷ்பிரயோக குற்றச்சாட்டு இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துஷ்பிரயோக நடவடிக்கை எடுக்காததால்,…

யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்கு…

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள்! மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு…

யாழ்.போதனாவில் டெங்கினால் இளைஞன் உயிரிழப்பு – நேற்றும் 71 பேர் சிகிச்சைக்காக அனுமதி

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான…

நல்லூர் – திருவாதிரை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை (27.12.2023) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து…

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை! வெளியானது சுற்றறிக்கை

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை எதிர்கொள்கிறோம் : ஹமாஸ் தலைவர் வெளிப்படை

முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாயா சின்வர் என…