;
Athirady Tamil News

வேலையை பறிக்கும் AI… ஒரே மாதத்தில் 1000 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்த பேடிஎம் நிறுவனம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் ஆயிரம் பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்…

உருளைக் கிழங்கு செய்கைக்கு மானியத்தினை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸிடம்…

வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின்…

மாணவி உயிரிழப்பில் சந்தேகம் என முறைப்பாடு

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை…

காணி விடுவிப்பு சாத்தியமாகும் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆழிப்பேரலையால் மரணித்தவர்களுக்கானசுடர்!

யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்…

வெதுப்பக தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். வரி…

காஸா அகதிகள் முகாம் குண்டுவீச்சில் 106 போ் உயிரிழப்பு

காஸாவின் அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 106 போ் உயிரிழந்தனா். அங்கு ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மத்திய காஸா பகுதியிலுள்ள டேய்ா் அல்-பாலா நகரின் அல்-மகாஸி…

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: உயா்நீதிமன்றம் கருத்து

வசிப்பிட தூர விதிகளைக் காரணம் காட்டி மாணவா் சோ்க்கை வழங்காமல், இடங்களை காலியாக வைத்திருப்பது கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம்,…

தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழிப் பெருவிழா

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா நேற்று( 25.12.2023) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. காலை, மாலை அரங்குகளாக மார்கழிப் பெருவிழாவில் திருமுறை விண்ணப்பம், சிறப்பு உரைகள்,…

யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்

யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா எனும் சிறுமி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.…

யாழ் பல்கலையில் அஞ்சலி

ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தலானது இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில்இடம்பெற்றது. இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தியமை…

யாழில். வீடொன்றின் அலுமாரிக்குள் இருந்து கசிப்பு போத்தல்கள் மீட்பு – பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல்…

முதல்முறை கிறிஸ்துமஸ் கொண்டாடிய உக்ரைன் மக்கள்!

உக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். உக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவந்த நிலையில், தற்போது டிசம்பர் 25ஆம் தேதி முதல்முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை…

அயோத்தி ராமா் கோயில் நாட்டின் கலாசாரப்பெருமை: முன்னாள் நீதிபதி பி.என். பிரகாஷ் பெருமிதம்

அயோத்தி ராமா் கோயில் நமது கலாசார பெருமை என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறினாா். சென்னை தியாகராய நகா் சா்.பிடி அரங்கில் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் 99 -ஆவது பிறந்த நாள் மற்றும் விருது வழங்கும் விழா…

யாழ்.வடமராட்சி கிழக்குக்கு சீரான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு நோக்கி நேற்றைய தினம்…

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் வகுப்புகளை நடத்துவது…

கொழும்பில் இயக்கப்படும் சுனாமி புகையிரதம்

கடந்த (2004.12.26) ஆம் திகதி பெரேலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26.12.2023) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை…

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இலங்கைச் சிறுவன்

2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுவன் ஒருவன் இடம்பிடித்துள்ளான். பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாக்யராசா முரளிதரம் எனும்…

இலங்கையில் மின்சார பாவனையை தவிர்க்கும் மக்கள்

கடந்த மூன்று மாதங்களாக ஒரு மின்சார அலகேனும் பயன்படுத்தாத 30,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

தென்னிலங்கை மக்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா வழங்கிய பரிசுப் பொருட்கள்

தென்னிலங்கையின் அல்பிட்டிய பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். வழமையாக நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்கப்படும். எனினும் இம்முறை நத்தார் பண்டிகையின்…

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து பணயக்கைதிகள் சடலங்களாக மீட்பு

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட…

இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றம்: பாதிப்படைந்துள்ள விவசாயிகள் விசனம்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக சுமார் எண்ணாயிரம் ஏக்கர் வரையான நெற்பயிர்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வெரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 76…

இலங்கைக்காக ஜோர்தான் நாட்டின் 2வது பதில் செயலாளராக தமிழ் பெண்!

இலங்கைக்காக ஜோர்தான் நாட்டின் இரண்டாவது பதில் செயலாளராக மட்டக்களப்பு - குருமன்வெளி கிராமத்தை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் குருமன்வெளி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட திருமதி கஜித்ராநவன் அவர்களுக்கே இந்த…

ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு விண்ணப்பங் கோரல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்…

தென்னிலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குற்றவாளி! வெளியான ரகசியங்களால் ஆட்டங்காணும்…

டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்த பாதாளஉலக தலைவரான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிலங்கை அரசியல்வாதி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பை ஹரக் கட்டா…

நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறும் 'தேசிய பாதுகாப்பு தினம்' இன்று (26.12.2023) அனுஷ்டிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர்…

ஜே.என்.1 கொரோனா : தமிழ்நாட்டில் 4 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பெருந்தொற்று ஓய்ந்த நிலையில், ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா, கேரளாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் 63…

கொழும்பில் கடைத் தொகுதியில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

கொழும்பு - ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மாவட்ட மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது சுழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.…

யாழில் டெங்கு தொற்றால் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. மதுரன் கிருத்தீஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி…

பிரபல வர்த்தகர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம்!

வத்தளையில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.…

சாராய போத்தல்களுடன் மூவர் கைது

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி சந்தி மற்றும் முலவை சந்திப்…

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய படைத்தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஈரானிய புரட்சிகரக் காவலர்களின் தளபதியான சையத் ராஸி மௌசவி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரிய தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் அவர்…