;
Athirady Tamil News

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம்…

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து…

கிறிஸ்துமஸ் நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 70 பேர் பலியானதாக தகவல்

காசாவின் அடர்ந்த குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெர்ந்தோர் முகாமில் தாக்குதல் காசாவின் அல்-மகாசி (Al-Maghazi) புலம்பெர்ந்தோர் முகாமில் உள்ள பல குடியிருப்பு…

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை : 3 மாதங்களுக்கு நெருக்கடி

இலங்கை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 650 ரூபாவை தாண்டியுள்ளது. வெங்காய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள இந்தியா, கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் பெரிய வெங்காயம் ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால் வெங்காய விலை உயர்வு…

வயல் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (23) காலை இனம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை…

சுனாமி பேரலை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்: வளிமண்டலவியல் திணைக்களம் விளக்கம்

நாளை பௌர்ணமி தினத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார். சுனாமி அல்லது பூகம்பம்…

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் தற்போது நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கோவிட்-19 தொற்று நோய் பரவியுள்ள காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட வேண்டிய சுகாதாரப்…

இந்தியாவின் கேரளாவில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய மாநிலமான கேரளாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் தொற்றாளர்கள் கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 128 பேருக்கு…

மருதமுனையின் பழைய மாணவருக்கு மருதமுனையில் கௌரவம்

மருதமுனை House of English இன் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த கலைநிகழ்வும் கௌரவிப்பும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஸ்மி எம் மூஸா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(22) இடம்பெற்றது பின்னர்…

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடிகள் – பல இலட்ச ரூபாய்களை இழந்தவர்கள் பொலிஸில்…

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த…

அதிபர் தேர்தலில் புடின் இற்கு எதிராக போட்டியிடும் பெண்ணின் வேட்புமனு நிராகரிப்பு

எதிர்வரும் 2024 மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பெண் ஊடகவியலாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 பெப்ரவரி மாதம், தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு இராணுவ…

திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு இடம்பெற்றுள்ள பாத யாத்திரை!

திருவெம்பாவையை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினால் முன்னெடுக்கபடும் வருடாந்த பாத யாத்திரை 11வது வருடமாக இவ்வருடமும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கி ஆன்மீக எழுச்சியுடன் இன்று இடம்பெற்றது. நேற்று காலை 7 மணியளவில் மாதகல் சம்பில்தறை…

வடக்கு மக்கள் கொரோனாக்கு அஞ்ச தேவையில்லை ; டெங்கு தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால் , டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும் , யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி…

யாழ்.சிறைச்சாலைக்குள் கைக்கலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் நேற்று முன்தினம்  சனிக்கிழமை மாலை இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்…

மருந்து ஒவ்வாமை காரணமாவே யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில்…

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஆராதனை

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் இன்றைய தினம் (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட்…

2023இல் நடக்கப்போவதை துல்லியமாக கணித்த வங்கா பாபா: ஆனால்…

பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய வங்கா பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர். அவர் தன் கண் பார்வையை இழந்திருந்தார்.…

சொன்னதைச் செய்யாமல் விடமாட்டேன்: புலம்பெயர்தல் விடயத்தில் முரண்டு பிடிக்கும் ரிஷி

பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்னும் விதி அறிமுகப்படுத்தப்பட்ட விடயம் நாட்டில் பல்வேறு…

ஆதித்யா எல்-1 விண்கலம் ஜன.6-இல் இலக்கை அடையும்

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள அதன் இலக்கான லாக்ராஞ்சியன் புள்ளியில் (எல்-1) ஜனவரி 6-ஆம் தேதி நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ…

34,000 இணையக் கணக்குகள் முடக்கம், 6,300 பேருக்கு தண்டனை: சீனா அதிரடி

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சமூக ஒழுங்கை நிலை நாட்டும் முயற்சியில் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் இதுவரை வதந்திகளைப் பரப்பிய குற்றத்தின் கீழ் 34,000 இணையக் கணக்குகள் முடக்கப்பட்டு 6,300-க்கும்…

இலங்கையிலிருந்து பலஸ்தீனத்திற்கு அனுப்பப்படவுள்ள தேயிலை

இலங்கையிலிருந்து பலஸ்தீனத்திற்கு ஆயிரம் கிலோ கிராம் தேயிலை அனுப்பப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த தேயிலை இலங்கையிலிருந்து சவூதி அரேபியா ஊடாக பலஸ்தீனர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக…

ஜீவன் தொண்டமானைப் பாராட்டிய அவுஸ்ரேலிய தூதுவர்

சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…

தமிழர் பகுதி ஒன்றில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்!

முல்லைத்தீவில் உள்ள உடையார் கட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மர திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் (23-12-2023) நடைபெற்றுள்ளது. நேற்றிரவு 8.00 மணியளவில் உடையார்கட்டு…

தெற்கு லண்டன் வீதியில் வைக்கப்பட்ட 50,000 பவுண்ட் மதிப்புள்ள STOP கலைப்படைப்பு!…

இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வீதியில் வைக்கப்பட்ட கலைப்படைப்பை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலைப்படைப்பு மூன்று இராணுவ டிரோன்களை வைத்து STOP எனும் சாலை அடையாளத்துடன் சேர்த்து கலைப்படைப்பு…

விசேட பொது மன்னிப்பின் 1004 கைதிகள் விடுதலை

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகைக்காக 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். அதன்படி 989…

இலங்கையில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கஞ்சன விஜேசேகர தனது…

ஐ.டி. பெண் ஊழியர் கை, கால்களை அறுத்து எரித்துக்கொலை – முன்னாள் காதலன் வெறிச்செயல்!

ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை மதுரையை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் சென்னையில் ஐ.டி.யில் பணிபுரிந்து வந்தார். நேற்று இவரின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதல்…

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தால் வீதியில் காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்!…

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் ஒன்று விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை…

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புடின்: பின்னிணியில் இருக்கும் சூழ்ச்சி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான சண்டையை நிறுத்துவதற்கான தனது தயார் நிலையை தெரிவிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்து 2 வருடங்களாகுவதற்கு நெருங்கியுள்ள நிலையில் புடின்…

சென்னையில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்:…

மிக்ஜம் புயலின்போது பெய்த கனமழை காரணமாக சென்னை எண்ணூா் பகுதியில் வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.8.68 கோடி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இது…

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழில் சூடு பிடித்துள்ள வியாராம்!

யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள்…

பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்த லொறி! சாரதியின் நிலை?

பொலன்னறுவை, மன்னம்பிட்டய கொட்டலிய ஆற்றினுள் லொறி ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் காலை (24-12-2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் இருவரை எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட…

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல்

அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை, நடைமுறைப்படுத்துவதில் சட்டசிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து…

கதிரை மீதேறி தூசு தட்டிய முதியவர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயரிழந்தார்!

அராலியிலுள்ள வீட்டில் தூசு தட்டுவதற்காக கதிரையின் மேல் ஏறிய முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (22) அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

3 ரஷிய விமானங்கள் அழிப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டில் பறந்து வந்த 3 ரஷிய போா் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொ்சான் பகுதி வான் எல்லையில் ரஷியாவின் எஸ்யு-34 ரகத்தைச் சோ்ந்த 3 விமானங்கள்…