கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்கணும்.. மனைவியிடம் பேசிவிட்டு உயிரை மாய்த்த கணவர்
கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்று மனைவியிடம் பேசிய கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி சண்டை
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்ட டோம்பிவலியைச் சேர்ந்த தம்பதியினர்…