;
Athirady Tamil News

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணக்…

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்க கனடா அரசு…

20 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 75 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் கடந்த அக்.…

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும் என்பது அருவறுக்கத்தக்கது –…

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை இது குறித்து நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி…

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கடந்த 1974ஆம் ஆண்டு Edmond எனும் மதுபான விடுதியில் Carolyn Sue Rogers என்ற நபர்…

Bank Account -ற்கு தவறுதலாக Credit ஆன ரூ.820 கோடி.., வெளிவந்த காரணம்

பொதுத்துறை வங்கியில் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக ரூ.820 கோடி கிரெடிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.820 கோடி Credit பொதுத்துறை வங்கியான UCO -ல் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட…

சீனா: சுரங்க விபத்தில் 12 போ் மரணம்

சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் 12…

முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வெளியிட சதொச தீர்மானித்துள்ளது. உள்ளூர் முட்டையின் விலையேற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக…

தனுஷ்கவின் கிரிக்கட் தடை நீக்கம்: நாளை போட்டியில் பங்கேற்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின் அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக SSC கழகத்தின் கிரிக்கெட்…

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: சாம்பியன் குகேஷ்

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் 2023 செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னையில் கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வந்தது. வரும் 2024=இல்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் கைகோர்த்த புதிய விமானம்!

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எயார்பஸ் ஏ-320 விமானம் மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21) விமானம் கொண்டு…

இன்று 12 பேரை புதிதாய் நியமித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22) 12 புதிய நியமனங்கள் வழங்கி வைத்துள்ளார். அதன்படி 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார். மேலும் இந்த நியமனங்கள்…

துறவியாகும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவியின் கதாபாதிரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை- இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த திரைப்படமானது பௌத்த மதத்தை அடிப்படையாகக்…

14 பேரை சுட்டுக்கொன்ற மாணவர்! பயங்கர சம்பவத்தால் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி

செக் குடியரசில் மாணவர் ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு செக் குடியரசு நாட்டில் உள்ள Prague…

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்

கம்பளை - கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை…

யாழ் காங்கேசன்துறை ரயில் மோதி ராகமையில் ஒருவர் பலி

ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் யாழ் காங்கேசன்துறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த டீ.பீ. அத்தாநாயக்க என்ற 69 வயதுடையவராவார்.…

அமைச்சா் பதவியை இழந்தாா் க.பொன்முடி; ராஜகண்ணப்பனுக்கு உயா் கல்வித் துறை

சொத்துக் குவிப்பு வழக்கில் உயா்நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக, சட்டப்பேரவை உறுப்பினா் பதவியுடன், அமைச்சா் பதவியையும் பொன்முடி இழந்தாா். அவா் வகித்து வந்த உயா்கல்வித் துறையானது பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா்…

இலங்கையில் கொரோனாவின் புதிய திரிபு: மீண்டும் முகக்கவசம் அணியும் நிலை

JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தனது…

அணுசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை : பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம்

வடகொரியாவின் அணுசக்தி வியூகத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் தனது அணுசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அணுஆயுத ஆத்திரமூட்டல் ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தனது நாடு தயாராக இருப்பதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக…

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் மொத்தமாக அடக்கம்.., கண்ணீரில் தவிக்கும்…

மணிப்பூர் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது. மணிப்பூர் கலவரம் இந்திய மாநிலமான மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்த இனக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்(video)

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான…

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ்…

யாழ் தொண்டைமானாறு வாவி திறப்பு

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி திறந்து வைக்கப்பட்டது. கனமழை காரணமாக தேக்கிவைக்க முடியாத மேலதிக நீரினை பெரும் கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டன. இதனை…

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலை செயற்பட வேண்டும் –…

யாழ் போதான வைத்தியசாலையின் செயற்பாடு வினைத்திறன் மிக்கவையாக முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கி, மக்களின் மனங்களில் வைத்தியசாலை தொடர்பான நம்பிக்கையை வலுப்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

இனப்பிரச்சினைக்குத் தீர்வு

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பின்னரே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று கடந்த 21.12.2023 அன்று ஜனாதிபதியின் தலைமையில் அவரது செயலகத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் நாடாளுமன்ற…

சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு…

காசா மீண்டும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த முழு சக்தியையும் பயன்படுத்துவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர்நிறுத்த முயற்சி இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்பு…

இருமல் மருந்தால் இந்தியாவில் 12 குழந்தைகள் பலியான விவகாரம்: மருந்துகள் கட்டுப்பாட்டு…

இந்தியாவில் 12 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்தொன்றை, நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. இருமல் மருந்தால் பலியான குழந்தைகள் இந்தியாவில்,…

நகை கடையில் கோடிக் கணக்கான நகைகள் திருட்டு; திகைப்பில் பொலிஸார்

களுத்துறை வடக்கில் உள்ள தங்க நகை கடையொன்றில் இலட்சக்கணக்கான பணம் மற்றும் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ஆம் திகதி இரவு இருவர் நகை கடையின் கதவின் பூட்டை வெட்டி…

இன்றுமுதல் நீண்ட விடுமுறை; மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் மூன்றாம்…

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டை நெடுங்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

தமிழர் பகுதியில் சிங்கள பெண்ணை கட்டியணைத்தவரால் பரபரப்பு

தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வாழைப்பழம் விற்பதற்கு வருகை தந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55…

பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்ற மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

வெளியாகியுள்ள 2022(2023) உயர்தரப் பரீட்சையின் மீள் ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. மேலும், தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்கள்…

பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம்

அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகள் பல புலம்பெயர்தலை கட்டுப்படுத்த பல்வேறு சட்ட விதிமுறைகளை விதித்து வருகின்மையினை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்நிலையில், பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய…

ஶ்ரீலங்கா ரெலிகொம் ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

ஶ்ரீலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள ஶ்ரீலங்கா ரெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக…