;
Athirady Tamil News

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இட்ட முகநூல் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விடுத்த…

யாழில் தீவிரமடையும் நோய்த் தொற்று: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக சகல நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் அவசர செய்தியொன்றை விடுத்துள்ளார். அந்தச் செய்திக் குறிப்பில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 4…

புலம்பெயர் தேசத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன்

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து மட்டக்களப்பு செட்டிபாளையத்தை பூர்விகமாக கொண்ட இளைஞன் மிக இளவயதில் சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் மட்டக்களப்பு இளைஞன் மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த தற்போது…

மீண்டும் ஒரு போர் நிறுத்தம் : எகிப்து விரைகிறார் ஹமாஸ் தலைவர்

காசாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்திற்கு சென்றுள்ளார் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே புதனன்று கெய்ரோவிற்கு வந்து இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும்…

யாழில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் சுற்று சூழலிலும் டெங்கு சிரமதான நடவடிக்கை இன்றையதினம் (21) மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு…

21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான…

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டுவரப்பட்ட 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையும், விவசாயிகளுக்கான நஸ்டஈடும் அவசியம் தெரிவித்து ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதமொன்றை…

Swiggy Instamart -ல் ஒரே நாளில் அதிக பொருட்களை வாங்கி குவித்த சென்னை நபர்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) சென்னையை சேர்ந்தவர் ஒரே நாளில் அதிகபட்சமான பொருட்களை வாங்கியுள்ளார். ஒன்லைன் ஆர்டர் தற்போதைய காலங்களில் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கி வருகிறோம். ஒருவரின் கையில் மொபைல் இருந்தாலே…

யாழ். குடத்தனையில் மோதல் – 07 பேர் காயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு ,…

அதிபர்களுக்கான நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்தி செய்யப்படும் எனவும், அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக…

காணாமல்போன இரட்டை குழந்தைகளின் தாயார் சடலமாக மீட்பு

காலி- பலப்பிட்டிய மங்கட கடற்கரையில் புதன்கிழமை (20) பெண் ஒருவரின் சடலத்தை அஹுங்கல்ல பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இரட்டைகுழந்தைகளின் தாயான குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் கல்வெஹர,…

மாணவர் தூதுவர்களுக்கு யாழில் சின்னம் சூட்டல்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்…

டிரம்ப் போட்டியிடாவிட்டால் நானும் போட்டியிட மாட்டேன் : விவேக் ராமசாமி அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால், தாமும் போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல்…

பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் அதிமுகைவன் கூட்டணிக்கு வரவுள்ளன என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநாடு புரட்சி பாரதம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்…

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை நாளை (22) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும்…

வவுனியாவில் ரவுடிகளான ஆசிரியர்கள்; அடிதடியில் ஒருவர் படுகாயம்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ்…

சுனாமி அடித்தால் தான் கட்சி தேர்தல் நடக்காது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக…

யாழில். வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில்…

அறுபது வினாடிகளில் விசா: வெளிநாடு ஒன்றில் அறிமுகமான புதிய முறைமை

சவுதி அரேபியாவில் விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த விசா தளமொன்று (unified visa platform) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் அனைத்து வகையான விசாக்களும் இனி 'KSA Visa' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமை ஒன்றின் மூலம்…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

இலங்கையில் திறக்கப்படவுள்ள ராணி எலிசபெத்தின் சிலை

இலங்கையில் ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது இளவரசி ஆனியின் இலங்கை விஜயத்துடன் இணைத்து ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகளான இளவரசி ஆனி விரைவில் இலங்கைக்கு விஜயம்…

பிரபல இலங்கை பாடகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல இலங்கை பாடகர் சாமர வீரசிங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்…

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் குறித்து வெளியான தகவல்

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி டிசம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்…

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு : குவிக்கப்படும் பெருமளவு பொலிஸார்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

அதிகரிக்கும் புதியவகை கொரோனா திரிபு JN.1: இந்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டத்தை நடத்தியது. புதியவகை கொரோனா JN.1 இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக JN.1 என்ற வகை…

விபத்தில் படுகாயமடைந்த 8 பிள்ளைகளின் தாய் : பிறந்த நாள் கொண்டாடிய பின்னர் உயிரிழப்பு

தலங்கம பிரதேசத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் தனது 96 பிறந்த நாளைக் கொண்டாடிய பின்னர் உயிலரிழந்துள்ளார். காயமடைந்த சிகிச்சை பெற்ற குறித்த தாயார்7 நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக தலங்கம…

201 பயணிகளுக்கு பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு :10 நிமிடங்களில்…

மாலைதீவு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்கியதாக கட்டுநாயக்க விமான நிலைய…

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் நான்…

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான…

ஐனாதிபதி சந்திப்புக்கு வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை(21) பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில்…

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது

இரு வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை சோதனை மேற்கொண்டு போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின்…

இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…

ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் பாரிய வெற்றி : ஜெலென்ஸ்கி

உக்ரைனின் ராணுவம் கருங்கடலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று(20) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அறிவிப்பினால் ஆசிரியைகள் மகிழ்ச்சி

அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருப்பதற்கு, ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைகள்…

பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து

பிரித்தானியாவில் சுய மருத்துவம் செய்து கொண்ட சிறுமி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுய மருத்துவம் பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் மாகாணத்தில் உள்ள லின்கன்ஷையர் பகுதியில் வசித்து வந்த லேலா கான்(Layla Khan)…