;
Athirady Tamil News

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு

சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; மரண விசாரணை கட்டளை ஜனவரி 2ஆம் திகதி வழங்கப்படும்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாரினால்…

யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 745 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இன்று(19) காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…

யாழில். போதைப்பொருளுடன் சென்றவர்களை பிடித்துக்கொடுத்த நாய்

வீதியில் போதைப்பொருளுடன் சென்ற இருவரை பொலிஸாரின் மோப்ப நாய் காட்டி கொடுத்தமையால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் சிறு தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ்…

வேகத்துடன் – ஒருங்கிணைப்புடன் வெல்ல வேண்டும் – அதிகரிகளுடனான ஆலோசனையில்…

தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், அது குறித்து அதிகரிகரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மழை பாதிப்பு இது வரை இல்லாத மழை பொழிவாக கடந்த 2 நாட்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி தீவிர கனமழை…

நல்லூரானை தரிசித்த நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார். அதேவேளை நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின்…

யாழ்.கொக்குவிலில் மாவா பாக்குடன் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் மாவா பாக்குடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்து சோதனையிட்ட போது…

ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதிய கார்!

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Delaware-யில் ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் வில்மிங்டனில் பிரச்சார தலைமையகத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவரது…

யாழ் வைத்தியசாலையில் மாயமான 500 ஆணுறைகள்; எடுத்துச்சென்றது யார்?

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பெட்டி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல இடங்களில் ஆணுறை வழங்கும் திட்டம்…

சென்னையில் இளம்பெண் வெட்டிக் கொலை.., முகமூடி நபர்கள் செய்த கொடூரம்

சென்னையில் இளம்பெண் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் நந்தினி (27). இதில், பாலாஜி என்பவரை கொலை வழக்கில்…

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு! திகதி அறிவிப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு ஜனவரி மாதம் 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கான அனைத்து…

திருமணத்திற்கு தயாரான இளைஞனுக்கு நேர்ந்த கதி

காலி - மாத்தறை பிரதான வீதியில் கொக்கல சிங்கதீவர கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிதிகம அஹங்கம பகுதியைச் சேர்ந்த நிரோஷ் அசேல ரங்ககுமார என்ற 29 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரின்…

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைக்குமாறு…

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.…

கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் ரணில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி…

புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் ஆய்வுகளை மேற்கொள்வதனை ஒரு வருட காலத்திற்கு நிறுத்தி வைக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த…

பிரித்தானியாவில் அடுத்த பொதுத்தேர்தலை உறுதிப்படுத்திய ரிஷி சுனக்

பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் அடுத்த பொதுத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டு ஜனவரிக்குள் பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், கடைசி தருணம்…

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய…

தமிழர் பகுதியில் பெய்ந்த கனமழையால் கோயில் ஒன்றுக்கு நேர்ந்த நிலை!

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் (18-12-2023) திருகோணமலையில் உள்ள இலிங்கநகர் பாலமுருகன் ஆலய பின்புற மதில் இடிந்து வீழ்ந்துள்ளது. இதேவேளை,…

தேசபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்க்கும் சட்டத்தரணிகள்: டிரான் அலஸ் குற்றச்சாட்டு

பதில் காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமையை எதிர்க்கும் சில சட்டத்தரணிகள் தற்போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முன்னிலையாகியுள்ளதாக பொது பாதுகாப்பு…

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து: 2 பேர் வைத்தியசாலையில்!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (18-12-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் தவறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்!

அண்மையில் பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதனை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்களை…

800 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ரயில்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலே…

புதிய அதிபர் நியமனத்தில் அநீதி: யாழ். இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம்

யாழ்ப்பாணத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளது. இதன் போது வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்று(18) குறித்த…

வடக்கு, கிழக்கு தொடர்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

நாட்டின் வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியாகும். குறித்த காற்று சுழற்சியானது, மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து…

சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார். அதன்படி, உரிய பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என…

யாழ்.மாவட்டத்தில் கனமழையினால் 71 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்…

தென்னிந்திய தொலைக்காட்சியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…

தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரை 56,043 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் 32,035 ஆக இருந்ததை விட இது அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு நாளாந்தம்…

மரணதண்டனையின் விளிம்பில் விளாடிமிர் புடினின் பிரதான எதிரி: கலக்கத்தில் ஆதரவாளர்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிரதான எதிரி என கருதப்படும் அலெக்ஸி நவல்னி தமது சிறை அறையில் இருந்து திடீரென்று மாயமாகியுள்ள நிலையில், அவர் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்றில்…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 – நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்!

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். வெள்ள நிவாரணம் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்…

ஐரோப்பாவில் இஸ்லாமிற்கு இடமில்லை: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சர்ச்சை பேச்சு

இஸ்லாமிற்கு ஐரோப்பாவில் இடம் இல்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இஸ்லாம் குறித்து பேசிய இத்தாலி பிரதமர் இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சியின் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ரோம் நகரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டை…

Swiggy மூலம் ஆர்டர் செய்த சாலட்டில் நத்தை : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

பெங்களூருரில் Swiggy மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு உணவில் உயிருடன் நத்தை இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உணவில் உயிருடன் இருந்த நத்தை பெங்களூருரில் உள்ள பிரபல உணவகத்தில் சாலட் ஆர்டர் செய்த ஒருவருக்கு…

தாக்குதல் எதிரொலி: செங்கடல் பயணங்களை நிறுத்திவைத்த கப்பல் நிறுவனங்கள்

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்துவதால் அந்த கடல் பாதையில் தங்கள் கப்பல்கள் இயக்கப்படுவதை முன்னணி கப்பல் நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன. இது குறித்து டென்மாா்க்கில்…

உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை

யாழ்ப்பாண மாவட்டத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது . யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்தமை…

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி…

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாக…