;
Athirady Tamil News

யாழில் 800 ரூபாவிற்காக ஈவிரக்கமின்றி தாக்குதல்; இளம் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு

யாழில் 800 ரூபா கடனை திருப்பி செலுத்தவில்லை என இளம் குடும்பஸ்தர் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், 800 ரூபா கடன் 800 ரூபா கடன் பணத்தைக்…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு பிரத்யேக நுழைவு வாயில் தயாா்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குழந்தைகள் 18-ஆம் படி ஏறி ஐயப்ப சுவாமியை தரிசிக்க திருவிதாங்கூா் தேவசம் வாரியம் பிரத்யேக நுழைவு வாயிலை தயாா் செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் குழந்தைகள்,…

முலைத்தீவில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்; மக்கள் அவதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

கனடாவில் வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கனேடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். கனடாவில் பணவீக்கத்தை இரண்டு வீதமாக குறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வட்டி வீத குறைப்பிற்கு…

மெட்ரோ ரயிலில் சிக்கிய சேலை..மகனுக்கான இறங்க முயற்சித்த பெண் மரணம்..அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் டெல்லி நகரில் பெண்ணொருவரின் சேலை மெட்ரோ ரயிலியில் சிக்கியதால், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கதவில் சிக்கிய சேலை டெல்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியைச் சேர்ந்தவர் ரீனா (35). இவருக்கு 12…

பயணியின் காதை கடித்து விழுங்கிய பேருந்து நடத்துனர்

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பயணியின் வலது காதை கடித்து விழுங்கிதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் மீகொடை பொலிஸாரால் கைது…

யாழில் கத்தரிக்காய் களவெடுத்தவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் நேற்று (17) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே கைதாகியுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி…

அநுராதபுர விவசாயி ஒருவர் ஒரு கோடி ரூபாவை வருமானமாக பெற்று சாதனை

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார். இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரை…

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் புதிய நோய் : மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக…

நாடு திரும்பினார் மலையக குயில் அசானி!

தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்த அசானி இன்று நாடு திரும்பினார். குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில்…

அர்ஜென்டினாவில் புயல் காற்றில் இடிந்து விழுந்த விளையாட்டு மைதானத்தின் மேற்கூரை: 13 பேர்…

அர்ஜென்டினாவில் விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரை அர்ஜெண்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவை கடும் புயல் மற்றும் கனமழை தாக்கியது. கிட்டத்தட்ட 140…

புசாந்தனுக்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள்

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றிய புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…

யாழில். அச்சுவேலியிலையே அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அச்சுவேலி பகுதியிலையே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழையும் , யாழ். நகர்…

கேரளத்தில் புதிய வகை கரோனா:கவலைப்படத் தேவையில்லை: மாநில சுகாதார அமைச்சா்

கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் கவலையடையத் தேவையில்லை என்று அந்த மாநில சுகாதாரத துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா். லக்ஸம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு பிஏ.2.86 வகை கரோனாவின் திரிபான ‘ஜெஎன்.1’ வகை கரோனா…

யாழில். 800 ரூபாய் கடன் கொடுக்கல் வாங்கலில் பறிபோன உயிர்

கடனாக வாங்கிய 800 ரூபாய் பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியான சிங்காரத்தினம் சிவாஸ் குமார் (வயது…

யாழில். கத்தரிக்காய் திருடிய குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கத்தரி தோட்டம் ஒன்றில் கடந்த 07ஆம் திகதி இரவு பெரும் தொகையான கத்தரிக்காய்கள்…

இமாலயப் பிரகடனம் : தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு..!

நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை.ஸ்டிக் உட்னெம் -Fr.Stig Utnem- இலங்கைத் தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். 2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன்.…

தென்மராட்சி இந்து மயானத்தை புனரமைக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிண முருங்கை இந்து மயானத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் நாவற்குழி கிழக்கு , கோவிலாக்கண்டி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய…

61 பேருடன் மூழ்கிய படகு!

லிபியா கடற்கரையில் 86 புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட படகு ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐநாவின் புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது. லிபியாவில் உள்ள…

3 வயது சிறுமி மீது ஏறிய காரின் முன் சக்கரம்: பெங்களூருவில் ஏற்பட்ட சோகம்

பெங்களுருவில் சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது சிறுமி மோதிய கார் இந்தியாவின் பெங்களூர் மாநிலத்தில் டிசம்பர் 9ம் திகதி சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3…

வணிக வட்டி வீதங்கள் கணிசமாக குறையலாம் : ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்த சாதகமான…

முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்புகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (2023.12.18) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர்…

24 மணித்தியாலங்களில் பொலிஸாரிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் போதைபொருள் கடத்தல் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின்,…

திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த

கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இலங்கையின் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளான மகிந்த, ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதன்போது சமகால அரசியல்…

பண்டிகை காலத்தை குறிவைத்து செயற்படும் மோசடி கும்பல்: பெரும் நெருக்கடியில் மக்கள்

பண்டிகை காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மோசடி கும்பலொன்று செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில், பண்டிகை காலத்தை குறி வைத்து சில வியாபாரிகள் செயற்கை முறையில் முட்டை…

ஹமாஸின் சுரங்கப் பாதைக்குள் நவீன வசதிகள்: திகைப்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஹமாஸ் அமைப்பின்…

தமிழக தொலைக்காட்சி போட்டிகளில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்கள்!

இந்தியாவில் தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைப் போட்டிகளில் பவானந்தன் சுபவீன் மற்றும் உதயசீலன் கில்மிசா ஆகிய இருவரும் தனது திறமையை காட்டி சாதித்துள்ளனர். சுபவீன் 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் சன் யூனியர் சிங்கர் போட்டியில்…

களனிப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று (18.12.2023) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின்…

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் சேவைக் காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த முன்மொழிவு குறித்து பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏற்கனவே விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும்…

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் (18.12.2023) முதல் 05 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின்…

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! தடை செய்யப்படவுள்ள வாகனங்கள்

வருமான அனுமதிப்பத்திரம் இலங்கையில் உள்ள வாகனங்களில் வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான…

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று(18) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி…

இந்திய பல்கலை மாணவன் லண்டனில் மாயம்

இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் லண்டனில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார். லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், கிழக்கு லண்டனில் தங்கியிருந்த அவர் கடந்த 15 ஆம் திகதி முதல் மாயமாகியுள்ளார். இந்த விடயம் குறித்து…