தவறுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகளைக் கொன்றுவிட்டோம்!: இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்களை இஸ்ரேல் கொன்றுவருகிறது. இந்நிலையில் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளைத் தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.…