;
Athirady Tamil News

ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் அந்தக்…

ஒன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு : இந்தியாவில் இலங்கையரின் செயல்

ஒன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடலூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இலங்கையர் ஒருவரை இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குருஞ்சிப்பாடியைச் சேர்ந்த 32 வயதான எஸ். சம்பத்…

பெரு வெள்ளத்தில் குடும்பத்தை மீட்டு நீரில் மூழ்கிய மகன்.., 3 நாட்களுக்கு பிறகு தெரிந்த…

சென்னை, பள்ளிக்கரணையில் குடும்பத்தில் உள்ளவர்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளம் மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை…

அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி முன்னிலை

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி நான்காவது விவாத நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டிற்கான அதிபர் தேர்தலில் முன்னான் அதிபர் டொனால்ட் டிரம்ப்…

கிளிநொச்சியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!

கிளிநொச்சியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப…

கிம்புலாவலவில் உள்ள வீதியோர உணவகங்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு!

கிம்புலாவல பிரதேசத்தில் உள்ள வீதியோர உணவகங்களை உடனடியாக அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக அந்த…

மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை…

மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின்…

சம்பள அதிகரிப்பு தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…

நெடுந்தீவில் கைதான 13 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர்.…

சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு இரவில் கேட்ட பயங்கர சத்தம்: காலையில்…

சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு இரவில் ஏதோ பயங்கர சத்தம் கேட்டுள்ளது. விடிந்ததும் அவர்கள் வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளோம் என்பது. இரவில் கேட்ட சத்தம் கடந்த…

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது. பைதா லஜின் (Paida…

2 நாள் பசியால் உயிரிழந்த யாசகர்; ஆனால் பாக்கெட்டில் லட்ச ரூபாய் பணம் – என்ன நடந்தது?

பாக்கெட்டில் ரூ.1.14 லட்சம் பணம் இருந்தும் யாசகர் ஒருவர் பசியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாசகர் உயிரிழப்பு குஜராத் மாநிலம் வல்சாட் என்ற இடத்தில் யாசகர் ஒருவர் 2 நாட்களாக நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தார்.…

விண்வெளிக்கு மனிதா்கள்:பூா்வாங்க சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான தங்களது திட்டத்தின் பூா்வாங்க சோதனையாக, விலங்குகளை விண்வெளிக்கு ஏந்திச் செல்லக்கூடிய ஆய்வுக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக ஈரான் புதன்கிழமை அறிவித்தது. வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் தங்களது…

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல்…

யாழ் -பண்ணாகம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவி!

யாழ்ப்பாணம் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த வரும் யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவியுமான வித்தகி பிரணவரூபன் 3A (உயிரியல் பிரிவு, மாவட்ட நிலை 34 ) பெற்றிருந்தார். இந்நிலையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக…

சென்னைக்கு அடுத்த புயல் வரப்போகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம்

சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீளாத நிலையில் அடுத்த புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம் அளித்துள்ளார். மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின்…

இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்பில் இலங்கை கடற்படை வெளியிட்ட தகவல்

2023 ஆம் ஆண்டில் இதுவரை 31 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை 195 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும், இதில் நேற்று கைது செய்யப்பட்ட 21 பேரும் அடங்குகின்றனர் எனவும்…

நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்கள் தொடர்பில் சஜித் முன்வைத்துள்ள யோசனை

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது, இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான பொறிமுறை…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பிரித்தானியா எடுத்துள்ள சிறந்த தீர்மானம்

பிரித்தானியவிற்கு புலம்பெயர்ந்த திறன்மிக்க வெளிநாட்டு தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி…

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல் : இருவர் காயம்

வவுனியா, ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (06.12) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்…

தனியார் துறையினரிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி!

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் இன்று…

நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம்:காலிஸ்தான் பிரிவினைவாதி மிரட்டல்

நாடாளுமன்றம் மீது டிச.13-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்படும் எனஅமெரிக்காவைச் சோ்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளாா். கடந்த 2001-இல் பயங்கரவாதிகள் நடத்திய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தில்…

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி மற்றும் அரிசி விற்பனை : 77 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு…

விலைப்பட்டியலை நுகர்வோருக்கு காட்சிப்படுத்தாத மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை விற்பனை செய்த 77 வர்த்தகர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில பிதேச நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக…

இஸ்ரேல், பாலஸ்தீனம் குறித்து மன்னருடன் விவாதித்த ஜஸ்டின் ட்ரூடோ

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்துள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலகின் பல நாடுகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு…

வரலாற்று தவறு…அந்த 2 தவறுகளை மட்டும் நேரு தவிர்த்திருந்தால் !! ஆவேசமாக பேசிய அமித்…

நடைபெற்று வரும் மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமித் ஷா பேச்சு இன்று கூடிய மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு…

தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் – நால்வர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு நேற்றையதினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.| இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க…

நயினாதீவு அம்மனுக்கு கும்பாபிஷேகம் ; பந்தற்கால் நாட்டல் ..!!!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம், வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது.

கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் – இளைஞனின் வீடு தேடி…

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம்…

பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்த ஹமாஸ்: பரிசோதனையில் அம்பலமான உண்மை!

இரண்டு மாதங்களை அண்மித்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்…

25 ஆயிரம் ரூபாய்க்கு இரட்டைக் குழந்தைகளை விற்ற இளம் தாய்

பிலியந்தலை பகுதியில் இரட்டைக் குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

எலிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்க நடவடிக்கை

மழை பாதித்த இடங்களில் எலிக் காய்ச்சல், காலரா பாதிப்புகள் பரவாமல் தடுக்க பொது மக்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவக் குழுவினா் என அனைவரும் முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.…

பாடசாலை மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம்…

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து எவரும் யாழ். பல்கலைக்கழக பொறியியல்…