;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பாடசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப் பள்ளியொன்றின் அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (05) எதிர்பாராத வேளையில் திடீரென பாரிய சத்தத்துடனான குண்டு வெடித்துள்ளது.…

‘வாகை’ யின் மாதவிடாய் விழிப்புணர்வு

மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ‘வாகை’ குழுவின் தெருநாடக ஆற்றுகை நாவாந்துறையில் நடைபெற்றது. நாவாந்துறை தெற்கில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும்,…

அமைப்பின் தலைவரை வீட்டில் புகுந்து சுட்டுக்கொன்ற நபர்கள்! என்கவுண்டர் செய்ய வேண்டும் என…

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது. சுட்டுக்கொலை ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பில் இருந்து 2015ஆம் ஆண்டில் பிரிந்து,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரால் ஏற்பட்ட பரபரப்பு

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது…

நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை

நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லியனகே முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லியனகே முல்லை பிரதேசத்தை…

யாழில். இடம்பெறும் வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -…

கடற்படையினர் இரத்த தானம்

கடற்படையின் இரத்த தான நிகழ்வு நேற்று(06) காங்கேசன்துறையில் அமைந்துள்ள "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள்…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

தெல்லிப்பழையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வல்லிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று(06) கைது…

பொது வெளியில் கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர் : வைரலாகும் காணொளி

உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழும் காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தனது நாட்டில் பிறப்பு விகிதம் குறித்த உரையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள்…

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இணைந்த இலங்கை

உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன. கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு…

தண்டனை சட்டக்கோவையின் அபராத தொகையில் திருத்தம்! அமைச்சரவை அனுமதி

தண்டனை சட்டக்கோவையின் அபராத தொகை திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி தற்போதைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது, விதிக்கப்படும் அபராத தொகை குறைவாக உள்ளதால் தண்டனை…

தெற்காசியாவின் அதிசயம்: கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.…

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்…

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி

"விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி…

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த இத்தாலிய பிரதமர்

துபாயில் நடைபெற்ற உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டின் போது, ​​இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மோலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இன்போது அவருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் இத்தாலிய பிரதமரின் கோரிக்கையை இந்திய பிரதமர்…

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர…

நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம்: இராஜாங்க அமைச்சர் தகவல்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இது தொடர்பில்…

இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் மாயமான மோட்டார் சைக்கிள் காலியில் : கிளிநொச்சியில்…

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று(06) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின்…

வீட்டுக்கு செல்லவுள்ள சிவில் பாதுகாப்பு பணியாளர்கள்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்று சேவையில் இருந்து விலகும் வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்றறு (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…

அமெரிக்காவில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து : 12 பேர் பலி

அமெரிக்காவின் ஹோண்டுராசில் 60 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கின்…

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர்மாய்ப்பு

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (06.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது. பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த…

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை எது தெரியுமா!

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தைக்காக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய வாக்கெடுப்பின் படி ரிஸ் (Rizz) என்ற வார்த்தை சிறந்த வார்த்தையாக தெரிவாகியுள்ளது. சிறந்த வார்த்தைக்காக தேர்வுக்காக 8 வார்த்தைகள் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட 8…

கின்னஸ் சாதனையை முறியடித்த குடிகார நண்பர்கள்

99 மதுபானசாலைகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அவஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள். சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் (வயது 26) ஆகிய இருவருமே, 24 மணி நேரத்தில் 99 மதுபானசாலைகளில்…

வெளிநாடொன்றில் எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்திலிருக்கும் கேரள…

ஒரு நல்ல எதிர்காலத்துக்காக ஆசைப்பட்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்துடன் காத்திருக்கும் நிலையில், அவர் உயிர் பிழைக்க கடைசி வாய்ப்பொன்று…

மிக்ஜாம் புயல் : ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய சூர்யா – கார்த்தி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நிதி உதவி வழங்குவதற்காக அறிவித்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கடந்த நாட்களில் விடாமல் பெய்த மழையின் காரணமாகவும் மிக்ஜாம் புயல் காரணமாகவும்…

உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு – ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி

உக்ரைனில் ரஷ்ய துணை இராணுவ தளபதி கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் விளாடிமிர் சவாட்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் 14வது இராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஜவாட்ஸ்கி உக்ரைனில் கொல்லப்பட்டதாக…

மத்தள சர்தேச விமான நிலையம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு?

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்…

ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம்? இதுக்கு மேல் போனால்.. எச்சரிக்கை!

ரிசர்வ் வங்கியின் புதிய விதியை தெரிந்து கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி மக்கள் தங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் தொடங்க விருப்பம் உள்ளது. நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, கூட்டுக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு என பல.. ரிசர்வ் வங்கி…

புதிதாக VAT வரி சேர்க்கப்படும் பொருட்கள்

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றுக்கு VAT வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று (2023.12.06)…

சிவப்புக் கட்டணப் பட்டியல் தொடர்பில் மின் பாவனையாளர்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள…

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில்…

ஓன்லைனில் மளிகைப் பொருட்கள்: திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஓன்லைனில் ஆர்டர் செய்த மளிகைப்பொருட்களுடன் மனித மலம் கலந்து வந்த சம்பவத்தால் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். பிரித்தானியாவின் Lancashireவை சேர்ந்த நபர் பில் ஸ்மித்(வயது 59), ஒரு மாதத்திற்கும் மேலாக ஊருக்கு வெளியே…

கட்டடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட கை குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை காவல்துறையினருக்கு கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரியால் தகவல்…

மன்னாரில் போக்குவரத்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்ட அரச பேருந்துகள்! என்ன நடந்தது?

மன்னாரில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்றைய தினம் (06-12-2023) காலை 7.45 மணியளவில்…

மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம் – திமுக எம்.பி. மன்னிப்பு!

மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி என திமுக எம்.பி சர்ச்சை கிளப்பியுள்ளார். பாஜக வெற்றி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும்…