;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் இலங்கை வம்சாவளி பெண்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகியுள்ளார். இந்த ஆண்டு, அவர் Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 32.8 மில்லியன்…

ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் முறுகல்: ஒருவர் அடித்துக் கொலை

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பெலிய…

புலம்பெயர்ந்தவர்கள் வருகை குறைக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை: விசா நிபந்தனைகள் அறிமுகம்

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்ந்வர்கள் வருகையை குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ரிஷி சுனக் அறிவிப்பு பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து…

பொலிஸில் சரணடைந்த நபர்: தெல்லிப்பழையில் குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!

யாழ் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பியோடிய கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சிசிரிவி…

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். யசரா…

போலி வாகன வருமான அனுமதி பத்திரம் தயாரித்தவர் கைது

5000 ரூபாவிற்கு போலி வாகன வருமான அனுமதிப்பத்திரம் தயாரித்ததாக கைதுசெய்யப்பட்ட தரகர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது…

தேவாலய ஆராதனைக்கு வராத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை! யாழில் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள…

யாழில். அதிகரிக்கும் போதைப் பாவனை – நுரையீரல் , இருதய நோய் தொற்றுக்கு உள்ளாகும்…

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில்…

மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு: சகமனிதரின் துயர் துடைத்திட ஓரணியாய் திரள்வோம் என…

“அரசோடு கைகோர்த்து திரள கரம்கூப்பி அழைக்கிறேன்” என மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுமாறு பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். குறைய தொடங்கிய மழை சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி…

யாழ் தெல்லிப்பழை பகுதியில் பதற்றம்: STF குவிப்பு!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிசிரிவி காணொளிகளை கொண்டு…

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக்…

கடற் தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை!

மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் சூறாவளியானது மேலும் தீவிரமடைகிறது. இது,…

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழுவின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள் வெட்டுக் குழு மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் லாவகமாகத் தப்பிச்…

முதன் முறையாக நாடாளுமன்றத்தினுள் 200 மாற்றுதிதிறனாளிகள்!

ஆண்டுதோறும் டிசம்பர் 03 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இயலாமையுடைய நபர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஏறத்தாழ 200 இயலாமையுடைய சிறுவர்கள்…

லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள்

பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த யூத குழந்தைகளை ஏற்றிக் கொள்ளாமல் பேருந்து சாரதி சென்ற சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது. புறக்கணிக்கப்பட்ட யூத குழந்தைகள் வடக்கு லண்டனின் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் உள்ள எகெர்டன் சாலையில் உள்ள…

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு: நிறைவேறிய பாபா வங்காவின் மற்றுமொரு கணிப்பு

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை…

வீட்டிற்கொரு விமானம் வைத்திருக்கும் கிராமம் பற்றி அறிவீர்களா!

உலகில் ஒரு கிராமத்தில் மக்கள் தமது அன்றாட தேவைக்காக வீட்டிற்கு ஒரு விமானத்தை வைத்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக…

கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு! 9 பேர் படுகாயம்

பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம், பிலிப்பைன்ஸ் - மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU)…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:…

இலங்கையில் தினமும் 50 பேர் மதுசாரம் அருந்துவதால் உயிரிழப்பு

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மதுசார தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது. உலகளவியரீதியில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் இறப்புகள் இடம்பெறுவதுடன் பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கு மதுசாரம் அருந்துதல் முதன்மைக்…

யாழ் நீதிமன்றத்தில் மதுபோதையில் இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த காவல்துறை உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று(4) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றதாக காவல்துறையினர்…

இலங்கை கல்வி அமைச்சர் சுசில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் டிசம்பருக்குள் (2024) இந்த வருடத்திற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

மிக்ஜாம் புயல்: மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம்

மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் சூழலில் சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக…

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். பிள்ளையார் கோயில் வீதி, பட்டிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தவராசா திலகராஸ் (வயது…

பேருந்து சக்கரங்களுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பொல்கஹவெல பகுதியில் பேருந்தில் இருந்து இறங்க முட்பட்ட ஒருவர் பேருந்தின் சக்கரங்களுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். அலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பேருந்து…

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தனது வெளிநாட்டு…

பதற்ற நிலையை அடுத்து களனிப் பல்கலைக்கு பூட்டு

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும்…

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ்…

யாழில் 2203 பேருக்கு டெங்கு நோய்

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்…

இது ஒரு கடினமான நேரம் – இரண்டே மணி நேரம் தான்…!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

கனமழை காரணமாக சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் அநேக இடங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. சாலை, வீடு போன்றவற்றில் மழை…

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் – நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை

நம்மில் பெரும்பாலோருக்கு இரவு உணவு என்பது எப்பொழுதும் தாமதமாகும் ஒரு விடயமாகும். உடல் எடையை நிர்வகிப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் இரவில் சீக்கிரமாக உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது. எனினும் ஏன் இதை சொல்கிறார்கள் என்ற சந்தேகம்…

அரச ஊழியர்களுக்கு வரப்போகும் பேரிடி: பயனற்றதாகும் சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம், மறுபுறம் பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மலேசியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மலேசியா குடிவரவுத்துறை அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல்…

ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் முதல்வா்கள் ராஜிநாமா

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியையடுத்து, ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து முதல்வா் அசோக் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். நாட்டின் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மிஸோரம் தவிா்த்து மற்ற 4 மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை…