;
Athirady Tamil News

கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் அனைத்து தேர்தலில் கட்புலனற்றோருக்கான விசேட வாக்குச் சீட்டுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகளுக்கு கடிதம் எழுதி விட்டு இலங்கையில் உயிரிழந்த பெண்

ஹோமக பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் செய்துக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் எழுதிய மூன்று கடிதங்களும் நேற்று (4.12.2023) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார்…

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள்

நல்லூரில் வழிபாட்டில் ஈடுபட்ட ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு இந்தியாவின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று வருகைதந்திருந்தனர். நல்லூர் கந்தசாமி ஆலய…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை தின விழா 04.12.2023 திங்கட்கிழமை காலை 8:30 மணிக்கு கலாசாலை அதிபர் திரு சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம் பெற்றது நிகழ்வின் தொடக்கத்தில்…

நாவலர் பெருமான் நினைவு வைபவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் அவரது குருபூசை நன்னாளான இன்று திங்கட்கிழமை (04.12.2023) காலை நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.…

சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வு நடை பவனி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி நேற்று 3ஆம் திகதி…

யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்,…

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி: தெலங்கானாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பாஜக, ராஜஸ்தான்…

ஹமாஸ் தலைவர்களுக்கு எங்கிருந்தாலும் அழிவு: இஸ்ரேலின் ராத் ஆப் காட் திட்டம்

ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் நிறுத்தம் முடிவடைந்து 3 நாட்களை கடந்துவிட்டுள்ள நிலையில் மீண்டும் போர் ஆரம்பித்ததில் இருந்து…

உலக நாடுகளை அச்சுறுத்தும் சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று

வட சீனாவில் கண்டறியப்பட்ட புதிய நிமோனியா வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றானது வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே அதிகமாக…

சென்னையில் சாலையை கடந்த பெரிய முதலை: விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் அவதி

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே பெரிய முதலை சாலையை கடந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழை சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக்ஜாம்…

தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைவர்! மோதிவரும் ஆதரவாளர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இருவர் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள்…

திருகோணமலையில் முதலை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

திருகோணமலை - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடு மேய்க்க சென்ற ஒருவர் முதலை கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றுப் பகுதியில் நேற்று (03) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி

வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும் பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் மூவர் நேற்று கைது…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணி: மகிழ்ச்சி செய்தியை அறிவித்த கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இன்று…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, வலி.மேற்கில் விசேட நிகழ்வுகள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச செயலர் திருமதி.கவிதா…

பிலிப்பின்ஸ்: கத்தோலிக்க பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 4 போ் உயிரிழப்பு

பிலிப்பின்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தையடுத்து, நாட்டின் தலைநகா் மணிலாவில் பாதுகாப்பு…

ஐரோப்பவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக்…

திருக்கோணமலையில் இடம் பெற்ற கோரவிபத்து

திருகோணமலை -மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை இன்று திங்கட்கிழமை (2023.12.04) காலை…

தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியமை மேல் மாகாண தபால் நிலையங்களின் 24 மணிநேர…

யாழ் பல்கலைக்கழகத்தில் தீடீரென முளைத்த அநாமதேய மாணவர் ஒன்றியம்? மாவீரர் நினைவேந்தலுக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம்…

சாதாரண தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவன்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார். தனமல்வில தேசிய பாடசாலையில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்திகளைப்…

130 கி.மீ அப்பால் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்: சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் மையம்…

இலங்கையில் பணத்திற்காக பெண்ணை படுகொலை செய்த 18 வயது இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்

மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக 83 வயது…

முட்டையின் விலையில் மாற்றம்

இலங்கையின் உள்ளூர் முட்டையின் விலை குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி ஒரு முட்டையை 40, 42 மற்றும் 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டையின் விலை வீழ்ச்சி “65 மற்றும் 70…

உலகில் வருமான வரி வசூலிக்காத நாடுகளின் பட்டியல்!

வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். ஆனால், உலகில் வருமான வரி வசூலிக்காத…

யாழில் கடலாமையுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம்…

கொழும்பில் வீதி உணவகங்களில் திடீர் சோதனை

கொழும்பு - மஹரகம பொது சுகாதார பரிசோதகர்களினால் கொட்டாவ மற்றும் தலவத்துகுடா பகுதிகளிலுள்ள வீதி உணவகங்களில் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட உணவுச் சோதனையின் போது, சுகாதாரமற்ற மற்றும் தரமற்ற உணவுகளை…

மருத்துவ வழங்கல் பிரிவிற்கு புதிய நியமனங்கள்!

மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு பதில் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பதில் பணிப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.…

வீடற்றவர் தூக்கத்திலேயே உடல் உறைந்து மரணமடைந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் வீடற்ற நபர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்புவதற்காக காரில் உறங்கிய நிலையில், உடல் உறைந்து இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெப்பநிலை -10 டிகிரி பிரித்தானியாவில் வெப்பநிலை -10 டிகிரி என சரிவடைந்ததை…

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: அனைத்து சேவைகளும் ரத்து

ஜேர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரயில் இணைப்புகள் முடங்கியுள்ளன. ஜேர்மனியில் தொடரும் கடும் பனிப்கொழிவு இதன் காரணமாக அனைத்து விமானங்களும் ரயில் சேவைகளும்…

இந்தியாவை அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் பிரதமர்!: அமைச்சர் உதயநிதி

பிரதமர் மோடி இந்தியாவை அவரது நண்பர் அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின்,…

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தெற்குப் பகுதி தீவான மிண்டனாவுக்கு அருகே 32 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து…

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம்

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே…