;
Athirady Tamil News

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய இலச்சினைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் உள்ள தன்வந்திரி படத்தை நீக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அதன் புதிய இலச்சினையை வெளியிட்டது. அதில் தன்வந்திரி என்ற கடவுளின் உருவம்…

இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விசாக்கள்

இலங்கை அரசாங்கம் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு…

முட்டை இறக்குமதி நிறுத்தப்படும்: நளீன் பெர்னாண்டோ

இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கைத்தொழில் , வர்த்தகம்,…

ஆசியாவின் மையத் துறைமுகமாக மாறவுள்ள கொழும்புத் துறைமுகம்!

அதிகமான கப்பல்களை ஈர்த்து, ஆசியாவின் மையத் துறைமுகமாக கொழும்புத்துறைமுகம் மாறவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். முனையத்தின் நிர்மாணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக…

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிரான சுவிஸ் அரசாங்கத்தின் திட்டம்!

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிரான திட்டம் சுவிஸ் அரசாங்கம், பிரித்தானியா உள்ளிட்ட மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஆண்டொன்றிற்கு 12,000 பணி உரிமங்கள் மட்டுமே வழங்குவது என வரம்பு வைத்துள்ளது. இந்நிலையில், அதையும் குறைத்து 9,600…

அதிபர் ரணில் மற்றும் பில் கேட்ஸ் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பில்லியனரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ்க்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது துபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டின் போது இன்று (3)…

சனாதனத்தை எதிர்த்தால் தான் தோல்வி … முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசல்!!

சனாதனத்தை எதிர்த்தால் தான் தோல்வி ... முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசல்!! நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் 3-இல் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 4 மாநில தேர்தல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய 3…

கிளிநொச்சியில் நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்தும் நிகழ்வு

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50,000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி - புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் இன்று…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 12 போ் மாயம்

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 12 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சுமத்ரா தீவில் கனமழை காரணமாக மண், பாறைகள், மரங்கள் ஆகியவை உயரமான பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டு ஆற்றுக்குள் விழுந்ததில் அதன் கரை…

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல்-1 சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO). இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம்…

திருக்கோணமலையில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் பலி

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் இன்று (2023.12.03) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த கே.கவிதா (வயது 47) என்பவர்…

சூறாவளி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வடகிழக்கு மக்களுக்கு அவசர வேண்டுகோள்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மற்றும்…

5 நாள் உணவுக்காக 11 இலட்சத்தை செலவழித்த இராணுவத் தளபதிகள்

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உண்டு மகிழ்வதற்காக, ஐந்து நாட்களுக்கு கிட்டத்தட்ட 11 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம்…

ஒரே குடும்பத்தினர் சென்ற காரை மோதித்தள்ளியது ரயில்

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலுடன் இன்று பிற்பகல் குடும்பஸ்தர்கள் சென்ற கார் மோதியதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர். ஐந்து நாட்களுக்கு முன்னர் கொஸ்கசந்திய பாதுகாப்பற்ற புகையிரதக்…

பிரித்தானியாவில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் விற்பனை செய்யப்பட்ட சிறிய அளவிலான சாக்லேட்களில் போதையை ஏற்படுத்த கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் மான்ஸ்ஃபீல்டில் உள்ள சூப்பர்…

இலங்கையில் 8ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டிய உயர்மட்ட வர்த்தகர்கள் 10பேர்

இலங்கையின் உயர்மட்ட வர்த்தகர்கள் 10 பேர், நாட்டின் அரச வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனை இந்த 10 வர்த்தகர்களும் செலுத்தத்…

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா முக்கிய தகவல்: வெளியாகியுள்ள புகைப்படம்

கேப்டன் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் விஜயகாந்த் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவரான…

இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு

இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில், வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாரம் முக்கிய தீர்ப்பை…

வெளியாகியுள்ள சா.தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி…

கல்வி கற்பதற்கு வளர்ச்சி, ஊனம் என்பதெல்லாம் ஒரு தடையே கிடையாது. அப்படியான விசேட தேவையுடையவர்களுக்கும் தனித் திறமை இருக்கும் என இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த சித்தியைப் பெற்ற விசேட தேவையுடைய மாணவியான சாந்தலிங்கம் விதுர்ஷா…

ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் படுகாயம்..!

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.…

இலங்கைக்கு படையெடுக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வருட இறுதிக்குள் 1.5 மில்லியன்…

தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்: எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் விண்ணில்…

தென் கொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. முதல் உளவு செயற்கைக்கோள் வட கொரியாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரும் நிலையில், சமீபத்தில் வட கொரியா தங்களது முதல் உளவு…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: திருடன், போலீஸ் விளையாடினோம் – மீட்கப்பட்ட தொழிலாளர்…

சுரங்கித்தில் சிக்கியிருந்தபோது என்ன செய்தோம் என்பது குறித்து மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளார். சுரங்க விபத்து உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில், சில்க்யாரா முதல் பர்கோட் வரை சுரங்கப்பாதை அமைக்கும்…

யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையிலேயே விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின்…

இலங்கையர்களுக்கு நெருக்கடி மிக்க ஆண்டாக மாறும் 2024 : 72 வீதம் உயரும் பொருட்களின் விலை

இலங்கையில் அடுத்த வருடம்(2024) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். மேலும், சேவகைள் உள்ளிட்ட கட்டணங்களும் கணிசமான அளவு…

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கயைம, 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக…

1000 ரூபாய் வரையில் உச்சம் தொட்ட போஞ்சி விலை

சந்தையில் போஞ்சி விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, சந்தையில் போஞ்சி கிலோ ஒன்றின் விலை 950 முதல் 1000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்முதல் விலை இவ்வாறு போஞ்சியின்…

மக்களே அவதானம்! சில மணிநேரங்களில் புயல் ஏற்படும் அபாயம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை,12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில்…

போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையால் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக காசாவில்…

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

தற்போதைய இளைஞர்களை எதிர்கால உலகிற்கு ஏற்ற வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.…

மகிந்த அல்ல : பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் – கால்களையும்…

பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர்…

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாயமான 180 மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 60 மாணவர்களும் 120…

அதிபர் ரணிலின் யோசனைக்கு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு!

காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்ப்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிபர் ரணில்…

சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : குடும்பத்தாரிடம்…

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 15 வயது சிறுவனின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை திருடியதற்காக குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த…