தேர்தலுக்கு நாட்டுக்கு வராதீர்கள்…வெளிநாடு வாழ் இலங்கையர் மீது சீறிய ராஜித!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக கட்சிதாவிய ராஜித சேனாரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டுமொருமுறை தேர்தலுக்காக வாக்களிக்க நாட்டுக்கு “வர வேண்டாம்” என சீறியுள்ளார்.
கடந்தமுறை வந்து , இருக்க ஒரு நாடு வேண்டும்…