;
Athirady Tamil News

கைக்கடிகாரத்துக்குள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தவர் கைது!

மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது போதைப்பொருள் கடத்தும் புதிய முறை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு…

பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை

இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களையும் விடுவிக்கும் பட்சத்தில் தம் வசமுள்ள அனைத்து பணய கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ்சிற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய மூன்றாம்…

மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு நாடு கடத்தப்படும் இந்தியர்: வெளிவரும் விரிவான பின்னணி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள, ஓமனுக்கு நாடு கடத்துவதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தியர் மீது கொலை வழக்கு கடந்த 2019 ஜூலை மாதம், ஓமன்…

யாழில். பிரதான மின் வடத்தில் தீ!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – இன்று விசாரணைக்கு

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது…

தியாக தீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலி

மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது…

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் வளைவு அமைப்பு..!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகிறது.…

முதல் மாவீரருக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, ஈகைச்சுடரேற்றி இன்றைய தினம் திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையிலுள்ள சங்கரின் பூர்வீக இல்லத்திற்கு…

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அஞ்சலி

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி கடலில் மிதக்க விடப்பட்டது.…

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி

யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி…

பிரான்சில் கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம்… காவலில் வைக்கப்பட்டுள்ள 6 பேர்

பிரான்சில் கிராமிய நடன விருந்தில் கொல்லப்பட்ட இளைஞர் விவகாரம் அரசியல் சர்ச்சையை கிளப்பிய நிலையில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரின் நிலை கவலைக்கிடம் கடந்த வார இறுதியில், க்ரெப்போவில் கூடியிருந்த ஒரு பண்டிகைக் கூட்டத்தில்…

திடீரென வங்கியில் வைப்பு வைக்கப்பட்ட கோடி கணக்கிலான பணம் – பொலிஸாரின் சோதனையின்…

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரியின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – சந்திரிக்கா தலைமையில் மீண்டும் உருவாகும்…

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, முன்னாள்…

இரு அரச நிறுவன ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து

மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நிரந்தர ஊழியர்களை மட்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில்…

மாவீரர்களை நினைவேந்தப் பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்

தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை மாவீரர் தினமான இன்றைய நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர்…

இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் யார் தெரியுமா…!

இந்தியாவின் மும்பையில் யாசகம் பெற்று இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ள ஒரு வர்த்தகர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாரத் ஜெயின் என்ற யாசகரே அந்த கோடீஸ்வரர் ஆவார். மாதந்தோறும் இந்திய மதிப்பில் 75 ஆயிரம் சம்பாதிக்கும் அவருக்கு தற்போதைய…

அதிபர் தேர்தல் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

அதிபர் தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் ஆணைக்குழு தெரிவிக்கையில், நிதி ஒதுக்கீடு “இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு…

விபத்தில் சிக்கி உயிரிழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவன்! பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்

கம்பஹா - வெயாங்கொடை பிரதேசத்தில் புகையிரத விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்து 5 உயிர்களை காப்பாற்றிய பெற்றோர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற…

இரவில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் காட்சி! புகைப்படங்கள்

இலங்கையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். சுதந்திரத் தமிழர் தாயகத்தை அடைய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடிய போராளிகளின் மரணத்தை நினைவுகூரும் வகையில் இலங்கைத்…

கிளிநொச்சியில் அதிரடி நடவடிக்கை: சிக்கிய லொறிகள்!

கிளிநொச்சி - கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு…

இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா? மின்சார சபை வெளியிட்ட தகவல்!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 வது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள்…

ஹமாஸ் படைகள் விடுவித்த 4 வயது பணயக்கைதி: ஜோ பைடன் சொன்ன வார்த்தை

தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலின் போது கடத்தப்பட்ட நான்கு வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு வயதேயான சிறுமி இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே முன்னெடுக்கப்பட்டு வரும் போர்…

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நேற்று  நடைபெற்றது. மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகிறது. இதன்போது…

21 வயதிலேயே இப்படியொரு பிரச்சனையா! இளம் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு

தென்கொரிய தலைநகர் உள்ள இளம்ப் பெண்ணொருவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கு சில உணவுகளால் ஒவ்வாமை இருப்பதாக ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார். ஜியோல் பகுதியை சேர்ந்த 21 வயதான ஜோன்னே பேன் என்ற பெண்ணே இதனை வெளியிட்டுள்ளார்.…

தீபத்திருவிழா.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம், இடிந்து விழுந்த சுவர் – 10 பேர் காயம்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபத்திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை…

பல்கலையில் பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி – கூட்ட நெரிசலால் 4 மாணவர்கள் பலி!

கேரளாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இசைக்கச்சேரி கேரள மாநிலம் களமசேரியில் கொச்சி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு…

கனடாவில் பெண் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

கனடாவில் பெண் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவுரா ப்ரீடம் என்ற பெண்கள் உரிமை அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மாரிஸ்ஸ கொக்கோரொஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.…

Google Map ஐ நம்பி குறுக்குவழியில் போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றவர்கள் பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லாஸ் வேகாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த குழு ஒன்று ,போக்குவரத்து நெரிசலை…

மாவீரர் நாளன்று புதுக்குடியிருப்பில் வணிக நிலையங்கள் பூட்டு

மாவீரர் நாளாக கார்த்திகை 27 ஆம் நாள் திங்கட் கிழமை வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகி கொண்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வணிக…

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளி, முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இலங்கை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. எச்சரிக்கை…

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்

இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 154 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து…

நாட்டில் நான்கு மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்

நாட்டில் மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 74,000 டெங்கு நோயாளர்கள்…

மதுரங்குளி காளி கோவிலில் திருட்டு

மதுரங்குளி ஜோசப் வத்தை பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலில் அனைத்து சிலைகளும் உடைக்கப்பட்டு பித்தளை சிலைகள் மற்றும் திரிசூலம் கொண்ட பெட்டி திருடப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை அப்பகுதி மக்களால்…