கைக்கடிகாரத்துக்குள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தவர் கைது!
மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது போதைப்பொருள் கடத்தும் புதிய முறை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு…