;
Athirady Tamil News

யாழ் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த நாக பாம்பு

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு படமெடுத்து ஆடி அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. காட்சி கொடுத்த நாக பாம்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.…

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 13 சிறுமிகள் மலேசியாவிற்கு கடத்தல்

இலங்கை சிறுமிகள் மலேசியா ஊடாக வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடற்சார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள்…

லண்டன் நகரை விட பாரிய பனிப்பாறை நகர்வதால் பரபரப்பு

அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருவதாகவும் இதனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கடலோரத்தில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது…

வாகனக் கொள்ளையத் தடுக்க பெருந்தொகை செலவிடும் கனடிய அரசு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்க பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இதற்கென 18 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மாகாண பொலிஸ் பிரிவிற்கு இந்த நிதி…

மதுவிற்பனை இனி இப்படித்தான்? அமைச்சர் முக்கிய தகவல்!

'டெட்ரா பேக்' மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட்ரா பேக் ஈரோட்டில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாட்டில்களுக்கு பதில் டெட்ரா…

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!

இஸ்ரேலில் அடுத்த முறை பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ள தங்களின்…

தினசரி பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா? இது தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க

பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும், இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை…

மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்ட நான்கு நாட்களுக்குரிய மோதல் தவிர்ப்பு நிலை இன்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிமுதல் நடைமுறையில் இருந்தாலும், வடக்கு காசா பிராந்தியத்துக்கு நுழைய முயன்ற பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர்…

சீன திட்டங்களை தமிழ் தேசிய கட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்..!

ரஷ்ய - சீனக் கூட்டை மையப்படுத்திய பிறிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒன்று தசம் பதினான்கு மில்லியன் அமெரிக்க டொலர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சென்ற ஆகஸ்ட் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளடங்கலாக…

நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள்…

யாழில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடையா? பொலிஸார் முயற்சி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்…

பிரதமர் மோடி திருப்பதி வருகை – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடி நாளை திருப்பதிக்கு வர உள்ளார். பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக…

இலங்கையில் சீனாவிற்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு அனுமதி

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

அவுஸ்தியேலிய செல்ல முயன்ற முல்லைத்தீவு , கிளிநொச்சி இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

போலி விசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் இன்று சனிக்கிழமை (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களை…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ரொறன்ரோவில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு சம்பவங்கள்!

ரொறன்ரோவில் இஸ்ரேல் காசா போர் காரணமாக வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ பொலிஸ் பிரதானி மெய்ரோன் டெம்கிவ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில், “இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு…

வவுனியாவில் கோர விபத்து : ஐவர் படுகாயம்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

பாம்பை கடிக்க விட்டு மனைவி, மகள் கொலை: ஒடிஸாவில் இளைஞா் கைது

ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் பாம்பை விட்டு கடிக்க வைத்து, மனைவி மற்றும் 2 வயது மகளை கொன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். இக்கொடூர கொலை சம்பவம் குறித்து காவல்துறையினா் கூறியதாவது: கஞ்சம் மாவட்டத்தின் கபிசூா்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா்…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

2024 இற்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் 5000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

நீர்கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை… துவிச்சக்கரவண்டியில் சாதனை முயற்சி!

67 வயதுடைய நபர் ஒருவர் இன்று (25) துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 'சமாதான துவிச்சக்கரவண்டி…

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு: பொலிஸாருக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று…

செங்கடலில் பயணித்த கப்பலுக்கு தாக்குதல் : பதிலடி கொடுத்த அமெரிக்கா

செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி வந்த பல தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யெமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பே ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா…

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்…

வடக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் விளக்கம்

வடக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர்கள் 214 பேர் தேவையாக உள்ளபோதும் கடமையில் இருப்பது 129 பேர் என தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார…

இலங்கை மக்களுக்கு அடுத்தாண்டில் காத்திருக்கும் பேரதிர்ச்சி : பொருளாதார நிபுணர்கள்…

2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி…

போதைப்பொருளுக்காக பிள்ளைகளை விற்ற பெற்றோர்; அதிர்ச்சியில் பொலிஸார்

இந்தியாவின் மும்பை நகரத்தில் பெற்றோர் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பொலிஸாரால் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்…

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இன்று (25) மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும்…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

பலஹருவ, குடோ ஓயா பாயும் அளுத்வெல பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்திய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

பிரித்தானியாவில் புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்த புதிய யோசனை சொன்ன போரிஸ் ஜான்சன்

40,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமே இனி பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் யோசனை தெரிவித்துள்ளார். தனி கவனம் செலுத்த வேண்டும் பிரித்தானியாவில் புலம்பெயர்…

தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை.., அழுத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பொலிஸ்

இந்திய மாநிலம் கேரளாவில், தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அழுத 4 மாத கைக்குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்க்கு சிகிச்சை கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வட…

சித்தங்கேணி இளைஞன் மரணம்; நால்வர் அதிரடிக்கைது!

யாழ்ப்பாணம் வட்டுகோட்டை பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்…

வவுனியா இரட்டைகொலை; ஓடி ஒளிந்தவர் சிக்கினார்

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தம்பதிகள் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச்…

வவுனியாவுக்கு பெருமை சேர்த்த இளம் யுவதி; நீதிபதியாக பதவியேற்பு!

வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண் இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார். வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண்…

மருமகனால் தாக்கப்பட்டு மாமியார் உயிரிழப்பு; இலங்கையில் பகீர் சம்பவம்

மீரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மீரிகம , மாகுர பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணாவார். இவர் தனது மகளின்…

யாழ். பல்கலையில் 3 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்கப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன்,…