;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு எயிட்ஸ்: வைத்தியர் அதிர்ச்சித் தகவல்

ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் புதிதாக 485 எயிட்ஸ் நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பணிப்பாளர், சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார். இதன்படி எச்ஐவி நோய்…

தேசிக்காயின் விலை எவ்வளவு தெரியுமா?

ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (2023.11.23) பல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.…

மின்சார கட்டண அதிகரிப்பு: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. லக்சபான மின் உற்பத்தி…

குருநாகலில் கோர விபத்து: இளம் பெண் பலி

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டியுடன் பௌசர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 19வயது…

டப்ளின் பாடசாலை வெளியே கொடூர சம்பவம்… மூன்று சிறார்கள் உட்பட ரத்தவெள்ளத்தில்…

டப்ளின் ஆரம்ப பாடசாலை அருகே மர்ம நபர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பார்னெல் சதுக்கத்திற்கு அருகே இதில் சிறுமி ஒருவரும் பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும்,…

பெண் விவகாரம்; தனுஸ்க வழக்கில் திடீர் திருப்பம்! கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?

அவுஸ்திரேலிய பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பான…

‘சேரி மொழி’ சர்ச்சை: நடிகை குஷ்பு வெளியில் நடமாட முடியாது – காங்கிரஸ்…

சேரி மொழி விவகாரம் மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகை குஷ்பு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியல் அணி தலைவர் (sc wing) ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான்,…

திருமணத்திற்கு சென்ற இடத்தில் சோகம்; நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த யுவதிக்கு நேரந்த…

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த…

பாடசாலைகளுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை!

இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர்…

விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் ; நடந்தது என்ன?

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால்…

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23) முற்பகல் வேளையில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பத்தை…

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்த பொருட்களை சேகரிக்கும் கூடம்

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான கற்பூரம்,…

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…

வடகொரியா உளவு செயற்கைக்கோள் எதிரொலி : மீண்டும் தலைதூக்கும் போர் பதற்றம்!

கொரிய தீபகற்பத்தில் மீளவும் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளது. வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியதனை முன்னிட்டே இப்பதற்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில், வடகொரிய உளவு செயற்கைக்கோளை ஏவியதை கண்டித்துள்ள தென்கொரிய அரசு, 2018 ஆம் ஆண்டு…

29 பேரை கடித்து குதறிய தெரு நாய்; ரேபிஸ் இருப்பது உறுதி – பரபரப்பு தகவல்!

தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது. தெருநாய் அட்டகாசம் வடசென்னை, ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது. சாலையில் படுத்திருந்த நாய், திடீரென அவ்வழியாக சென்றவர்களை தாக்கி,…

யாழில் 130 போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100…

அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்….! பிரதமர் தினேஷ் கருத்து

அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆனால்,…

நாட்டு மக்களின் ஆதரவு யாருக்கு…! ஜோதிட தகவலால் அதிர்ச்சியில் ரணில்

ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டு மக்களின் ஆதரவு குறித்து பிரபல ஜோதிடர் அச்சல திவாகர ஆருடம் வெளியிட்டுள்ளார். தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

சட்டவிரோத மீன்பிடி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற…

தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அங்கு…

தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி: சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமை தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், அதற்குரிய பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

ஈழத்தமிழர் விவகாரம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

காணாமல் போனோருக்கான தீர்வை இன்றுவரை வழங்காத இலங்கையில், சீன முதலீட்டை ஊக்குவிப்பதற்காக செயற்பட்டதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் மீது பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோன் மெக்டொனாஹ் குற்றம்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. அதோடு தேவையானளவு உரம், நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார். அதேவேளை 10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்,…

வீதியில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பெரும் சோகம்

வீட்டின் அருகே சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விபத்து தாஸ்வத்தை ஊடாக செல்லும் உஸ்ஸாபிட்டிய உத்துவன்கந்த வீதியில் தாஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 08ஆம் ஆண்டில் கல்வி…

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கர ஏவுகணை தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 80 ற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் ஏவப்பட்டாக இஸ்ரேல்…

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து கண்டுபிடிப்பு; கைது செய்யப்பட்டுள்ள…

கல்சியம் காபனேட் எனக் கூறி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து மீட்கப்பட்டுள்ளது. 198 பிளாஸ்டிக் பீப்பாய்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட குறித்த உழுந்தை ரூ. 279,704 மாத்திரம் செலுத்தி சுங்கத்திலிருந்து விடுவிக்க முயன்ற…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு – யாழ்.நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில்…

யாழில். போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் , ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன்…

யாழில். திடீரென தீ பற்றிய வாகனம் – தீயை அணைக்க முற்பட்ட உரிமையாளருக்கு தீக்காயம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து, முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வானில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரான தர்மபாலன் சுதாகரன் (வயது 45) என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில்…

கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும், வருடாந்த…

கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கான தலைவராக ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உதவி முதல்வர் எம்.எச்.எம். மன்சூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த…

மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம் – சரத் வீரசேகர

உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும் துடிப்புடன் உள்ளார்கள்,…

உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள் : மீட்பு பணிகளில் தொடரும்…

கடந்த 12ஆம் திகதி சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-தண்டல்கான் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.…

திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை: ஒரு மாத குழந்தை பலி

திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தலவத்துகொட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மாதம் மூன்று வாரங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஹான பகுதியை சேர்ந்த குழந்தையே…

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் குழந்தைகள் – உண்மையை அம்பலப்படுத்திய…

இலங்கையிலுள்ள குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இது தொடர்பான அறிக்கைகளை…