;
Athirady Tamil News

வடக்கு கிழக்கில் சேவையாற்றுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி!

வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.…

கிளிநொச்சியில் மாயமான இளம் குடும்பபெண்!

கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெண் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்களால்…

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்: விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் மதிய உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.…

ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; சரத்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான…

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் புதிய தொற்று!

கடந்த 2019 டிசெம்பரில் சீனாவில் பரவிய கொவிட்-19 தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று தற்போது வேகமாகப் பரவிவருவதால் அது…

குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் கும்பல்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று…

சந்தேகநபரை கைது செய்யச் சென்று ஓடையில் வீழ்ந்த சாவகச்சேரியை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளை…

கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்று, ஜா-எலயில் ஓடை ஒன்றில் வீழ்ந்து காணாமற்போன பொலிஸ் கான்ஸ்டபிளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும்…

ஷூ போடல.. மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய பள்ளி நிர்வாகி – பார்வை பறிபோகும் அபாயம்!

மாணவன் மீது பள்ளி நிர்வாகி தாக்கியதில் கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சரமாரி தாக்குதல் மதுரை, கே.புதூரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா அதே பகுதியில் ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

காங்கோ குடியரசு நெரிசலில் 31 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகினா். அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான இளைஞா்கள்…

‘சேரி’ என்றால் இது தான் அர்த்தம்., புது விளக்கம் அளித்த குஷ்பு

சேரி மொழியில் பேச முடியாது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் வரும் நிலையில், அவர் தற்போது புது விளக்கம் அளித்துள்ளார். சேரி விவகாரம் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு, அவர் மீது நடவடிக்கை…

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: இந்தியா்கள் 3-ஆவது இடம்

கடந்த 2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நாட்டவா்களில் இந்தியா்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனா். இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: 2019-ஆம் ஆண்டு…

அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் திடீரென வெடித்த கார்; இருவர் பலி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் ஒன்று வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5 மணி முதல் மறுநாள்…

இளம் வயதில் பல்துறைசார் சாதனைப்பெண்ணாக தடம்பதித்த நுஷைபா நஷீர்!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட உளவியல் ஆலோசகர் நுஷைபா நஷீர் இளம் வயதில் பல்துறைசார் சாதனைப்பெண்ணாக தடம்பதித்துள்ளார். நுஷைபா நஷீர் நிந்தவூரைப் பிறப்பிடமாகக்கொண்ட அலியார் நஷீர் மற்றும் பாத்திமா…

அடங்காத பிரச்சனை; திமுக கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் – துரைமுருகன்…

கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கு அவப்பெயர் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர்.…

வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் வெள்ளத்தில் மூழ்கிய கட்டிடங்கள்

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் வளவை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் பாரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் வளவை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள்…

54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் அதிரடியாக இடமாற்றம்

நாடளாவிய ரீதியில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய 54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. நீதிச்சேவை ஆணைக்குழுவின்…

புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பெண் உட்பட இருவர் தண்ணீரில் மூழ்கி பலி

ஆங்கிலக்கால்வாயில் மீண்டும் ஒரு புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இம்முறை இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன. புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து நேற்று, அதாவது, புதன்கிழமை மதியம், சுமார் 100…

யுவதி துஷ்பிரயோகம்; 20 வருடங்களின் பின் சந்தேக நபருக்கு 45 வருட கடூழியச்சிறை

சுகயீனமுற்ற தனது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக பாடசாலை கல்வியை இடை நடுவில் நிறுத்திவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக கடமை புரிந்துக்கொண்டிருந்த 17 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள்…

எச்சரித்த உச்ச நீதிமன்றம: ‘மரண தண்டனையும் ஏற்க தயார்’ – பதஞ்சலி பாபா…

நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் மரண தண்டனையும் ஏற்க தயார் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேத பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு,…

கிளிநொச்சியில் பதாதைகளால் பரபரப்பு!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்” என தலைப்பிட்டு, குறித்த பதாதைகள்…

அலெக்ஸிற்கு நீதிகோர 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலைத் தீர்மானம்

வட்டுகோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட…

இன்னும் 24 மணிநேரத்திற்குள் போர் நிறுத்தம்: இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படும் 300…

காசாவில் 4 நாட்களுக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் விடுவிக்க உள்ள கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தம் இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7ம்…

நெருங்கிய இறுதிகட்ட பணிகள்; 41 பேர், திக்திக் நிமிடங்கள் – இன்னும் 2 மணி நேரம்தான்!

தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை மீட்பு படையினர் நெருங்கிவிட்டனர். சுரங்க விபத்து உத்தராகண்ட், சிக்யாரா - பார்கோட் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. திடீரென சுரங்கம் இடிந்து விழுந்து நுழைவு வாயிலில்…

சந்தேகநபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!

ஜா - எல பிரதேசத்தில் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா -எல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போனவர் ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தவராவார். இவர் ஆற்றில்…

சீனிக்கு தட்டுப்பாடு;ஒரு கிலோவுக்கு மேல் வாங்க முடியாது

லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு காரணமாக வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா ரூ. 275வில் ஒரு கிலோ கிராம்…

யாழில் நசகார வேலை; மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அறுப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக…

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்: கோட்டாபயவை விமர்சித்த எம்.பி

நாட்டில் இன்று அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படும் சூழலில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்சவிற்கு மாத்திரம் 3 கோடி ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்…

கனடா – அமெரிக்க எல்லையில் கார் வெடிகுண்டு தாக்குதல்: மூடப்பட்ட நயாகரா எல்லை

கனடா - அமெரிக்கா எல்லையை இணைக்கும் Rainbow பாலம் அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து நெருப்பு கோளமாக மாறிய சம்பவம், தற்போது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிகாரிகள் தரப்பு விசாரணை குறித்த…

வட மாகாணத்தில் தொடரும் பொலிஸாரின் கொடுமைகள்: முல்லைத்தீவில் தாக்கப்பட்ட பெண்

முல்லைத்தீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், முல்லைத்தீவு - புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (22.11.2023)…

தமிழர் பகுதியில் பொலிஸார் அரங்கேற்றிய மற்றுமொரு கொடூரம்; பெண் வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் அராஜகமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு புதுக்…

பள்ளியில் தோப்புக்கரணம் போடும்போது இறந்த மாணவர்!

ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த ருத்ர…

யாழில் காணி மோசடி – இரு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் உள்ள காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திலையே இருவர் கைது…

யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு,…